காவல்துறை எல்லை மீறினால் பத்திரிகையாளர்கள் உச்ச நீதிமன்றத்தை அணுகலாம் : உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்!
Sep 9, 2025, 07:59 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

காவல்துறை எல்லை மீறினால் பத்திரிகையாளர்கள் உச்ச நீதிமன்றத்தை அணுகலாம் : உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்!

Web Desk by Web Desk
Jan 29, 2025, 05:45 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அண்ணா பல்கலைக்கழக மாணவி வன்கொடுமை வழக்கின் FIR நகல் வெளியான விவகாரத்தில் விசாரணை என்ற பெயரில் காவல்துறை எல்லை மீறினால் பத்திரிகையாளர்கள் உச்ச நீதிமன்றத்தை அணுகலாம் என உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

இது தொடர்பாக சென்னை பத்திரிகையாளர் மன்றம் சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்தது.

அதில், விசாரணை என்ற பெயரில் காவல்துறை செய்தியாளர்களின் செல்போன்களை பறிமுதல் செய்வதாகவும், தனிப்பட்ட விவரங்களை கேட்டு துன்புறுத்துவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டது. அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதால் இதில் தலையிட முடியாது என தெரிவித்தனர்.

அதற்கு பதில் அளித்த மனு தாரர் தரப்பு காவல்துறை ஆணையர் குறித்த கருத்துக்கள் தொடர்பான மேல்முறையீடு தான் உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதாகவும், பத்திரிகையாளர் சுதந்திரம் பாதுகாக்கப்பட வேண்டும் எனவும் தெரிவித்தது.

அதற்கு பதில் அளித்த நீதிபதிகள் ஏற்கனவே பிறப்பிக்கப்பட்ட உத்தரவில் விசாரணை குறித்து தெளிவாக குறிப்பிட்டதாகவும், அதன் அடிப்படையில் மட்டுமே விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று தெரிவித்தனர்.

மேலும் காவல்துறை விசாரணை என்ற பெயரில் பத்திரிகையாளர்களிடம் எல்லை மீறினால் உச்ச நீதிமன்றத்தை அணுகுமாறும் நீதிபதிகள் அறிவுறுத்தினார்.

Tags: FIRannauniversity issueIssue of FIR copy: Journalists can approach the Supreme Court if the police cross the line!
ShareTweetSendShare
Previous Post

கன்னியாகுமரி : 2-ம் ஆண்டு மாணவனை தாக்கிய சீனியர் மாணவர்கள்!

Next Post

எளிதில் நிறைவேற்றும் நிபந்தனைகளை விதித்திடுக : விசாரணை நீதிமன்றங்களுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்!

Related News

குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் சி.பி.ராதாகிருஷ்ணன் வெற்றி!

விஜய் முழு நேர அரசியலில் ஈடுபட வேண்டும் – அண்ணாமலை

நாமக்கல் : 3ம் வகுப்பு மாணவியை தாக்கிய ஆசிரியர் – பெற்றோர் வாக்குவாதம்!

வழக்கறிஞர்கள் தாக்கப்பட்ட வழக்கு : ஒரு நபர் ஆணையத்திற்கு தடை – சென்னை உயர் நீதிமன்றம்

திமுக அரசு, ஒடுக்கு முறை ஆட்சி செய்வதாக தூய்மை பணியாளர்கள் குற்றச்சாட்டு!

விழுப்புரம் : வரிப்பணம் மூலம் தாங்களாகவே சாலையை அமைத்துக் கொண்ட மக்கள்!

Load More

அண்மைச் செய்திகள்

ட்ரம்பிற்கு எதிராக முழக்கம் : அமெரிக்க ஒபன் டென்னிஸ் போட்டியில் அவமானம்!

நேபாளம் : சர்மா ஒலியின் இல்லத்தை சூறையாடி தீயிட்டு எரித்த போராட்டக்காரர்கள்!

நேபாளம் : நாடாளுமன்ற வளாகத்துக்கு தீ வைத்த போராட்டக்காரர்கள்!

நேபாளம் : நிதி அமைச்சரை துரத்தி துரத்தி தாக்கிய போராட்டக்காரர்கள்

ராஜஸ்தான் : முதியவரை காப்பாற்ற பைக்குடன் மருத்துவமனைக்குள் நுழைந்த இளைஞர்கள்!

உத்தரபிரதேசம் : வீட்டின் சுவர் இடிந்து 2 பேர் பலி – 2 பேர் காயம்!

BRICS நாடுகள் ஒன்றிணைய வேண்டுமென சீனா அழைப்பு!

ஐயப்ப பக்தர்கள் மாநாட்டுக்கு தடை கோரிய மனு – கேரள அரசுக்கு நீதிமன்றம் நோட்டீஸ்!

ஜம்மு காஷ்மீரில் ஆம் ஆத்மி எம்எல்ஏ மெஹ்ராஜ் மாலிக் கைது!

இமாச்சலுக்கு ரூ.1,500 கோடி நிதியுதவி – பிரதமர் மோடி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies