மனித கழிவுகளை அள்ளும்படி வற்புறுத்திய பொறுப்பு மேற்பார்வையாளர்!
Sep 8, 2025, 09:12 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

மனித கழிவுகளை அள்ளும்படி வற்புறுத்திய பொறுப்பு மேற்பார்வையாளர்!

Web Desk by Web Desk
Jan 28, 2025, 01:29 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஸ்ரீபெரும்புதூரில் மனித கழிவுகளை அள்ள, பேரூராட்சி அதிகாரி வற்புறுத்தியதாக, தூய்மை பணியாளர் குற்றஞ்சாட்டி உள்ளார்.

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சியில் பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த ராஜ்குமார் என்பவர் மேற்பார்வையாளராக நியமிக்கப்பட்டார்.

ஆனால், அவரை ஓரம்கட்டிவிட்டு, திமுக பிரமுகர் கருணாநிதி என்பவரின் சகோதரரான சேக்கிழார் பொறுப்பு மேற்பார்வையாளர் பணியை கவனித்து வருவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் ஸ்ரீபெரும்புதூர் மின்மயான பகுதியில் இருந்த மனித கழிவுகளை அகற்றுமாறு, கெஜா என்ற தூய்மை பணியாளரை, சேக்கிழார் வற்புறுத்தியதாக கூறப்படுகிறது.

அதற்கு கெஜா மறுப்பு தெரிவிக்கவே, அவரை தகாத வார்த்தைகளில் சேக்கிழார் திட்டியதாக கூறப்படுகிறது. மேலும், தூய்மை பணியாளருக்கு மெமோவும் வழங்கப்பட்டுள்ளது. மனித கழிவுகளை அள்ளும் பணியில் மனிதர்களை ஈடுபடுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தூய்மை பணியாளரை மனித கழிவுகளை அள்ளும்படி வற்புறுத்திய பொறுப்பு மேற்பார்வையாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

Tags: tamil nadu news todayResponsible supervisor forced to dump human waste!
ShareTweetSendShare
Previous Post

சென்னை மாங்காட்டில் ஆக்கிரமிப்பு நிலத்தில் கட்டப்பட்ட 4 வீடுகள் இடித்து அகற்றம்!

Next Post

கேரளா: லாரி மோதி இளைஞர்கள் படுகாயமடைந்த சிசிடிவி வைரல்!

Related News

15 ஆண்டுகளாக செயின் திருடி வணிக வளாகம் கட்டிய திமுக பஞ். தலைவி : போலீசாரிடம் வாக்குமூலம்!

ரிதன்யா தற்கொலை வழக்கின் விசாரணை – சிபிஐக்கு மாற்ற சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு!

கேடுகெட்ட ஆட்சியை நடத்திக் கொண்டிருக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின் : அண்ணாமலை

அதிமுக MLA-க்கள் நிதியில் கட்டிய ரேஷன் கடைகள் மூடல் – திமுகவினரின் கார் பார்க்கிங் ஆக மாறியதால் அதிர்ச்சி!

விரைவில் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் நிகழும் : நயினார் நாகேந்திரன்

ராணிப்பேட்டை : இளம் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை!

Load More

அண்மைச் செய்திகள்

அவமானப்படுத்திய FORD அலறவிட்ட ரத்தன் டாடா : உதாசீனங்களை உரமாக்கி சாதனை!

யாரும் நெருங்க முடியாதாம் : அமெரிக்காவின் 6-ம் தலைமுறை போர் விமானம்!

ட்ரம்பிற்கு எதிராக முழக்கம் : அமெரிக்க ஒபன் டென்னிஸ் போட்டியில் அவமானம்!

பலவீனமாகும் பூமியின் காந்தபுலம் : விஞ்ஞானிகள் எச்சரிக்கை!

நீருக்கடியில் நகரம் கண்டுபிடிப்பு : 8500 ஆண்டுகள் பழமையானதா!

முக்கியத்துவம் பெற்ற குடியரசு துணை தலைவர் தேர்தல்!

பந்திப்பூர் வனப்பகுதியில் சுற்றுலாப் பயணியின் காரை விரட்டிய யானை!

பெருமையை இழக்கும் ஈத்தாமொழி தேங்காய்கள் : வேதனையில் விவசாயிகள்!

ராணுவ வீரர்களுக்கான பயிற்சி நிறைவு விழா – வியக்க வைத்த சாகச நிகழ்ச்சி!

கர்நாடகா : போராட்டத்தில் ஈடுபட்ட இந்து அமைப்பினர் மீது போலீசார் தடியடி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies