திருச்சி : மாந்திரீகம் மூலம் கோடீஸ்வரனாக்குவதாக ஆசை வார்த்தை கூறி பண மோசடி!
Jun 6, 2025, 02:03 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

திருச்சி : மாந்திரீகம் மூலம் கோடீஸ்வரனாக்குவதாக ஆசை வார்த்தை கூறி பண மோசடி!

Web Desk by Web Desk
Feb 5, 2025, 04:07 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திருச்சி மாவட்டம் திருவெறும்பூரில் மாந்திரீகம் மூலம் கோடீஸ்வரனாக்குகிறேன் என கூறி பண மோசடியில் ஈடுபட்டவரை போலீசார் கைது செய்தனர்.

திருவெறும்பூரை சேர்ந்த சதீஷ் என்பவரிடம், ரகு என்பவர் அறிமுகமாகியுள்ளார். அவர் மாந்தீரிகம் மூலம் சதீஷை கோடீஸ்வரனாக்குவதாக கூறி, தனது யூடியூப் சேனல் வீடியோக்களை காண்பித்து நம்பவைத்துள்ளார்.

பின்னர் அருகில் உள்ள கோயிலில் பூஜை செய்வதாக கூறி, சதீஷிடமிருந்து 3 ஆயிரம் ரூபாய் முன்பணத்தை பெற்றுக் கொண்டு ரகு மாயமாகியுள்ளார்.

பின்னர் அக்கம்பக்கத்தில் ரகுவை தேடி கண்டுபிடித்த சதீஷ், தனது பணத்தை திரும்ப தருமாறு கேட்டுள்ளார். அப்போது மாந்தீரிகம் மூலம் சதீஷை கொன்றுவிடுவதாக ரகு மிரட்டியுள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த திருவெறும்பூர் போலீசார், ரகுவை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Tags: Trichy: Money fraud by pretending to become a millionaire through witchcraft!
ShareTweetSendShare
Previous Post

வெள்ளை மாளிகை முன் நூற்றுக்கணக்கானோர் ஆர்ப்பாட்டம்!

Next Post

சென்னை : காவல் ஆணையர் கண்முன்னே பெண் ஒருவர் தீக்குளிக்க முயற்சி!

Related News

இந்தியாவின் ‘PROJECT KUSHA’ : வான்வெளி பாதுகாப்பில் வல்லரசுகளை மிஞ்சுகிறது!

உலகின் முதல் சைவ நகரம்!

கொடூரமான வான் வேட்டைக்காரன் R-37M அதி நவீன ஏவுகணை : இந்தியாவுக்கு வழங்க ரஷ்யா முடிவு!

மதுரை வரும் அமித்ஷா – பதற்றத்தில் திமுக!

அரிய கனிமங்கள் ஏற்றுமதியை நிறுத்திய சீனா – உலக நாடுகள் அதிர்ச்சி!

விரைவில் 3ம் உலகப் போர்?  : நகரங்களை சாம்பலாக்கும் சாத்தான்-2 ஏவுகணையால் பீதி!

Load More

அண்மைச் செய்திகள்

ரேஷன் கடைகளில் புதிய நடைமுறை : அத்தியாவசிய பொருட்களை பெற முடியாமல் மக்கள் தவிப்பு!

அனுபவமற்ற ஓட்டுநர்களால் ஆபத்து : விபத்து அபாயத்தால் பயணிகள் அச்சம்!

குப்பைமேடான பள்ளப்பட்டி பூங்கா : மதுப்பிரியர்களின் கூடாரமாக மாறியதால் மக்கள் அதிர்ச்சி!

மத்திய அரசு கொண்டு வரும் திட்டங்களுக்கு எதிராக செயல்படுகிறது தமிழக அரசு : நாகேந்திரன் குற்றச்சாட்டு!

கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் பலி : கர்நாடக உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணை!

கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் வெறும் கண்காட்சிக்காக கட்டப்பட்டதா, முதல்வரே? : நயினார் நாகேந்திரன் கேள்வி!

இங்கிலாந்து இளவரசி டயானா பயன்படுத்திய பொருட்கள் ஏலம்!

உத்தரப் பிரதேசம் யமுனை நதியில் மூழ்கி 6 சிறுமிகள் உயிரிழப்பு!

ஆந்திரா : ஆட்டோ மீது கார் மோதி விபத்து – 4 பேர் பலி!

குஜராத் : முட்டை, இறைச்சி இல்லாத உலகின் முதல் சைவ நகரம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies