மனித கழிவுகளை அள்ளும்படி வற்புறுத்திய பொறுப்பு மேற்பார்வையாளர்!
Mar 15, 2026, 06:26 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

மனித கழிவுகளை அள்ளும்படி வற்புறுத்திய பொறுப்பு மேற்பார்வையாளர்!

Murugesan M by Murugesan M
Jan 28, 2025, 01:29 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஸ்ரீபெரும்புதூரில் மனித கழிவுகளை அள்ள, பேரூராட்சி அதிகாரி வற்புறுத்தியதாக, தூய்மை பணியாளர் குற்றஞ்சாட்டி உள்ளார்.

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சியில் பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த ராஜ்குமார் என்பவர் மேற்பார்வையாளராக நியமிக்கப்பட்டார்.

ஆனால், அவரை ஓரம்கட்டிவிட்டு, திமுக பிரமுகர் கருணாநிதி என்பவரின் சகோதரரான சேக்கிழார் பொறுப்பு மேற்பார்வையாளர் பணியை கவனித்து வருவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் ஸ்ரீபெரும்புதூர் மின்மயான பகுதியில் இருந்த மனித கழிவுகளை அகற்றுமாறு, கெஜா என்ற தூய்மை பணியாளரை, சேக்கிழார் வற்புறுத்தியதாக கூறப்படுகிறது.

அதற்கு கெஜா மறுப்பு தெரிவிக்கவே, அவரை தகாத வார்த்தைகளில் சேக்கிழார் திட்டியதாக கூறப்படுகிறது. மேலும், தூய்மை பணியாளருக்கு மெமோவும் வழங்கப்பட்டுள்ளது. மனித கழிவுகளை அள்ளும் பணியில் மனிதர்களை ஈடுபடுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தூய்மை பணியாளரை மனித கழிவுகளை அள்ளும்படி வற்புறுத்திய பொறுப்பு மேற்பார்வையாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

Tags: tamil nadu news todayResponsible supervisor forced to dump human waste!
ShareTweetSendShare
Previous Post

சென்னை மாங்காட்டில் ஆக்கிரமிப்பு நிலத்தில் கட்டப்பட்ட 4 வீடுகள் இடித்து அகற்றம்!

Next Post

கேரளா: லாரி மோதி இளைஞர்கள் படுகாயமடைந்த சிசிடிவி வைரல்!

Related News

தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 23ம் தேதி தேர்தல்

நேபாளத்தில் பேருந்து விபத்து – 7 தமிழர்கள் பலி..யாத்திரை சென்று திரும்பிக் கொண்டிருந்த போது சோகம்

மாநகராட்சி மகப்பேறு மருத்துவமனையில் அலட்சியம் – பச்சிளம் குழந்தைக்கு தீக்காயம்!

தொகுதிப் பங்கீடு குறித்து கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை – அதிமுக குழு அமைப்பு!

பறக்கும் படை வாகனங்களில் ஜிபிஎஸ் பொருத்தும் பணி தீவிரம்!

அரசு மருத்துவமனையில் கஞ்சா போதையில் கொலை முயற்சி! – பொதுமக்கள் அச்சம்!

Load More

அண்மைச் செய்திகள்

அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்.9-ல் ஒரே கட்டமாக தேர்தல்!

மேற்கு வங்கத்தில் ஏப்.23, 29 தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல்!

7 ஆண்டுகளுக்கு பிறகு வெனிசுலாவில் பறந்த அமெரிக்க தேசியக் கொடி!

மணல் புயலால் அவதிபடும் காசா மக்கள்!

சென்னையிலிருந்து லடாக் செல்லும் கார் பயணத்தில் பெண் ஒருவர் தனியாக கார் ஓட்டி செல்வது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

மாமுல் கேட்டு மளிகை கடையை அடித்து நொறுக்கும் பிரபல ரவுடி – வெளியான பகீர் சிசிடிவி

மாலி நாட்டில் தென்காசியை சேர்ந்த நபரை கடத்திய தீவிரவாதிகள்..பல்வேறு முயற்சியால் மீட்ட மத்திய அரசு – நேரில் போய் சந்தித்த அதிமுக எம்.எல்.ஏ

திமுக ஆட்சியில், யாருக்குமே சட்டத்தின் மீது பயமில்லை – அண்ணாமலை குற்றச்சாட்டு!

புதுச்சேரியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் கட்சியனரை 1 மணி நேரமாக காக்க வைத்த திமுகவினர்!

பெண் காவலருக்கு பாலியல் தொல்லை – காவல் அதிகாரி கைது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies