அமைதியான முறையில் நிறைவடைந்த டெல்லி சட்டப்பேரவைத் தேர்தல்!
Jul 23, 2025, 11:48 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

அமைதியான முறையில் நிறைவடைந்த டெல்லி சட்டப்பேரவைத் தேர்தல்!

Web Desk by Web Desk
Feb 5, 2025, 07:17 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

டெல்லி சட்டப் பேரவைத் தேர்தலையொட்டி, வாக்குப்பதிவு அமைதியான முறையில் நிறைவடைந்தது. மாலை 5 மணி நிலவரப்படி 57 புள்ளி 70 சதவீதம் வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணையம் தெரிவித்தது.

70 தொகுதிகளை கொண்ட டெல்லி சட்டப் பேரவைக்கு காலை 7 மணிக்கு வாக்குப் பதிவு தொடங்கியது. இதில் ஆளும் ஆம் ஆத்மி, பாஜக, காங்கிரஸ் இடையே மும்முனை போட்டி நிலவியது. ஆம் ஆத்மியும், காங்கிரசும் 70 தொகுதிகளிலும் தனித்து போட்டியிட்ட நிலையில், பிரதான எதிர்க்கட்சியான பாஜக 68 தொகுதிகளில் களம் கண்டது.

மீதமுள்ள இரண்டு தொகுதிகளில் பாஜகவின் கூட்டணி கட்சிகளான ஐக்கிய ஜனதா தளமும், லோக்தந்திரிக் ஜன சக்தி கட்சியும் போட்டியிட்டன. டெல்லி சட்டப் பேரவைத் தேர்தலில், 96 பெண்கள் உள்பட மொத்தம் 699 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். மாலை 5 மணி நிலவரப்படி 57 புள்ளி 70 சதவீதம் வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணையம் தெரிவித்தது. தேர்தல் முடிவு வரும் 8-ம் தேதி அறிவிக்கப்படுகிறது.

முன்னதாக சீலாம்பூர் தொகுதியில் கள்ள ஓட்டுகள் பதிவானதாக கூறி பாஜகவினர் தர்ணாவில் ஈடுபட்டதால், அப்பகுதியில் சிறிதுநேரம் சலசலப்பு நிலவியது. இதைத் தவிர்த்து பெரிய அளவில் அசம்பாவிதம் ஏதுமின்றி தேர்தல் அமைதியான முறையில் நடைபெற்றது.

Tags: Delhi Assembly Elections Completed Peacefully!
ShareTweetSendShare
Previous Post

குழந்தைகளுக்கான பாதுகாப்பில் திமுக அரசு முற்றிலும் தோல்வி : அண்ணாமலை குற்றச்சாட்டு!

Next Post

ஈரோடு கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தல் நிறைவு

Related News

ஐ.நா. அவையில் சீண்டிய பாகிஸ்தான் – மூக்கை உடைத்த இந்தியா!

உடல் எடையை குறைக்கும் மருந்து : அதிகரிக்கும் டிமாண்ட் உற்பத்தி தளமாகும் இந்தியா!

வலிமையான பாஸ்போர்ட் பட்டியல் : உலகளவில் 77வது இடத்திற்கு இந்தியா முன்னேற்றம்!

சினிமாவை விஞ்சிய கொலை – 10 ஆண்டு ரிவென்ஞ்ச் – பழிதீர்த்த இளைஞர்!

கன்வர் யாத்திரையின் இறுதி நாளில் புனித நீராடிய பக்தர்கள்!

ஜம்மு-காஷ்மீர் : பள்ளத்தாக்கில் ஜேசிபி விழுந்து விபத்து – 3 பேர் உயிரிழப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

ஏவுகணைத் திட்டம் டமால் : மீண்டும் மண்ணை கவ்விய பாகிஸ்தானின் ஷாஹீன்-3!

இந்திய ராணுவத்திற்கு புது வரவு : அடித்து நொறுக்கும் அப்பாச்சி ஹெலிகாப்டர்!

கொரோனா பணியில் உயிரிழப்பு : மருத்துவர் குடும்பத்தை கைவிட்ட தமிழக அரசு!

TNPSC குரூப் 4 : தமிழ் பாடத்துக்கான தேர்வை ரத்து செய்து மறுதேர்வு நடத்த வேண்டும் – அண்ணாமலை வலியுறுத்தல்!

தமிழகத்தில் ஆன்மிக சிந்தனையை முடக்கிவிடலாம் என்று திமுக நினைக்கிறதா? : நயினார் நாகேந்திரன் கேள்வி!

பாரதிய அஞ்சல் ஊழியர் சங்கம் ஆர்ப்பாட்டம்!

எம்பி ராபர்ட் புரூஸ் வெற்றி : ஆவணங்களைத் தாக்கல் செய்ய தேர்தல் ஆணையத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

மிசஸ் அண்ட் மிஸ்டர் திரைப்படத்திலிருந்து இளையராஜா பாடலை நீக்க மாட்டேன் : வனிதா விஜயகுமார்

தாமிரபரணி ஆற்றில் உயிரிழந்த 17 பேருக்கு நினைவுத்தூண் அமைக்கக்கோரி சட்டசபையில் குரல் எழுப்புவேன் : எம். ஆர். காந்தி

கீவ் மீது ரஷ்யா ட்ரோன் தாக்குதல் – 2 பேர் உயிரிழப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies