வேங்கைவயல் வழக்கு : தமிழக அரசை கண்டித்து மக்கள் விடுதலை கம்யூனிஸ்ட் கட்சியினர் போராட்டம்!
Jan 14, 2026, 09:28 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

வேங்கைவயல் வழக்கு : தமிழக அரசை கண்டித்து மக்கள் விடுதலை கம்யூனிஸ்ட் கட்சியினர் போராட்டம்!

Murugesan M by Murugesan M
Jan 29, 2025, 03:28 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

வேங்கை வயல் வழக்கில் பாதிக்கப்பட்ட மக்களையே குற்றவாளிகளாக சித்தரிக்கும் சிபிசிஐடி போலீசாரையும், தமிழக அரசையும் கண்டித்து, புதுக்கோட்டையில் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் விடுதலை கம்யூனிஸ்டு கட்சியினரை போலீசார் கைது செய்தனர்.

தமிழகத்தை உலுக்கிய வேங்கை வயல் வழக்கு தொடர்பாக சிபிசிஐடி போலீசார் தாக்கல் செய்துள்ள குற்றப்பத்திரிக்கையில், குற்றவாளிகள் மூவரும் பாதிக்கப்பட்ட சமூதாயத்தைச் சேர்ந்தவர்களாக இருப்பதால், வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிய முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில் சிபிசிஐடி போலீசார் தங்கள் குற்றப்பத்திரிக்கை மூலம் பாதிக்கப்பட்ட சமூதாயத்தினரையே குற்றவாளிகளாக சித்தரிப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இந்நிலையில், சிபிசிஐடி போலீசார் மற்றும் தமிழக அரசை கண்டித்தும், உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் குழு அமைத்து மறு விசாரணைக்கு உத்தரவிட வலியுறுத்தியும், புதுக்கோட்டை பேருந்து நிலையம் அருகே மக்கள் விடுதலை கம்யூனிஸ்டு கட்சியினர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அதனைத் தொடர்ந்து அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்டதாக அவர்களை போலீசார் கைது செய்தனர்.

Tags: Vengaivayal case.pudukottai vengaivayal caseprotests against the Tamil Nadu government
ShareTweetSendShare
Previous Post

பான் கார்டு விண்ணப்பிக்கும் இணையதளம் தமிழிலும் வேண்டும் : விஜய் சேதுபதி

Next Post

பிப். 17 முதல் 20 வரை தேசிய பாரா தடகள சாம்பியன்ஷிப் தொடர்!

Related News

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

Load More

அண்மைச் செய்திகள்

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies