அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை தனியார் மயமாக்கும் விவகாரம் - விவசாயிகள் கண்டன ஆர்பாட்டம்!
Oct 9, 2025, 01:41 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை தனியார் மயமாக்கும் விவகாரம் – விவசாயிகள் கண்டன ஆர்பாட்டம்!

Web Desk by Web Desk
Jan 29, 2025, 07:58 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை தனியார் மயமாக்குவதை கண்டித்து நாகை மாவட்டம் திருக்குவளையில் விவசாயிகள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை தனியார் மயமாக்கும் அரசாணையை திரும்பப் பெற வலியுறுத்தி, தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு சார்பில் நாகை மாவட்டம் திருக்குவளையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தமிழக காவிரி விவசாயிகள் சங்க பொதுச்செயலாளர் பி.ஆர்.பாண்டியன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் மூலம் கொண்டு வந்த நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு தாரை வார்க்கும் அரசாணையை திரும்பப் பெற வேண்டும் என முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

தமிழகம் முழுவதும் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம் தமிழ்நாடு அரசே நெல் கொள்முதல் செய்வதை உறுதிப்படுத்த வேண்டும் எனவும் வலியுறுத்தினர். மேலும் அரசாணை நகலை, விவசாயிகள் தீயிட்டுக் கொளுத்தி போது, போலீசார் அவர்களை தடுத்ததால் சிறிது பரபரப்பு ஏற்பட்டது.

Tags: Nagai district.Thirukkuvallyprivatization of government direct paddy procurement centersFarmers staged a protest
ShareTweetSendShare
Previous Post

டெல்லி சட்டமன்ற தேர்தல் – மத்திய அமைச்சர் எல்.முருகன் வாக்குசேகரிப்பு!

Next Post

காட்டு மிராண்டிகளின் மொழி தமிழ் என்று கூறிய ஈவெரா, பெரியாரா? – சீமான் கேள்வி!

Related News

சீனா : திரும்பும் திசையெல்லாம் வெள்ளம் சூழ்ந்து காட்சி!

சிவகங்கை : அம்மன் சிலையை உடைக்கும் விநோத திருவிழா!

கோவை : வாறுகால் கால்வாய், முதல்வர் வருகையை ஒட்டி, துணி கொண்டு மறைக்கப்பட்ட சம்பவம்!

கோவை : காட்டெருமை தாக்கியதில் மழைவாழ் பெண் படுகாயம்!

மதுரை : களைகட்ட தொடங்கிய தீபாவளி விற்பனை – காவல் கட்டுப்பாட்டு மையம் திறப்பு!

ஜப்பான் : சூறாவளி காற்றுடன் கொட்டி தீர்த்த கனமழை!

Load More

அண்மைச் செய்திகள்

வெற்றி பார்முலாவை கண்டறிந்த ரோகித்துக்கு நன்றி – சஞ்சு சாம்சன்!

தென்காசி : ஆவுடை பொய்கை தெப்பக்குளத்தை சீரமைக்க கோரிக்கை!

ஆப்கானிஸ்தானுக்கு பைக்கில் சுற்றுலா சென்ற இந்தியர் – இந்தியர் என்று கூறியதும் புன்சிரிப்புடன் வரவேற்ற வீரர்கள்!

நடிகர் துல்கர் சல்மான் அலுவலகத்தில் அமலாக்கத்துறையினர் சோதனை – கைப்பற்றப்பட்ட ஆவணங்கள்!

ராமநாதபுரம் : வரலாற்றுச் சிறப்புமிக்க திருமலை சேதுபதி கல்வெட்டு கண்டெடுப்பு!

15 வயதுக்கு உட்பட்டோர் சமூக ஊடகங்கள் பயன்படுத்த தடை – டென்மார்க்

என் வாழ்வில் தனஸ்ரீயின் அத்தியாயம் முடிந்துவிட்டது – சாஹல்

சென்னை : மின்னல் வேகத்தில் தறிகெட்டு ஓடிய கார் – வடமாநில தொழிலாளி பலி!

வேலூர் : திமுகவினருக்கு மட்டுமே தொகுப்பு வீடுகள் ஒதுக்கீடு – கிராம மக்கள் குற்றச்சாட்டு!

விமானத்தில் பயணித்த முதியவர் உயிரிழப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies