வீட்டை ஜப்தி செய்ய வந்தபோது விஷம் குடித்த தம்பதி : கணவர் உயிரிழப்பு!
Oct 24, 2025, 03:14 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

வீட்டை ஜப்தி செய்ய வந்தபோது விஷம் குடித்த தம்பதி : கணவர் உயிரிழப்பு!

Web Desk by Web Desk
Feb 2, 2025, 11:08 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தூத்துக்குடி அருகே தனியார் நிதி நிறுவனம் வீட்டை ஜப்தி செய்ய வந்தபோது தம்பதி விஷம் குடித்ததில் கணவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம், வல்லநாடு பகுதியைச் சேர்ந்த சங்கரநாராயணன் – பத்திரகாளி தம்பதி சில வருடங்களுக்கு முன்பு தனியார் நிதி நிறுவனத்தில் வாங்கிய 5 லட்சம் ரூபாய் வீட்டுக் கடனை சரியாக திருப்பி செலுத்தவில்லை என கூறப்படுகிறது.

நீதிமன்றம் உத்தரவின்படி, தனியார் நிதி நிறுவன ஊழியர்கள் வீட்டை ஜப்தி செய்ய வந்தபோது தம்பதி விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளனர்.

இதில், கணவர் சங்கரநாராயணன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், மனைவி பத்திரகாளி உயிருக்கு ஆபத்தான நிலையில் பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

Tags: tamil nadu news todayThe couple who drank poison when they came to confiscate the house: the husband died!
ShareTweetSendShare
Previous Post

தவெகவினர் பேரணி: முக்கிய சாலைகளில் போக்குவரத்து பாதிப்பு!

Next Post

ரயிலில் சட்ட விரோதமாக கடத்தப்பட்ட 17 கிலோ கஞ்சா பறிமுதல்!

Related News

கிருஷ்ணகிரி : தொடர் மின்வெட்டைக் கண்டித்து பள்ளி மாணவர்கள் , பொதுமக்கள் சாலை மறியல்!

விருதுநகர் : போதை இளைஞர்களை கைதுசெய்ய வலியுறுத்திப் பொதுமக்கள் சாலை மறியல்!

திருப்பத்தூர் : ஓடையை கடந்து சடலத்தை எடுத்து சென்ற உறவினர்கள்!

திருச்சியில் நடைபெற்ற ரயில் விபத்து மீட்பு ஒத்திகை – 300க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு!

தமிழகத்தில் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்த பணி அடுத்த வாரம் தொடங்கும் – தேர்தல் ஆணையம் தகவல்!

கொடைக்கானல் : அருவிகளில் ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீர்!

Load More

அண்மைச் செய்திகள்

பீகாரில் இதுவரை இல்லாத அளவிற்கு NDA கூட்டணி மாபெரும் வெற்றியை பெறும் : பிரதமர் மோடி நம்பிக்கை!

நடிகர் மம்முட்டியின் ‘களம் காவல்’ நவ. 27ல் வெளியாகிறது!

பாக்., பலூச் படை இடையே நடந்த மோதல் – பலர் உயிரிழப்பு!

சீன அதிபர் ஜி ஜின்பிங்கின் தலைமைக்கு உயர்நிலைக் குழு ஆதரவு!

சுப்மன் கில்லுக்கு கை கொடுத்த பாகிஸ்தான் ரசிகர் – சர்ச்சை வீடியோ!

தமிழ் ஜெனம் செய்தி எதிரொலி – புதிய மின்கம்பங்கள் நடப்பட்டு வழங்கப்பட்ட மின் இணைப்பு!

பத்மாவதி ரயிலில் திடீர் ஷார்ட் சர்க்யூட் – பயணிகள் அதிர்ச்சி!

அமெரிக்காவின் தேசியக் கடன் ரூ.3,339 லட்சம் கோடியாக அதிகரிப்பு – அமெரிக்கர்களின் தலையில் ரூ.1 கோடி ரூபாய் கடன்!

பணி நீக்கப்பட்ட மெட்டா ஊழியர்களுக்கு வாய்ப்பளித்த சுதர்ஷன் காமத்!

மருது சகோதரர்களின் குருபூஜை : அரசு சார்பில் மாலை அணிவித்து மரியாதை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies