பயங்கரவாதத்தை வேறோடு ஒழிக்க வேண்டும் - மத்திய அமைச்சர் அமித்ஷா
Nov 9, 2025, 01:11 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பயங்கரவாதத்தை வேறோடு ஒழிக்க வேண்டும் – மத்திய அமைச்சர் அமித்ஷா

Web Desk by Web Desk
Feb 6, 2025, 07:24 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இந்தியாவில் இருந்து பயங்கரவாதத்தை வேறோடு அழிக்க வேண்டும் என்பதே நமது லட்சியமாக இருக்க வேண்டும் என பாதுகாப்பு படையினருக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா வலியுறுத்தினார்.

ஜம்மு காஷ்மீர் எல்லை பாதுகாப்பு தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் டெல்லியில் உயர்மட்ட ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பேசிய அமித்ஷா, எல்லைகளில் ஊடுருவல் இல்லாத நிலையை உருவாக்க வேண்டும் என்றும், ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகயை பாதுகாப்பு படையினர் தீவிரப்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தினார்.

மேலும், இந்தியாவில் இருந்து பயங்கரவாதத்தை வேறோடு அழிக்க வேண்டும் என்பதே நமது லட்சியமாக இருக்க வேண்டும் என அவர் கூறினார். குறிப்பாக போதைப்பொருள் கடத்தல் மூலம் கிடைக்கும் பணத்தை பயங்கரவாத செயல்பகளுக்கு பயன்படுத்துவதால் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டிய கட்டாயத்தில் நாம் உள்ளதாக அமித்ஷா தெரிவித்தார்.

இதில் ஜம்மு காஷ்மீர் துணை நிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா, மத்திய உள்துறை செயலாளர் கோவிந்த் மோகன் உள்ளிட்ட பல்வேறு உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

Tags: terrorist activities.drug traffickingMinister Amit Shaheradicate terrorismsecurity of Jammu and Kashmiranti-terror operations
ShareTweetSendShare
Previous Post

ஆளுநருக்கு எதிரான வழக்கு – உச்ச நீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பிக்க வாய்ப்பு!

Next Post

65 ஆண்டுகளாக காங்கிரசால் செய்ய முடியாததை 10 ஆண்டுகளில் பிரதமர் மோடி நிறைவேற்றியுள்ளார் – மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா

Related News

நாகேந்திரன் மருத்துவமனையில் இறந்ததாக கூறுவது முற்றிலும் பொய் – ஆம்ஸ்ட்ராங் சகோதரர் பகீர்!

பிலிப்பைன்ஸ் : ஃபங்-வாங் புயல் காரணமாக 10 லட்சம் பேர் இடம்பெயர்வு!

காசிமேடு : வாரவிடுமுறையை ஒட்டி அலைமோதிய மீன் பிரியர்களின் கூட்டம்!

கனடாவிடம் மன்னிப்பு கோரிய இளவரசர் ஹாரி!

பொலிவியா அதிபராக ரோட்ரிகோ பாஸ் பதவியேற்பு!

முக்கடல் சங்கமத்தில் குவிந்த திரளான சுற்றுலா பயணிகள்!

Load More

அண்மைச் செய்திகள்

கர்நாடகாவில் தொழிலதிபர் கடத்திக் கொலை – பணம் கேட்டு மிரட்டியவரை சுட்டுப்பிடித்தது போலீஸ்!

வழக்கறிஞர்களுக்கான வாக்கத்தான் – பி.ஆர்.கவாய் தொடங்கி வைத்தார்!

கொடைக்கானல் : சகோதரத்துவத்தை மையமாக வைத்து சைக்கிள் விழிப்புணர்வு பேரணி!

ஏவுகணை சோதனையால் கொரிய தீபகற்பத்தில் பதற்றம் அதிகரிப்பு!

5 கி.மீ தூரம் வரை நடைபயணம் மேற்கொண்டார் கைலாஷ்நாதன்!

ஊழல் குற்றச்சாட்டு : ஹோண்டுராஸ் அதிபர் சியோமாரா காஸ்ட்ரோவுக்கு எதிராக ஆயிரக்கணக்கானோர் போராட்டம்!

மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு சலுகை – போட்டி தேர்வுகளில் கூடுதல் மதிப்பெண்!

வந்தே பாரத் ரயில்களின் மொத்த எண்ணிக்கை 164 ஆக உயர்வு

பஞ்சாப் : பயிர்க் கழிவுகள் தீயிட்டு கொளுத்தப்பட்டதால் காற்று மாசு!

பி.எப்.ஐ அமைப்பின் ரூ.67 கோடி சொத்துக்கள் பறிமுதல் – அமலாக்கத்துறை

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies