சாரல் மழை - பனியால் திராட்சை விளைச்சல் பாதிப்பு என விவசாயிகள் புகார்!
Oct 28, 2025, 02:38 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

சாரல் மழை – பனியால் திராட்சை விளைச்சல் பாதிப்பு என விவசாயிகள் புகார்!

Web Desk by Web Desk
Feb 1, 2025, 05:20 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திண்டுக்கல் மாவட்டத்தில் 500 ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டுள்ள திராட்சை கொடிகளில் பூவின்றி மலட்டுத்தன்மை உருவாகியுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

திண்டுக்கல் மாவட்டம், A.வெள்ளோடு, செட்டியாபட்டி, அம்பாதுறை, சாமியார்பட்டி மற்றும் அம்மையாநாயக்கனுர் உள்ளிட்ட பகுதிகளில் 500 ஏக்கர் வரை திராட்சை பயிரிடப்பட்டுள்ளது.

இவை, பங்குனி அல்லது சித்திரையில் அறுவடைக்கு தயாராகி விடும் என கருதி, ஏக்கருக்கு ஒரு லட்சம் ரூபாய் வரை செலவு செய்துள்ளனர். ஆனால், சாரல் மழை, பனியின் தாக்கம் மற்றும் இயற்கை மாற்றம் ஆகியவை காரணமாக திராட்சை கொடியில் 90 சதவீதம் பூக்கள் பூக்கவில்லை என்று விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

எனவே, இப்பிரச்சினைக்கு வேளாண்மைத்துறை அதிகாரிகள் தீர்வு காண வேண்டும் எனவும், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு அரசு இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.

Tags: Farmers complain that grape yield is affected by rain and snow!
ShareTweetSendShare
Previous Post

வரலாறு காணாத உச்சம் கண்ட மதுரை மல்லிகை பூ ஒரு கிலோ ₹7000 விற்பனை!

Next Post

உற்சாகமாக கொண்டாடப்பட்ட பழவேற்காடு தினம்!

Related News

காஞ்சிபுரம் அருகே சுப்பிரமணிய சுவாமி கோயில் வேலை எடுத்துச்செல்ல அனுமதி மறுப்பு – போலீசாருடன் விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பினர் வாக்குவாதம்!

சென்னை, சேலத்தில் சாத் பூஜை விழாவை கொண்டாடிய வடமாநில மக்கள்!

வாக்காளர் சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கை – ஜி.கே.வாசன் வரவேற்பு!

நாகையில் விஸ்வ ஹிந்து பரிஷத் சார்பில் நடைபெற்ற கந்த சஷ்டி கவச பாராயணம்!

சிக்கல் சிங்காரவேலவர் கோயில் சூரசம்ஹார விழா – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

காரைக்குடியில் பாஜக இளைஞர் அணி மாவட்ட செயலாளர் வெட்டிக்கொலை – மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு!

Load More

அண்மைச் செய்திகள்

அசாமில் வருகிறது பலதார மண தடை சட்டம் – விரைவில் மசோதா அறிமுகம்!

புதுச்சேரியில் புதிய மின்சார பேருந்து சேவை – துணை நிலை ஆளுநர், முதல்வர் தொடங்கி வைத்தனர்!

இன்றைய தங்கம் விலை!

அயோத்தி ராமர் கோயில் கட்டுமானப் பணிகள் நிறைவு – கோயில் நிர்வாகம் அறிவிப்பு!

தமிழக முதல்வருக்கு தோல்வி பயம் – நயினார் நாகேந்திரன்

கொளத்தூர் தொகுதியில் போலி வாக்காளர்கள் இருப்பதாக சந்தேகம் – மத்திய அமைச்சர் எல்.முருகன் குற்றச்சாட்டு!

தமிழகம் உள்ளிட்ட 12 மாநிலங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் – தலைமை தேர்தல் ஆணையம்

பள்ளிக்கரணை சதுப்புநில காடுகளை பாதுகாக்க பாஜக எந்த எல்லைக்கும் செல்லும் – நயினார் நாகேந்திரன் எச்சரிக்கை!

தமிழகத்தின் பல்வேறு அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் மத்திய குழு ஆய்வு!

பாஜக மூத்த தலைவர் அத்வானி கொலை முயற்சி வழக்கு – முகமது ஹனீபா விடுதலையை ரத்து செய்தது மதுரை உயர் நீதிமன்ற கிளை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies