வடமாநில பெண் பாலியல் துன்புறுத்தல் விவகாரம் - இருவர் கைது!
Oct 26, 2025, 06:58 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

வடமாநில பெண் பாலியல் துன்புறுத்தல் விவகாரம் – இருவர் கைது!

Web Desk by Web Desk
Feb 6, 2025, 12:04 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சென்னை கிளாம்பக்கத்தில் வட மாநில பெண் கடத்தி செல்லப்பட்டு, பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்ட சம்பவத்தில் இருவரை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

சென்னை கிளாம்பாக்கம் பேருந்து முனையம் வந்த மேற்குவங்கத்தைச் சேர்ந்த 18 வயதுடைய இளம்பெண் மாதவரம் செல்லும் பேருந்துக்காக காத்து கொண்டிருந்தார். அப்போது, அந்த வழியாக வந்த ஆட்டோ ஓட்டுநர் மாதவரத்தில் விட்டுவிடுவதாக கூறியுள்ளார்.

ஆனால், அப்பெண் மறுத்துவிட்டதால், வலுக்கட்டாயமாக ஆட்டோவில் ஏற்றிச் சென்றுள்ளார். ஆட்டோ சிறிது தொலைவு சென்றதும் மேலும் சிலர் ஆட்டோவில் ஏறியதாகவும், கத்திமுனையில் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது.

ஆட்டோவில் சென்ற பெண்ணின் அலறல் சத்தம் கேட்ட பொதுமக்கள் காவல்துறை கட்டுப்பாட்டு மையத்துக்கு தகவல் தெரிவிக்க, காவல்துறையினர் ஆட்டோவை விரட்டிச் சென்றுள்ளனர்.

நெற்குன்றம் அருகே சென்றபோது ஆட்டோவில் இருந்த பெண்ணை இறக்கிவிட்டு அவர்கள் தப்பியோடியுள்ளனர். இந்த விவகாரம் தொடர்பாக தனிப்படை போலீசார் விசாரணை மேற்கொண்ட நிலையில், கடத்தலில் ஈடுபட்ட முத்தமிழ்செல்வன், தயாளன் ஆகியோரை கைது செய்தனர். மேலும், இருவர் மீதும் 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags: MadhavaramKilambakkam bus standlady sexually assaultedwomen abducted in auto
ShareTweetSendShare
Previous Post

வேலூர் : சாலை வசதி கேட்டு பொதுமக்கள் பேருந்தை மறித்து சாலை மறியல்!

Next Post

விருதுநகர் : கூடுதல் பேருந்துகள் இயக்க வலியுறுத்தி மாணவர்கள் போராட்டம்!

Related News

டெல்டா விவசாயிகள் இன்னல்களுக்கு முதல்வரே காரணம் – நயினார் நாகேந்திரன்

நாமக்கல் நகரில் தனியார் அரிசி அரவை ஆலையில் மத்திய குழு ஆய்வு

ஆம்பூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கன மழை!

நாளை உருவாகிறது மோந்தா புயல் – சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு!

Apple, NVidia-வில் பணியாற்ற விருப்பமா? : IIT, IIM படிக்க தேவையில்லை திறமை போதுமாம் – சிறப்பு தொகுப்பு!

திருப்பத்தூர் நாட்றம்பள்ளி அருகே வேல் பூஜை செய்த விஷ்வ ஹிந்து பரிஷத் நிர்வாகிகள் கைது!

Load More

அண்மைச் செய்திகள்

சர்வதேச அரசியலை உலுக்கும் சுயசரிதை : பலாத்காரம் செய்த பிரதமர் யார்? – எப்ஸ்டீனின் வழக்கில் சிக்கிய பெண் வெளியிட்ட “ஷாக்”!

கிருஷ்ணகிரியில் பாஜக இளைஞரணி சார்பில் வேலை வாய்ப்பு முகாம் – சுமார் 100 பேருக்கு பணி ஆணை!

50 % மட்டுமே நடைபெற்ற குறுவை நெல் சாகுபடி கொள்முதல் – முழு விவரம்!

பாமக செயல் தலைவராக காந்திமதி நியமனம் – டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!

டிடிவி தினகரன் காலாவதியான அரசியல்வாதி – ஆர்.பி.உதயகுமார் விமர்சனம்!

செங்கல்பட்டு அரசு நெல் கொள்முதல் நிலையங்களில் மத்திய குழு ஆய்வு!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி – இநதியா வெற்றி!

நெல் கொள்முதல் செய்வதில் திமுக அரசு தோல்வி – அன்புமணி குற்றச்சாட்டு!

தஞ்சை நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் நயினார் நாகேந்திரன் ஆய்வு!

ஆந்திராவில் பேருந்து தீப்பிடித்து எரிந்த விபத்து – திருப்பூர் இளைஞர் உயிரிழப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies