காதலியின் குழந்தைகளை செல்போன் சார்ஜர் வயரால் கடுமையாக தாக்கி காயத்தின் மீது மிளகாய் தூளை கொட்டிய கொடூரன்!
Jul 3, 2025, 06:21 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

காதலியின் குழந்தைகளை செல்போன் சார்ஜர் வயரால் கடுமையாக தாக்கி காயத்தின் மீது மிளகாய் தூளை கொட்டிய கொடூரன்!

Web Desk by Web Desk
Feb 3, 2025, 12:16 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஆந்திராவில் திருமணத்தை மீறிய உறவால் பெண்ணின் குழந்தைகளை செல்போன் சார்ஜர் ஒயரால் இளைஞர் கடுமையாக தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர மாநிலம், ஏலூரு அருகே உள்ள ஜங்காரெட்டி கூடத்தை சேர்ந்த சசி என்பவர் கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்து, அதே பகுதியைச் சேர்ந்த பவன் என்பவருடன் வசித்து வருகிறார்.

சசியின் 3 குழந்தைகளையும் நாள்தோறும் பவன் அடித்து துன்புறுத்தி வந்த நிலையில், சம்பவத்தன்று 3 குழந்தைகளையும் செல்போன் சார்ஜர் ஒயரால் கடுமையாக தாக்கியுள்ளார். மேலும், காயத்தின் மீது மிளகாய் தூளை தூவி கொடுமைப்படுத்தியுள்ளார். குழந்தைகளின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம்பக்கத்தினர் 3 பேரையும் மீட்டு அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.

தகவலறிந்து வந்த போலீசார், பவனை பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது கடந்த சில நாட்களாகவே பவன் தங்களை கொடுமைப்படுத்தி வருவதாகவும், தங்களது தாய் ஒன்றும் செய்ய இயலாமல் வேடிக்கை பார்ப்பதாகவும் பாதிக்கப்பட்ட குழந்தைகள் கண்ணீர் மல்க வேதனை தெரிவித்துள்ளனர்.

Tags: andharaThe brutal man who severely assaulted his girlfriend's children with a cell phone charger wire and poured chilli powder on the wound
ShareTweetSendShare
Previous Post

சாலையில் சென்ற போது தீப்பிடித்து எரிந்த கார்!

Next Post

ராணிப்பேட்டை சிப்காட் காவல் நிலையத்தின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு : எஸ்.பி நேரில் ஆய்வு!

Related News

உச்சம் தொட்ட ஏற்றுமதி : உலகளாவிய உற்பத்தி மையமாகும் இந்தியா!

இந்தியாவின் ஆகாஷ்தீர் : புத்திசாலி அசுரன்- வாங்க துடிக்கும் பிரேசில்!

சுயசார்பு பாரதத்தின் அடையாளம் : ரேடாரில் சிக்காத INS உதயகிரி கடற்படையில் இணைப்பு!

தமிழரின் புதிய முயற்சி : உருவாகும் புதிய Network தேசம் – உருமாறும் உலக வரைபடம்?

ரயில் ஒன் – அனைத்து ரயில் சேவைகளுக்கும் ஒரே செயலி!

பள்ளி பாடத்திட்டத்தில் இந்தி மொழிக்கு முன்னுரிமை அளிக்க கேரள அரசு முடிவு!

Load More

அண்மைச் செய்திகள்

நஞ்சான நிலத்தடி நீர் : 30 ஆண்டுகளாக அகற்றப்படாத குரோமிய கழிவுகள்!

அமைதி காக்கும் நடிகர்கள் – வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்!

தமிழகத்தில் 4 ஆண்டுகளில் 24 lockup deaths – முழு விவரம்!

மின் கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு : முற்றிலும் முடங்கும் தொழில்துறை – தொழில்முனைவோர் வேதனை!

“Sorry” என முதல்வர் சொல்வது எந்த வகையில் நியாயமாகும்? : நயினார் நாகேந்திரன் கேள்வி!

தமிழக பாஜக நிர்வாகி கைது – அண்ணாமலை கண்டனம்!

லாக்கப்-டெத் : மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை – ஹெச்.ராஜா கேள்வி!

காவலர்கள் தாக்கி உயிரிழந்த அஜித்குமார் : புகாரளித்த பெண், அவரது தாய் மீது ஏற்கனவே பண மோசடி வழக்கு!

அஜித்குமார் மரணம் – 8 மணி நேரத்திற்கு மேலாக நீதிபதி விசாரணை!

அஜித்குமார் குடும்பத்துடன் செல்போனில் பேசிய எடப்பாடி பழனிசாமி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies