வேங்கைவயல் வழக்கு : தமிழக அரசை கண்டித்து மக்கள் விடுதலை கம்யூனிஸ்ட் கட்சியினர் போராட்டம்!
Sep 29, 2025, 11:07 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

வேங்கைவயல் வழக்கு : தமிழக அரசை கண்டித்து மக்கள் விடுதலை கம்யூனிஸ்ட் கட்சியினர் போராட்டம்!

Web Desk by Web Desk
Jan 29, 2025, 03:28 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

வேங்கை வயல் வழக்கில் பாதிக்கப்பட்ட மக்களையே குற்றவாளிகளாக சித்தரிக்கும் சிபிசிஐடி போலீசாரையும், தமிழக அரசையும் கண்டித்து, புதுக்கோட்டையில் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் விடுதலை கம்யூனிஸ்டு கட்சியினரை போலீசார் கைது செய்தனர்.

தமிழகத்தை உலுக்கிய வேங்கை வயல் வழக்கு தொடர்பாக சிபிசிஐடி போலீசார் தாக்கல் செய்துள்ள குற்றப்பத்திரிக்கையில், குற்றவாளிகள் மூவரும் பாதிக்கப்பட்ட சமூதாயத்தைச் சேர்ந்தவர்களாக இருப்பதால், வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிய முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில் சிபிசிஐடி போலீசார் தங்கள் குற்றப்பத்திரிக்கை மூலம் பாதிக்கப்பட்ட சமூதாயத்தினரையே குற்றவாளிகளாக சித்தரிப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இந்நிலையில், சிபிசிஐடி போலீசார் மற்றும் தமிழக அரசை கண்டித்தும், உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் குழு அமைத்து மறு விசாரணைக்கு உத்தரவிட வலியுறுத்தியும், புதுக்கோட்டை பேருந்து நிலையம் அருகே மக்கள் விடுதலை கம்யூனிஸ்டு கட்சியினர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அதனைத் தொடர்ந்து அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்டதாக அவர்களை போலீசார் கைது செய்தனர்.

Tags: Vengaivayal case.pudukottai vengaivayal caseprotests against the Tamil Nadu government
ShareTweetSendShare
Previous Post

பான் கார்டு விண்ணப்பிக்கும் இணையதளம் தமிழிலும் வேண்டும் : விஜய் சேதுபதி

Next Post

பிப். 17 முதல் 20 வரை தேசிய பாரா தடகள சாம்பியன்ஷிப் தொடர்!

Related News

5000 கொலு பொம்மைகள் இடம்பெற்ற கண்காட்சி – பார்வையாளர்கள் வரவேற்பு!

கரூர் பெருந்துயரம் – நடந்தது என்ன?

கரூர் சம்பவம் போல இனி நிகழ கூடாது – நிர்மலா சீதாராமன்

கரூர் தவெக பிரசார கூட்டத்தில் 41பேர் உயிரிழந்த சம்பவம் : தேஜக கூட்டணி எம்பிக்கள் கொண்ட குழு அமைப்பு!

சேலத்தில் தவெக தலைவர் விஜய் கைது செய்யக்கோரி போஸ்டர்!

கரூர் துயர சம்பவத்தை வைத்து சிலர் அரசியல் செய்கின்றனர் : அன்புமணி

Load More

அண்மைச் செய்திகள்

இந்திய வான் எல்லையை கட்டி காத்த S-400 – கூடுதல் வான் பாதுகாப்பு தளவாடங்களை வாங்க திட்டம்!

ZOHO-வின் அரட்டை செயலி நவம்பரில் புதிய அம்சங்கள் – ஸ்ரீதர் வேம்பு உறுதி!

ஷெபாஸ் ஷெரீப் அரசுக்கு வலுக்கும் எதிர்ப்பு : ஆக்கிரமிப்பு காஷ்மீரில் போராட்டத்தில் குதித்த மக்கள்!

போர் விமான தயாரிப்பில் தொடரும் தாமதம் : HAL நிறுவனத்தை மறுசீரமைக்க திட்டம்!

இத்தாலி பிரதமரின் சுயசரிதை : மெலோனியின் மனதின் குரல் முன்னுரையில் மோடி நெகிழ்ச்சி!

கிரிக்கெட் மைதானத்தில் ஆப்ரேசன் சிந்தூர் : பாகிஸ்தானை துவம்சம் செய்த இந்திய அணி!

டிசம்பரில் இந்தியா வருகிறார் ரஷ்ய அதிபர் புதின் : அமெரிக்காவுக்கு “கிலி” – எகிறும் எதிர்பார்ப்பு!

ஐ.நா.வில் மூக்கறுபட்ட ஷெபாஸ் ஷெரீப் – பாகிஸ்தான் முகமூடியை கிழித்தெறிந்த இந்தியா!

பாகிஸ்தானை லெஃப்ட் ரைட் வாங்கிய ஜெய்சங்கர் – ஐ.நா. பொதுச்சபையில் அனல் பறந்த பேச்சு!

இந்திய எரிசக்தி பாதுகாப்பு முயற்சியில் புதிய சகாப்தம் : அந்தமானில் இயற்கை எரிவாயு கண்டுபிடிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies