மண்டபம் மீனவர்களுக்கு பிப்ரவரி 17-ம் தேதி வரை நீதிமன்ற காவல்!
Jun 8, 2025, 10:38 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

மண்டபம் மீனவர்களுக்கு பிப்ரவரி 17-ம் தேதி வரை நீதிமன்ற காவல்!

Web Desk by Web Desk
Feb 4, 2025, 07:22 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கைது செய்யப்பட்ட மண்டபம் மீனவர்களுக்கு பிப்ரவரி 17-ம் தேதி வரை நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து 10 மீனவர்கள் மீன் பிடிக்க சென்றனர். அப்போது அவர்களை எல்லை தாண்டி மீன் பிடித்ததாக இலங்கை கடற்படை கைது செய்தது.

தொடர்ந்து கைது செய்யப்பட்ட 10 மீனவர்களும் மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது 10 பேரையும் வரும் 17-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து மீனவர்கள் அனைவரும் வவுனியா சிறையில் அடைக்கப்பட்டனர்.

Tags: sri lanka navy seizuresri lankan navyfishing boat arrestindian fishermen poachingmandabam fisherssri lanka fishing boat seizurejudicial custody for tn fishersindian poachers sri lankaindia sri lanka fishing disputeindian fishermen arrestedsri lanka navy operationindian fishing boatssri lanka maritime lawnorthern sri lanka fishing
ShareTweetSendShare
Previous Post

கல்விக்கடன் ரத்து என நாடகமாடுவது திமுகவின் வாடிக்கை : அண்ணாமலை குற்றச்சாட்டு!

Next Post

டெல்லி சட்டப்பேரவை தேர்தல் – நாளை வாக்குப்பதிவு!

Related News

இயற்கை விவசாயத்தில் சிறந்து விளங்கும் தமிழ்நாடு வேளாண் பல்கலைக் கழக மாணவருக்கு நம்மாழ்வார் விருது வழங்கப்படும் – ஆளுநர் ஆர்.என்.ரவி

மணிப்பூரில் மெய்தி பிரிவின் முக்கிய தலைவர் கைது – இணையதள சேவை முடக்கம்!

 முருக பக்தர்கள் மாநாட்டை  உலகளவில் நடத்த முடியும் – நயினார் நாகேந்திரன்

முருக பக்தர்கள் மாநாட்டிற்கு திமுகவினர் ரகசியமாக வருவார்கள் – தமிழிசை சௌந்தரராஜன்

மதுரையில் உள்துறை அமைச்சர் அமித் ஷா தங்கிய விடுதி அருகே பறந்த ட்ரோன் – போலீசார் விசாரணை!

மதுரை வந்தார் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா – விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு!

Load More

அண்மைச் செய்திகள்

மதுரை வரும் அமித்ஷா – பதற்றத்தில் திமுக!

அதிகரிக்கும் ராணுவ வல்லமை : இந்தியாவில் தயாராகும் ரஃபேல் போர் விமானம்!

இந்தியாவின் ‘PROJECT KUSHA’ : வான்வெளி பாதுகாப்பில் வல்லரசுகளை மிஞ்சுகிறது!

அடித்து தூக்கும் இந்தியா : பிரம்மோஸ் தொடர்ந்து 155 MM பீரங்கி குண்டு!

மர்மம் நிறைந்த தேனிலவு : கொடூரமாக கணவன் கொலை – காணாமல் போன மனைவி!

அடிப்படை வசதியின்றி அரசுப் பள்ளி : 3 பேர் மட்டுமே கல்வி கற்கும் நிலை!

ட்ரம்ப் Vs மஸ்க் – முற்றும் மோதல் : கசப்பில் முடிந்த நட்பு – வீதிக்கு வந்த சண்டை!

சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு : தூக்கத்தை தொலைத்த மு. க. ஸ்டாலின் – எல். முருகன் விமர்சனம்!

அமைச்சர் மனோ தங்கராஜுக்கு, நயினார் நாகேந்திரன் கண்டனம்!

நீதிமன்ற உத்தரவு பெற்று கண்டிப்பாக முருகன் மாநாடு நடைபெறும் – ஹெச்.ராஜா உறுதி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies