பட்ஜெட்டில் ரூ.24 லட்சம் வரை வருவாய் ஈட்டுவோருக்கும் பயன் : நிர்மலா சீதாராமன்!
Jan 14, 2026, 06:31 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

பட்ஜெட்டில் ரூ.24 லட்சம் வரை வருவாய் ஈட்டுவோருக்கும் பயன் : நிர்மலா சீதாராமன்!

Murugesan M by Murugesan M
Feb 2, 2025, 11:01 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மத்திய பட்ஜெட்டின் மூலம் 24 லட்சம் ரூபாய் வரை வருவாய் ஈட்டுவோரும் பயனடைவர் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் பட்ஜெட் தாக்கல் செய்த பின்னர், செய்தியாளர்களை சந்தித்த அவர்,

கடந்த 2014-ஆம் ஆண்டு வரை காங்கிரஸ் ஆட்சியில் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டுகளுடன் தற்போதைய நிதிநிலை அறிக்கையை ஒப்பிட்டால்,  ஆண்டுக்கு 24 லட்சம் ரூபாய் வரை வருமானம் ஈட்டுவோர் பட்ஜெட் மூலம் பயன்பெறுவது தெரிய வரும் என குறிப்பிட்டார்.

திருத்தப்பட்ட வரி வீதத்தின் மூலம் வருமான வரி தாக்கல் செய்வோர் பழைய முறையைக் காட்டிலும் தற்போது கூடுதலாக 2 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் வரை சேமிக்க முடியும் என்று கூறிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்,

12 லட்ச ரூபாய் வரை வருமானம் ஈட்டுவோர் மட்டுமன்றி, அதை விட இருமடங்கு, அதாவது 24 லட்ச ரூபாய் வரை வருவாய் ஈட்டுவோரும் பட்ஜெட் மூலம் பயன்பெறுவர் என தெளிவுபடுத்தினார்.

Tags: Nirmala SitharamanThe budget will also benefit those who earn up to Rs.24 lakh: Nirmala Sitharaman!
ShareTweetSendShare
Previous Post

திமுக நகர்மன்ற உறுப்பினரை கைது செய்த வனத்துறை!

Next Post

தவெகவினர் பேரணி: முக்கிய சாலைகளில் போக்குவரத்து பாதிப்பு!

Related News

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

தொடரும் ஆபரேஷன் சிந்தூர் – பாகிஸ்தானுக்கு ராணுவ தளபதி எச்சரிக்கை!

உலக நலனுக்காக பிரிக்ஸ் நாடுகளின் திறனை ஒன்றிணைக்க இந்தியாவின் தலைமைத்துவம் முயற்சிக்கும்! – ஜெய்சங்கர்

ஜப்பானிய வாள்வீச்சு கலையான கென்ஜுட்சுவை கற்ற பவன் கல்யாண் – குவியும் பாராட்டு!

இந்தியாவை தாக்க ஆயிரத்திற்கும் மேற்பட்ட தற்கொலை படையினர் தயார் – மசூத் அசார் மிரட்டல்!

விவசாயிகளுக்கு உயர்தர விதை கிடைப்பதை உறுதி செய்யும் மசோதா- பட்ஜெட் கூட்டத்தொடரில் தாக்கல் செய்ய மத்திய அரசு திட்டம்!

Load More

அண்மைச் செய்திகள்

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies