பயங்கரவாதத்தை வேறோடு ஒழிக்க வேண்டும் - மத்திய அமைச்சர் அமித்ஷா
Sep 24, 2025, 03:06 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பயங்கரவாதத்தை வேறோடு ஒழிக்க வேண்டும் – மத்திய அமைச்சர் அமித்ஷா

Web Desk by Web Desk
Feb 6, 2025, 07:24 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இந்தியாவில் இருந்து பயங்கரவாதத்தை வேறோடு அழிக்க வேண்டும் என்பதே நமது லட்சியமாக இருக்க வேண்டும் என பாதுகாப்பு படையினருக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா வலியுறுத்தினார்.

ஜம்மு காஷ்மீர் எல்லை பாதுகாப்பு தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் டெல்லியில் உயர்மட்ட ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பேசிய அமித்ஷா, எல்லைகளில் ஊடுருவல் இல்லாத நிலையை உருவாக்க வேண்டும் என்றும், ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகயை பாதுகாப்பு படையினர் தீவிரப்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தினார்.

மேலும், இந்தியாவில் இருந்து பயங்கரவாதத்தை வேறோடு அழிக்க வேண்டும் என்பதே நமது லட்சியமாக இருக்க வேண்டும் என அவர் கூறினார். குறிப்பாக போதைப்பொருள் கடத்தல் மூலம் கிடைக்கும் பணத்தை பயங்கரவாத செயல்பகளுக்கு பயன்படுத்துவதால் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டிய கட்டாயத்தில் நாம் உள்ளதாக அமித்ஷா தெரிவித்தார்.

இதில் ஜம்மு காஷ்மீர் துணை நிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா, மத்திய உள்துறை செயலாளர் கோவிந்த் மோகன் உள்ளிட்ட பல்வேறு உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

Tags: drug traffickingMinister Amit Shaheradicate terrorismsecurity of Jammu and Kashmiranti-terror operationsterrorist activities.
ShareTweetSendShare
Previous Post

ஆளுநருக்கு எதிரான வழக்கு – உச்ச நீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பிக்க வாய்ப்பு!

Next Post

65 ஆண்டுகளாக காங்கிரசால் செய்ய முடியாததை 10 ஆண்டுகளில் பிரதமர் மோடி நிறைவேற்றியுள்ளார் – மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா

Related News

மதுரை : பூட்டப்பட்டு கிடந்த கழிவறைகளை புதுப்பிக்கும் பணிகள் தீவிரம்!

தைவானை உலுக்கிய ரகசா புயல் – பலி 14ஆக உயர்வு!

பாகிஸ்தானில் ரயிலை குறிவைத்து பலூச் விடுதலை அமைப்பு தாக்குதல்!

உலக புகழ்பெற்ற மைசூரு தசரா விழா – களைகட்டிய மலர் கண்காட்சி!

மடப்புரம் கோயில் பகுதியில் ஆய்வு மேற்கொண்ட சிபிஐ அதிகாரிகள்!

டிரம்ப், மெலினா தம்பதி சென்ற போது பழுதாகி நின்ற எஸ்கலேட்டர்!

Load More

அண்மைச் செய்திகள்

ஸ்பெயின் புறப்பட்ட நடிகர் அஜித்!

இந்தியாவின் தீவிர பங்களிப்பை எதிர்பார்க்கிறோம் – உக்ரைன் வெளியுறவுத்துறை அமைச்சர்

திருப்பதி மலையில் AI தொழில் நுட்பத்துடன் காவல் கட்டுப்பாட்டு அறை!

புதுச்சேரி : கழிவுநீர் கலந்த குடிநீரை குடித்த 10-க்கும் மேற்பட்டோருக்கு பாதிப்பு!

திருச்செந்தூரில் பட்டா கத்தி, வாளுடன் சுற்றித்திரிந்த 4 இளைஞர்கள்!

குஜராத் : நவராத்திரியையொட்டி பாரம்பரிய கர்பா நடனம் அரங்கேற்றம்!

விருதுநகர் : ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்குள் புகுந்த பாம்பு – அலறி அடித்து ஓட்டம் பிடித்த அதிகாரிகள்!

ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்தில் சேர்வதற்கான காலக்கெடு 30 ஆம் முடிகிறது : தமிழக அரசு மவுனம்!

ஸ்ரீரங்கத்தில் நவராத்திரி : ரங்கநாயகி தாயாரை மெளத்தார்கன் வாசித்து வழிப்பட்ட ஸ்ரீரங்கம் கோவில் யானைகள்!

நடிகர் சூர்யாவின் வீட்டில் பணியாற்றிய பெண் உட்பட 4 பேர் கைது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies