வேங்கைவயல் வழக்கு : தமிழக அரசை கண்டித்து மக்கள் விடுதலை கம்யூனிஸ்ட் கட்சியினர் போராட்டம்!
Mar 15, 2026, 06:36 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

வேங்கைவயல் வழக்கு : தமிழக அரசை கண்டித்து மக்கள் விடுதலை கம்யூனிஸ்ட் கட்சியினர் போராட்டம்!

Murugesan M by Murugesan M
Jan 29, 2025, 03:28 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

வேங்கை வயல் வழக்கில் பாதிக்கப்பட்ட மக்களையே குற்றவாளிகளாக சித்தரிக்கும் சிபிசிஐடி போலீசாரையும், தமிழக அரசையும் கண்டித்து, புதுக்கோட்டையில் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் விடுதலை கம்யூனிஸ்டு கட்சியினரை போலீசார் கைது செய்தனர்.

தமிழகத்தை உலுக்கிய வேங்கை வயல் வழக்கு தொடர்பாக சிபிசிஐடி போலீசார் தாக்கல் செய்துள்ள குற்றப்பத்திரிக்கையில், குற்றவாளிகள் மூவரும் பாதிக்கப்பட்ட சமூதாயத்தைச் சேர்ந்தவர்களாக இருப்பதால், வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிய முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில் சிபிசிஐடி போலீசார் தங்கள் குற்றப்பத்திரிக்கை மூலம் பாதிக்கப்பட்ட சமூதாயத்தினரையே குற்றவாளிகளாக சித்தரிப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இந்நிலையில், சிபிசிஐடி போலீசார் மற்றும் தமிழக அரசை கண்டித்தும், உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் குழு அமைத்து மறு விசாரணைக்கு உத்தரவிட வலியுறுத்தியும், புதுக்கோட்டை பேருந்து நிலையம் அருகே மக்கள் விடுதலை கம்யூனிஸ்டு கட்சியினர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அதனைத் தொடர்ந்து அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்டதாக அவர்களை போலீசார் கைது செய்தனர்.

Tags: Vengaivayal case.pudukottai vengaivayal caseprotests against the Tamil Nadu government
ShareTweetSendShare
Previous Post

பான் கார்டு விண்ணப்பிக்கும் இணையதளம் தமிழிலும் வேண்டும் : விஜய் சேதுபதி

Next Post

பிப். 17 முதல் 20 வரை தேசிய பாரா தடகள சாம்பியன்ஷிப் தொடர்!

Related News

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

Load More

அண்மைச் செய்திகள்

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies