திருச்சி : மாந்திரீகம் மூலம் கோடீஸ்வரனாக்குவதாக ஆசை வார்த்தை கூறி பண மோசடி!
Jul 23, 2025, 12:15 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

திருச்சி : மாந்திரீகம் மூலம் கோடீஸ்வரனாக்குவதாக ஆசை வார்த்தை கூறி பண மோசடி!

Web Desk by Web Desk
Feb 5, 2025, 04:07 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திருச்சி மாவட்டம் திருவெறும்பூரில் மாந்திரீகம் மூலம் கோடீஸ்வரனாக்குகிறேன் என கூறி பண மோசடியில் ஈடுபட்டவரை போலீசார் கைது செய்தனர்.

திருவெறும்பூரை சேர்ந்த சதீஷ் என்பவரிடம், ரகு என்பவர் அறிமுகமாகியுள்ளார். அவர் மாந்தீரிகம் மூலம் சதீஷை கோடீஸ்வரனாக்குவதாக கூறி, தனது யூடியூப் சேனல் வீடியோக்களை காண்பித்து நம்பவைத்துள்ளார்.

பின்னர் அருகில் உள்ள கோயிலில் பூஜை செய்வதாக கூறி, சதீஷிடமிருந்து 3 ஆயிரம் ரூபாய் முன்பணத்தை பெற்றுக் கொண்டு ரகு மாயமாகியுள்ளார்.

பின்னர் அக்கம்பக்கத்தில் ரகுவை தேடி கண்டுபிடித்த சதீஷ், தனது பணத்தை திரும்ப தருமாறு கேட்டுள்ளார். அப்போது மாந்தீரிகம் மூலம் சதீஷை கொன்றுவிடுவதாக ரகு மிரட்டியுள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த திருவெறும்பூர் போலீசார், ரகுவை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Tags: Trichy: Money fraud by pretending to become a millionaire through witchcraft!
ShareTweetSendShare
Previous Post

வெள்ளை மாளிகை முன் நூற்றுக்கணக்கானோர் ஆர்ப்பாட்டம்!

Next Post

சென்னை : காவல் ஆணையர் கண்முன்னே பெண் ஒருவர் தீக்குளிக்க முயற்சி!

Related News

திருவண்ணாமலை : லோடு இறக்க கல்லூரி மாணவர்களை ஈடுபடுத்திய ஆசிரியர்கள்!

மதுரை ஆதீனம் முன்ஜாமினை ரத்து செய்ய உயர் நீதிமன்றத்தில் காவல்துறை மனு – அண்ணாமலை கண்டனம்!

கோவை : ரூ.1 கோடி மதிப்புள்ள நிலத்தை மீட்ட மாநகராட்சி அதிகாரிகள்!

உத்தரப்பிரதேசம் : ரயில் பயணியிடம் இருந்து ரூ.1.80 கோடி பறிமுதல்!

சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு – தனிப்படைக்கு பழுதடைந்த வாகனம் வழங்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு!

Waddels சாலைக்கு எஸ்றா சற்குணம்  பெயரா? – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

Load More

அண்மைச் செய்திகள்

பராசக்தி படத்தில் இணைந்த ராணா டகுபதி!

5,000-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியாகும் கூலி?

தீப்பிடித்து எரிந்த அரசுப்பேருந்து – உளுந்தூர்பேட்டை பணிமனையில் பரபரப்பு!

இன்றைய தங்கம் விலை!

புதுச்சேரியில் சுற்றுலா படகு இயக்க லைசென்ஸ் பெற்றுத்தர லஞ்சம் வாங்கும் சுற்றுலாத்துறை அதிகாரி – வைரல் வீடியோ!

அசுத்தமாக குடிநீர் வருவதாக முறையிட்ட மக்கள் – தண்ணீர் பாட்டிலை பிடுங்கி எறிந்த திமுக எம்எல்ஏ!

கடலூரில் சட்ட விரோத கருக்கலைப்பு தொடர்பாக 6 பேர் கைது!

மதுரை மாநகராட்சி சொத்துவரி முறைகேடு – விசாரணை குழுத் தலைவராக டிஐஜி அபினவ் குமார் நியமனம்!

4 நாள் அரசுமுறைப் பயணம் – பிரிட்டன், மலாத்தீவு நாடுகளுக்கு செல்கிறார் பிரதமர் மோடி!

சாலை வசதி இல்லாததால் உயிரிழந்தவரின் உடலை தொட்டில் கட்டி தூக்கி செல்லும் அவலம் – அண்ணாமலை கண்டனம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies