வடமாநில பெண் பாலியல் துன்புறுத்தல் விவகாரம் - இருவர் கைது!
Jan 14, 2026, 03:29 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

வடமாநில பெண் பாலியல் துன்புறுத்தல் விவகாரம் – இருவர் கைது!

Sivasubramanian P by Sivasubramanian P
Feb 6, 2025, 12:04 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சென்னை கிளாம்பக்கத்தில் வட மாநில பெண் கடத்தி செல்லப்பட்டு, பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்ட சம்பவத்தில் இருவரை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

சென்னை கிளாம்பாக்கம் பேருந்து முனையம் வந்த மேற்குவங்கத்தைச் சேர்ந்த 18 வயதுடைய இளம்பெண் மாதவரம் செல்லும் பேருந்துக்காக காத்து கொண்டிருந்தார். அப்போது, அந்த வழியாக வந்த ஆட்டோ ஓட்டுநர் மாதவரத்தில் விட்டுவிடுவதாக கூறியுள்ளார்.

ஆனால், அப்பெண் மறுத்துவிட்டதால், வலுக்கட்டாயமாக ஆட்டோவில் ஏற்றிச் சென்றுள்ளார். ஆட்டோ சிறிது தொலைவு சென்றதும் மேலும் சிலர் ஆட்டோவில் ஏறியதாகவும், கத்திமுனையில் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது.

ஆட்டோவில் சென்ற பெண்ணின் அலறல் சத்தம் கேட்ட பொதுமக்கள் காவல்துறை கட்டுப்பாட்டு மையத்துக்கு தகவல் தெரிவிக்க, காவல்துறையினர் ஆட்டோவை விரட்டிச் சென்றுள்ளனர்.

நெற்குன்றம் அருகே சென்றபோது ஆட்டோவில் இருந்த பெண்ணை இறக்கிவிட்டு அவர்கள் தப்பியோடியுள்ளனர். இந்த விவகாரம் தொடர்பாக தனிப்படை போலீசார் விசாரணை மேற்கொண்ட நிலையில், கடத்தலில் ஈடுபட்ட முத்தமிழ்செல்வன், தயாளன் ஆகியோரை கைது செய்தனர். மேலும், இருவர் மீதும் 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags: MadhavaramKilambakkam bus standlady sexually assaultedwomen abducted in auto
ShareTweetSendShare
Previous Post

வேலூர் : சாலை வசதி கேட்டு பொதுமக்கள் பேருந்தை மறித்து சாலை மறியல்!

Next Post

விருதுநகர் : கூடுதல் பேருந்துகள் இயக்க வலியுறுத்தி மாணவர்கள் போராட்டம்!

Related News

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

Load More

அண்மைச் செய்திகள்

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

சென்னையில் பிரதமர் மாநாடு – இடம் தேர்வு பணியில் பாஜக மாநிலத்தலைவர்

தொடரும் ஆபரேஷன் சிந்தூர் – பாகிஸ்தானுக்கு ராணுவ தளபதி எச்சரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies