நீதிமன்றத்தில் காலணிகளை வீசிய கருக்கா வினோத் - சிறப்பு நீதிமன்றத்தில் பரபரப்பு!
Nov 5, 2025, 10:44 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நீதிமன்றத்தில் காலணிகளை வீசிய கருக்கா வினோத் – சிறப்பு நீதிமன்றத்தில் பரபரப்பு!

Web Desk by Web Desk
Jan 29, 2025, 09:47 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சென்னை பூந்தமல்லி தேசிய புலனாய்வு சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட கருக்கா வினோத், விசாரணையின்போது காலணிகளை கழற்றி வீசியதால் பரபரப்பு ஏற்பட்டது.

சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் கருக்கா வினோத்தை போலீசார் கைது செய்தனர். பின்னர், இந்த வழக்கு என்.ஐ.ஏ-விற்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கில் தீவிர விசாரணை நடத்திய என்.ஐ.ஏ. அதிகாரிகள், நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.

இந்த வழக்கில் இறுதிக்கட்ட விசாரணை நடைபெற்று வருகிறது. இந்நிலையில், வழக்கு விசாரணைக்காக நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்ட கருக்கா வினோத், நீதிபதி முன் ஆஜர்படுத்தப்பட்டார்.

அப்போது, தான் அணிந்திருந்த காலணிகளை கழற்றி நீதிபதி முன் வீசிய கருக்கா வினோத், இந்த வழக்கிலிருந்து தன்னை விடுவிக்க வேண்டுமென ஆவேசமாக முழக்கம் எழுப்பினார். இதனால் அங்கிருந்த அனைவரும் அதிர்ச்சிக்குள்ளாகினர்.

உடனடியாக சுதாரித்துக் கொண்ட போலீசார், பலத்த பாதுகாப்புடன் கருக்கா வினோத்தை புழல் சிறைக்கு அழைத்துச் சென்றனர்.

Tags: Poonamallee.Karukka VinothNational Investigation Agency Special Courtshoes thrown in court
ShareTweetSendShare
Previous Post

குலசேகரன்பட்டினத்தில் கோயில் நில ஆக்கிரமிப்பு கட்டடங்கள் இடித்து தரைமட்டம்!

Next Post

மழை தொடர்பான தனியார் வானிலை ஆய்வாளர்களின் கருத்தை பொருட்படுத்தக்கூடாது – பாலச்சந்திரன்

Related News

சென்னை அரும்பாக்கம் மெட்ரோ ரயில் நிலையத்தில் தீப்பற்றி எரிந்த சரக்கு வேன்!

தாம்பரத்தில் நுகர்வோர் அபராத தொகையை கையாடல் செய்த மின்வாரிய அதிகாரி சஸ்பெண்ட்!

பாமக எம்எல்ஏ அருள் மீது தாக்குதல் – அன்புமணியின் ஆதரவாளர்கள் 6 பேர் கைது!

இன்றைய தங்கம் விலை!

வர்த்தகம் தொடர்பாகப் பிரதமர் மோடியுடன் அமெரிக்க அதிபர் டிரம்ப் தொடர்ந்து பேச்சுவார்த்தை – வெள்ளை மாளிகையின் செய்தி தொடர்பாளர்!

நியூயார்க் மேயர் தேர்தல் – ஜனநாயக கட்சியின் ஜோஹ்ரான் மம்தானி அபார வெற்றி!

Load More

அண்மைச் செய்திகள்

ஸ்டாலினுக்கு தமிழ்நாட்டு மக்களை பற்றி துளி கூட அக்கறை இல்லை – நயினார் நாகேந்திரன்

லட்சத்தில் பெற்ற ஊதியத்தை உதறி தள்ளிய பிரதீப் கண்ணன்!

புகழ், பிராண்டு மதிப்பை உயர்த்திய “உலக கோப்பை” வெற்றி!

ரூ.1 லட்சம் கோடி அறிவித்த மோடி : ஆராய்ச்சித் துறையில் கோலோச்சும் இந்தியா!

தனியார் தொழிற்சாலை விடுதி குளியலறையில் கேமரா – வடமாநில பெண் கைது!

கபடி வீரர் அபினேசுக்கு நடிகர் துருவ் விக்ரம் நேரில் வாழ்த்து!

அன்புமணி மீது வழக்குப்பதிவு செய்யக் கோரி எம்எல்ஏ அருள் சென்னை உயர் நீதிமன்றத்தில் அவசர முறையீடு!

கோவை மாணவி பாலியல் வன்கொடுமையை கண்டித்து அதிமுக ஆர்ப்பாட்டம்!

அமெரிக்காவில் பாத்திரம் கழுவும் வேலைக்காக சேர்ந்த நபர் ஓனராக மாறிய ஆச்சரியம்!

பீகார் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெறும் என்பதில் சந்தேகம் இல்லை – பிரதமர் மோடி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies