வடமாநில பெண் பாலியல் துன்புறுத்தல் விவகாரம் - இருவர் கைது!
Jun 8, 2025, 01:41 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

வடமாநில பெண் பாலியல் துன்புறுத்தல் விவகாரம் – இருவர் கைது!

Web Desk by Web Desk
Feb 6, 2025, 12:04 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சென்னை கிளாம்பக்கத்தில் வட மாநில பெண் கடத்தி செல்லப்பட்டு, பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்ட சம்பவத்தில் இருவரை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

சென்னை கிளாம்பாக்கம் பேருந்து முனையம் வந்த மேற்குவங்கத்தைச் சேர்ந்த 18 வயதுடைய இளம்பெண் மாதவரம் செல்லும் பேருந்துக்காக காத்து கொண்டிருந்தார். அப்போது, அந்த வழியாக வந்த ஆட்டோ ஓட்டுநர் மாதவரத்தில் விட்டுவிடுவதாக கூறியுள்ளார்.

ஆனால், அப்பெண் மறுத்துவிட்டதால், வலுக்கட்டாயமாக ஆட்டோவில் ஏற்றிச் சென்றுள்ளார். ஆட்டோ சிறிது தொலைவு சென்றதும் மேலும் சிலர் ஆட்டோவில் ஏறியதாகவும், கத்திமுனையில் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது.

ஆட்டோவில் சென்ற பெண்ணின் அலறல் சத்தம் கேட்ட பொதுமக்கள் காவல்துறை கட்டுப்பாட்டு மையத்துக்கு தகவல் தெரிவிக்க, காவல்துறையினர் ஆட்டோவை விரட்டிச் சென்றுள்ளனர்.

நெற்குன்றம் அருகே சென்றபோது ஆட்டோவில் இருந்த பெண்ணை இறக்கிவிட்டு அவர்கள் தப்பியோடியுள்ளனர். இந்த விவகாரம் தொடர்பாக தனிப்படை போலீசார் விசாரணை மேற்கொண்ட நிலையில், கடத்தலில் ஈடுபட்ட முத்தமிழ்செல்வன், தயாளன் ஆகியோரை கைது செய்தனர். மேலும், இருவர் மீதும் 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags: women abducted in autoMadhavaramKilambakkam bus standlady sexually assaulted
ShareTweetSendShare
Previous Post

வேலூர் : சாலை வசதி கேட்டு பொதுமக்கள் பேருந்தை மறித்து சாலை மறியல்!

Next Post

விருதுநகர் : கூடுதல் பேருந்துகள் இயக்க வலியுறுத்தி மாணவர்கள் போராட்டம்!

Related News

அதிகரிக்கும் ராணுவ வல்லமை : இந்தியாவில் தயாராகும் ரஃபேல் போர் விமானம்!

இந்தியாவின் ‘PROJECT KUSHA’ : வான்வெளி பாதுகாப்பில் வல்லரசுகளை மிஞ்சுகிறது!

அடித்து தூக்கும் இந்தியா : பிரம்மோஸ் தொடர்ந்து 155 MM பீரங்கி குண்டு!

மர்மம் நிறைந்த தேனிலவு : கொடூரமாக கணவன் கொலை – காணாமல் போன மனைவி!

அடிப்படை வசதியின்றி அரசுப் பள்ளி : 3 பேர் மட்டுமே கல்வி கற்கும் நிலை!

ட்ரம்ப் Vs மஸ்க் – முற்றும் மோதல் : கசப்பில் முடிந்த நட்பு – வீதிக்கு வந்த சண்டை!

Load More

அண்மைச் செய்திகள்

சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு : தூக்கத்தை தொலைத்த மு. க. ஸ்டாலின் – எல். முருகன் விமர்சனம்!

அமைச்சர் மனோ தங்கராஜுக்கு, நயினார் நாகேந்திரன் கண்டனம்!

நீதிமன்ற உத்தரவு பெற்று கண்டிப்பாக முருகன் மாநாடு நடைபெறும் – ஹெச்.ராஜா உறுதி!

திமுக அரசு ஊழல்களில் திளைத்துக்கொண்டு இருக்கிறது – எல்.முருகன் குற்றச்சாட்டு!

பாகிஸ்தானிடம் சமத்துவத்தை எதிர்பார்க்க முடியாது – சசி தரூர்

கழிவுகளை எரிப்பதைத் தவிர்க்க வேண்டும் : காலி நில உரிமையாளர்களுக்கு சென்னை மாநகராட்சிக்கு அறிவுறுத்தல்!

கிளாம்பாக்கம் பரிதாபங்கள் ஓய்ந்தபாடில்லை – இபிஎஸ்

தங்கத்தின் மதிப்பில் 85% வரை கடன் : ரிசர்வ் வங்கி அனுமதி!

சிலி நாட்டில் 6.4 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்!

விவசாயிகளுக்கு சேவை செய்வது பாக்கியம் – பிரதமர் மோடி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies