பெண்ணின் உயிரிழப்பில் சந்தேகம் : தஞ்சாவூர் - மானாமதுரை நெடுஞ்சாலையில் உறவினகள் மறியல்!
Oct 25, 2025, 02:55 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பெண்ணின் உயிரிழப்பில் சந்தேகம் : தஞ்சாவூர் – மானாமதுரை நெடுஞ்சாலையில் உறவினகள் மறியல்!

Web Desk by Web Desk
Jan 31, 2025, 04:41 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சிவகங்கையில் பெண்ணின் உயிரிழப்பில் சந்தேகம் இருப்பதாக கூறி மறியலில் ஈடுபட்ட உறவினர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

காளையார்கோவிலை சேர்ந்த செந்தில்குமார் என்பவர், கடந்த புதன்கிழமை மது அருந்திவிட்டு தனது மனைவி சத்யாவின் நகையை கேட்டு தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

இதனிடையே சத்யா மர்மமான முறையில் வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் உயிரிழந்து கிடந்துள்ளார். இதனையடுத்து அவரது உடல் மீட்கப்பட்டு சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது. இந்நிலையில் சத்யாவின் உயிரிழப்பில் மர்மம் இருப்பதாக குற்றம் சாட்டிய உறவினர்கள், செந்தில்குமார் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினர்.

மேலும், உடலை வாங்க மறுத்து தஞ்சாவூர் – மானாமதுரை தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர். காவல்துறையினரின் பேச்சுவார்த்தைக்கு பின்னர் சத்யாவின் உறவினர்கள் அவரது உடலை பெற்றுக் கொண்டனர். இந்நிலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 25 பேர் மீது போக்குவரத்துக்கு இடையூறு செய்ததாக தற்போது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Tags: Doubt in the woman's death: Relatives picket on the Thanjavur-Manamadurai highway!
ShareTweetSendShare
Previous Post

என் இனிய பொன் நிலாவே பாடலுக்கான பதிப்புரிமை இளையராஜாவுக்கு இல்லை: டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவு!

Next Post

அமெரிக்காவின் FBI இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ள காஷ் பட்டேல் பெற்றோரின் காலில் விழுந்து ஆசி பெற்றார்!

Related News

இந்தியாவை தொடர்ந்து ஆப்கனிஸ்தானும் அதிரடி : பாகிஸ்தானுக்குள் பாயும் நதியின் குறுக்கே அணை கட்ட முடிவு!

டெல்லியில் மாசு : மேக விதைப்பு பலன் தருமா? – செயற்கை மழை எப்படி சாத்தியம்!

AI தளங்களுக்கு கடிவாளம் போடும் இந்தியா – கடுமையான விதிகளை விதிக்க திட்டம்!

தீஸ்தா நதிநீர் பிரச்னையில் மாஸ்டர் பிளான் : சீனா-வங்கதேசம் கைகோர்ப்பு – இந்தியாவை பாதிக்குமா?

அடுத்த தலைமுறை போருக்கு தயாராகும் இந்திய ராணுவம் : களமிறக்கப்படும் பைரவ் கமாண்டோ படை ‘அஷ்னி’ ட்ரோன் பிரிவு!

புலனாய்வு அமைப்புகள் எச்சரிக்கை : மீண்டும் தலைதூக்க சதி செய்கிறதா PFI?

Load More

அண்மைச் செய்திகள்

ஆந்திராவை உலுக்கிய பேருந்து விபத்து : தூக்கத்திலேயே துடிதுடித்து பலியான சோகம்!

சமூக நீதி பற்றிப் பேசும் திமுக கூட்டணிக்குள்ளே சமூக நீதி இல்லை – நயினார் நாகேந்திரன்

இந்தியாவில் சிறு, குறு தொழில்கள் துறை வளர்ச்சி அடைந்து வருகிறது : பிரதமர் மோடி

கண்டுபிடிப்பது கஷ்டமாம் : பிரான்சில் கொள்ளை போன நெப்போலியன் கால நகைகள்!

ISIS அமைப்புடன் தொடர்புடைய 2 தீவிரவாதிகள் டெல்லியில் கைது!

ஐரோப்பாவில் இப்படி ஒரு நாடா?

திருவாரூர் : காதலனை காப்பாற்றுவதற்காக, தண்ணீரில் குதித்த காதலி – வெளியான சிசிடிவி காட்சி!

SIR க்கு தயாராக உள்ளோம் – தேர்தல் ஆணையம் தகவல்!

நாகை : டயர் வெடித்து தாறுமாறாக ஓடிய அரசு பேருந்து!

பி.எம்., ஸ்ரீ : கேரளாவை பார்த்தாவது மனம் மாறுங்கள், முதல்வர் ஸ்டாலின் – நயினார் நாகேந்திரன்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies