திருநெல்வேலி : சுற்றுச்சூழல் அனுமதி இல்லாமல் இயங்கி வரும் சிப்காட் தொழிற்சாலை!
Nov 4, 2025, 10:12 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

திருநெல்வேலி : சுற்றுச்சூழல் அனுமதி இல்லாமல் இயங்கி வரும் சிப்காட் தொழிற்சாலை!

Web Desk by Web Desk
Feb 6, 2025, 07:21 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திருநெல்வேலி கங்கைகொண்டான் பகுதியில் உள்ள சிப்காட் தொழிற்சாலை சுற்றுச்சூழல் அனுமதி இல்லாமல் இயங்கி வருவதாக புகார் எழுந்துள்ளது.

கங்கைகொண்டான் சிப்காட் வளாகத்தில் 313 ஏக்கர் பரப்பளவில் புதிய சோலார் நிறுவனம் அமைக்கப்பட்டது. இதை முதலமைச்சர் ஸ்டாலின் பார்வையிட்டு மின் உற்பத்தியை தொடங்கி வைத்தார். இந்த நிலையில், இந்த சிப்காட் சுற்றுச்சூழல் துறையின் முறையான அனுமதி பெறவில்லை என புகார் எழுந்துள்ளது.

இதுதொடர்பாக தமிழ்ஜனம் தொலைக்காட்சிக்கு சமூக ஆர்வலர் ஒருவர் தொலைபேசி வாயிலாக பேட்டியளித்தார். அப்போது சிப்காட் முறையான சுற்றுச்சூழல் அனுமதியின்றி செயல்பட்டு வருவதாக குற்றம் சாட்டிய அவர், அரசு சார்ந்த நிறுவனம் என்பதால் மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் நடவடிக்கை எடுக்காமல் வேடிக்கை பார்ப்பதாக கூறினார்.

தொடர்ந்து பேசிய சமூக ஆர்வலர், சுற்றுச்சூழல் அனுமதி பெறாத சிப்காட்டில் புதிய சோலார் நிறுவனத்தை திறந்து வைத்தது சட்ட வீதிமீறல் என்றும், முதலமைச்சருக்கு இவையெல்லாம் தெரிந்திருக்க வாய்ப்பில்லை எனவும் கூறினார்.

நெல்லை ரயில் நிலையம் அருகேயுள்ள பேருந்து நிலையமும் இதேபோல் சுற்றுச்சூழல் அனுமதியில்லாமல் இயங்கி வருவதாகவும் அவர் புகார் தெரிவித்தார்.

Tags: Tirunelveli: Chipcotton factory operating without environmental clearance!
ShareTweetSendShare
Previous Post

சிவகாசி : சூரிய ஒளி மூலம் நடிகர் அஜித் படத்தை வரைந்த ஓவியக் கலைஞர்!

Next Post

பயிர் கடன் தள்ளுபடி எப்போது? : விவசாயிகளை வஞ்சிப்பதுதான் திமுகவின் நோக்கமா என அண்ணாமலை கேள்வி!

Related News

‘வைப்ரன்ஸ் மொபைல் செயலி’ : +2 மாணவி உருவாக்கிய செயலிக்கு வரவேற்பு!

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணியில் திமுக நிர்வாகிகள் : கராத்தே தியாகராஜன் குற்றச்சாட்டு!

மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார் ஆளுநர் ஆர்.என்.ரவி!

பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக ஆட்சி தவறிவிட்டது – அண்ணாமலை

ஆயுர்வேதம், மனிதகுலத்திற்கு இந்தியா அளித்த மிகச்சிறந்த பரிசு – பிரதாப் ரெட்டி

முதல்வர் ஸ்டாலின் ஆட்சியில் தமிழகம் மிகப்பெரும் சீரழிவை சந்திக்கிறது – எல். முருகன் குற்றச்சாட்டு !

Load More

அண்மைச் செய்திகள்

மனித குலத்தின் பேரழிவாக உருவெடுக்கும் 2026-ம் ஆண்டு!

புகைக்கு “குட் பை” : மலைக்க வைக்கும் மாலத்தீவுகள்!

இனி எல்லாமே ஈஸி : விரைவில் அறிமுகமாகிறது ஆதார் செயலி!

டெல்லியில் தாலிபான் துாதர் நியமனம் : இந்தியாவை பாராட்டி தள்ளும் தாலிபான்கள்!

இங்கிலாந்தில் ஓடும் ரயிலில் கத்திக்குத்து சம்பவம் : ரத்த வெள்ளத்தில் சரிந்த 9 பேர் கவலைக்கிடம்!

உலகை 150 முறை அழிக்க போதுமான அணுகுண்டுகள் – அதிபர் ட்ரம்ப் எச்சரிக்கை!

GST 2.0-சூப்பர் ரிசல்ட் : தீபாவளி விற்பனை ரூ.6 லட்சம் கோடி!

DRDO-வின் அசாதாரண முயற்சியால் உருவான RUDRAM-1 ஏவுகணை!

உலகக் கோப்பையை வென்ற “Women in Blue” : 47 வருட கனவு நிறைவேறியது எப்படி?

புதிய டிஜிட்டல் புரட்சியாக உருவெடுத்து கவனம் ஈர்க்கும் VREELS செயலி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies