மனநலம் பாதித்த தாய், மகன் மருத்துவமனையில் இருந்து வெளியேறிய சம்பவம்!
Jul 24, 2025, 01:58 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

மனநலம் பாதித்த தாய், மகன் மருத்துவமனையில் இருந்து வெளியேறிய சம்பவம்!

Web Desk by Web Desk
Jan 29, 2025, 06:31 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நெல்லை அரசு மருத்துவமனையில் இருந்து மனநலம் பாதிக்கப்பட்ட தாய் மற்றும் மகன் வெளியேறிய சம்பவம் சர்ச்சையாகியுள்ள நிலையில், சிசிடிவி பதிவுகளை வெளியிட மருத்துவமனை நிர்வாகம் தொடர்ந்து மறுத்து வருவது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நெல்லை மாவட்டம் நாங்குநேரி அடுத்த வடக்கு மீனவன்குளத்தைச் சேர்ந்த சிவகாமியம்மாள், அண்மையில் உடல்நலக்குறைவு காரணமாக நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரை கவனித்துக்கொள்ள அவரது இளைய மகனான பாலன் உடனிருந்தார்.

இவர்கள் இருவரும் சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் என கூறப்படும் நிலையில், கடந்த 23ம் தேதி தனது தாயை மருத்துவமனையில் இருந்து பாலன் வெளியே அழைத்து வந்துள்ளார். சிறிது நேரத்தில் அவரது தாய் சிவகாமியம்மாள் உயிரிழந்த நிலையில், பாலன் தாயின் உடலை தனது சைக்கிளில் வைத்து கட்டி சொந்த ஊருக்கு தள்ளிச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

சிவகாமியம்மாள் மருத்துவமனையை விட்டு வெளியேறிய பின்பு உயிரிழந்தாரா அல்லது மருத்துவமனையில் இருந்து வெளியேறும் முன்பே உயிரிழந்தாரா என்பது உறுதி செய்யப்படாததால் மருத்துவமனை நிர்வாகம் சிசிடிவி பதிவுகளை வெளியிட வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

ஆனால், சம்பவம் நடந்து ஒருவாரமான நிலையிலும் சிசிடிவி பதிவுகளை வெளியிட மருத்துவமனை நிர்வாகம் மறுத்து வருவது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags: Mentally ill mother and son leave the hospital!
ShareTweetSendShare
Previous Post

வேங்கைவயல் வழக்கு : தலைமை செயலாளருக்கு தபால் அனுப்பும் போராட்டத்தில் ஈடுபட்ட விசிகவினர்!

Next Post

தவெக 2-ம் கட்ட மாவட்ட செயலாளர்கள் பட்டியல் வெளியீடு!

Related News

கொரோனா பணியில் உயிரிழப்பு : மருத்துவர் குடும்பத்தை கைவிட்ட தமிழக அரசு!

TNPSC குரூப் 4 : தமிழ் பாடத்துக்கான தேர்வை ரத்து செய்து மறுதேர்வு நடத்த வேண்டும் – அண்ணாமலை வலியுறுத்தல்!

தமிழகத்தில் ஆன்மிக சிந்தனையை முடக்கிவிடலாம் என்று திமுக நினைக்கிறதா? : நயினார் நாகேந்திரன் கேள்வி!

பாரதிய அஞ்சல் ஊழியர் சங்கம் ஆர்ப்பாட்டம்!

எம்பி ராபர்ட் புரூஸ் வெற்றி : ஆவணங்களைத் தாக்கல் செய்ய தேர்தல் ஆணையத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

தாமிரபரணி ஆற்றில் உயிரிழந்த 17 பேருக்கு நினைவுத்தூண் அமைக்கக்கோரி சட்டசபையில் குரல் எழுப்புவேன் : எம். ஆர். காந்தி

Load More

அண்மைச் செய்திகள்

ஐ.நா. அவையில் சீண்டிய பாகிஸ்தான் – மூக்கை உடைத்த இந்தியா!

உடல் எடையை குறைக்கும் மருந்து : அதிகரிக்கும் டிமாண்ட் உற்பத்தி தளமாகும் இந்தியா!

ஏவுகணைத் திட்டம் டமால் : மீண்டும் மண்ணை கவ்விய பாகிஸ்தானின் ஷாஹீன்-3!

வலிமையான பாஸ்போர்ட் பட்டியல் : உலகளவில் 77வது இடத்திற்கு இந்தியா முன்னேற்றம்!

இந்திய ராணுவத்திற்கு புது வரவு : அடித்து நொறுக்கும் அப்பாச்சி ஹெலிகாப்டர்!

சினிமாவை விஞ்சிய கொலை – 10 ஆண்டு ரிவென்ஞ்ச் – பழிதீர்த்த இளைஞர்!

மிசஸ் அண்ட் மிஸ்டர் திரைப்படத்திலிருந்து இளையராஜா பாடலை நீக்க மாட்டேன் : வனிதா விஜயகுமார்

கன்வர் யாத்திரையின் இறுதி நாளில் புனித நீராடிய பக்தர்கள்!

கீவ் மீது ரஷ்யா ட்ரோன் தாக்குதல் – 2 பேர் உயிரிழப்பு!

ஜம்மு-காஷ்மீர் : பள்ளத்தாக்கில் ஜேசிபி விழுந்து விபத்து – 3 பேர் உயிரிழப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies