விருதுநகர் அருகே 51,000 ருத்ராட்சங்களை கொண்டு உருவாக்கப்பட்ட 11 அடி உயர சிவலிங்கம் - பக்தர்கள் வழிபாடு!
Jul 4, 2025, 08:45 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

விருதுநகர் அருகே 51,000 ருத்ராட்சங்களை கொண்டு உருவாக்கப்பட்ட 11 அடி உயர சிவலிங்கம் – பக்தர்கள் வழிபாடு!

Web Desk by Web Desk
Jan 31, 2025, 09:09 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

விருதுநகர் மாவட்டம், காரியாபட்டியில் 51 ஆயிரம் ருத்ராட்சங்களை கொண்டு உருவாக்கப்பட்ட 11 அடி உயர சிவலிங்கத்தை பக்தர்கள் மனமுருகி வழிபட்டனர்.

விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை காமராஜர் நகரில் உள்ள முத்துமாரியம்மன் திருக்கோவிலில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது. இதனையொட்டி, திருவண்ணாமலையிலிருந்து 450 கிலோ எடையுள்ள 51 ஆயிரம் ருத்ராட்சங்கள் காரியாபட்டிக்கு கொண்டு வரப்பட்டது.

இதனைக்கொண்டு 11 அடி உயரம் கொண்ட பிரம்மாண்ட சிவலிங்கம் கடந்த 3 மாதங்களுக்கும் மேலாக உருவாக்கப்பட்டது. இந்நிலையில், 51 ஆயிரம் ருத்ராட்சங்களால் உருவாக்கப்பட்ட 11 அடி உயர சிவலிங்கம் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது. இந்நிகழ்ச்சியில், ஏராளமான பக்தர்கள் மற்றும் சிவனடியார்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

Tags: KariyapattiDevotees worshippedShiva Linga made of RudrakshasMuthumariamman Temple in Aruppukottai
ShareTweetSendShare
Previous Post

ராமநாதபுரத்தில் டாஸ்மாக் கடையை அகற்ற வலியுறுத்தி பொதுமக்கள் போராட்டம்!

Next Post

திருமயம் அருகே தலைக்குப்புற கவிழ்ந்த மினி லாரி – டயர் வெடித்ததால் விபத்து!

Related News

ரிதன்யா தற்கொலை விவகாரம் : விசாரணையில் அரசியல் தலையீடு – பெற்றோர் பரபரப்பு புகார்!

கொடூரமாக கொலை செய்யப்பட்ட 13 வயது சிறுவன் : கேள்விக்குறியான தமிழகத்தின் சட்டம் – ஒழுங்கு?

மேற்கு தொடர்ச்சி மலையில் அதிசயம் : வன விலங்குகள் மத்தியில் வாழும் “தனி ஒரு மூதாட்டி”!

எப்போ சார் திறப்பீங்க? – குமுறும் பொதுமக்கள்!

100% சாலைகள் அமைத்து விட்டோம் என்று தமிழக அரசு பொய் கூறுகிறது : அண்ணாமலை குற்றச்சாட்டு!

எனக்கு IAS, IPS என யாரையும் தெரியாது – நிகிதா ஆடியோ வெளியீடு!

Load More

அண்மைச் செய்திகள்

அஜித்குமார் கொலை : அரசு மாணவர் விடுதி அருகே காவல்துறை வாகனம் நிற்கும் சிசிடிவி வெளியீடு!

அஜித்குமாரின் குடும்பத்தினரை சந்தித்து நயினார் நாகேந்திரன் ஆறுதல்!

கனமழையால் பாதித்த மாநில முதல்வர்களுடன் பேசிய அமித்ஷா!

விழுப்புரத்தில் பட்டியல் சமூகத்தை சேர்ந்த பெண் நூலகரை தரையில் அமர்த்தியதாக புகார்!

மக்கள் பிரச்னைகளில் தீவிர கவனம் செலுத்துகிறார் டெல்லி முதல்வர் – சக்சேனா

கிருஷ்ணகிரி : 13 வயது சிறுவனை கொடூரமாக கொலை செய்த இளைஞர்கள் : 3 பேர் கைது!

மகாராஷ்டிரா : மராத்தி பேசாததற்காக தாக்குதல் – அமைச்சர் கண்டனம்!

மாற்றுத்திறனாளிகளுக்கான நடைபாதையை பொதுமக்கள் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் : துணை மேயர் மகேஷ் குமார்

ஆசிரியர் தற்கொலை முயற்சி – பள்ளி வளாகத்தில் பரபரப்பு!

ஆப்ரேஷன் சிந்தூரின்போது பாகிஸ்தான் அணு ஆயுதப் போரின் விளிம்பிற்கு சென்றது – சனாவுல்லா

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies