சங்கரன்கோவில் : இளைஞர் கத்தியால் தாக்கப்பட்ட சம்பவத்தின் சிசிடிவி காட்சி!
Jan 14, 2026, 09:51 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சங்கரன்கோவில் : இளைஞர் கத்தியால் தாக்கப்பட்ட சம்பவத்தின் சிசிடிவி காட்சி!

Murugesan M by Murugesan M
Feb 2, 2025, 04:41 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சங்கரன்கோவில் அருகே பணம் கொடுக்கல் வாங்கல் தகராறில் இளைஞர் கத்தியால் தாக்கப்பட்ட சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளன.

தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் பகுதியைச் சேர்ந்த கருப்பசாமி என்பவர் வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழில் செய்து வந்துள்ளார். கருப்பசாமியிடம் இருந்து ராமசாமி என்பவர் வட்டிக்கு பணம் வாங்கியதாக கூறப்படுகிறது.

இருவருக்கும் பணம் கொடுக்கல் வாங்கல் தகராறு இருந்து வந்த நிலையில், ராமசாமியின் வீட்டிற்கு சென்று பணம் கேட்டு கருப்பசாமியின் மகன் மகேந்திரன் தகராறில் ஈடுபட்டுள்ளார். இதனை தொடர்ந்து சங்கரன்கோவில் – ராஜபாளையம் சாலையில் நின்று கொண்டிருந்த மகேந்திரனிடம், ராமசாமியின் மகன் சரவணன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

அப்போது, இருவருக்கும் ஏற்பட்ட தகராறில், சரவணன் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் மகேந்திரனை கடுமையாக தாக்கியுள்ளார். படுகாயமடைந்த மகேந்திரன் நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், தப்பியோடிய சரவணனை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். இந்நிலையில், இளைஞர் கத்தியால் தாக்கப்பட்ட சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளன.

Tags: Sankarankoil: CCTV footage of the incident where the youth was attacked with a knife!
ShareTweetSendShare
Previous Post

விஜய் பனையூரை விட்டு வெளியேவர வேண்டும் : தமிழிசை சௌந்தரராஜன்

Next Post

மகா கும்பமேளாவில் இதுவரை 42 கோடி பக்தர்கள் நீராடல்!

Related News

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies