திருநெல்வேலி : சுற்றுச்சூழல் அனுமதி இல்லாமல் இயங்கி வரும் சிப்காட் தொழிற்சாலை!
Jan 14, 2026, 08:29 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

திருநெல்வேலி : சுற்றுச்சூழல் அனுமதி இல்லாமல் இயங்கி வரும் சிப்காட் தொழிற்சாலை!

Murugesan M by Murugesan M
Feb 6, 2025, 07:21 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திருநெல்வேலி கங்கைகொண்டான் பகுதியில் உள்ள சிப்காட் தொழிற்சாலை சுற்றுச்சூழல் அனுமதி இல்லாமல் இயங்கி வருவதாக புகார் எழுந்துள்ளது.

கங்கைகொண்டான் சிப்காட் வளாகத்தில் 313 ஏக்கர் பரப்பளவில் புதிய சோலார் நிறுவனம் அமைக்கப்பட்டது. இதை முதலமைச்சர் ஸ்டாலின் பார்வையிட்டு மின் உற்பத்தியை தொடங்கி வைத்தார். இந்த நிலையில், இந்த சிப்காட் சுற்றுச்சூழல் துறையின் முறையான அனுமதி பெறவில்லை என புகார் எழுந்துள்ளது.

இதுதொடர்பாக தமிழ்ஜனம் தொலைக்காட்சிக்கு சமூக ஆர்வலர் ஒருவர் தொலைபேசி வாயிலாக பேட்டியளித்தார். அப்போது சிப்காட் முறையான சுற்றுச்சூழல் அனுமதியின்றி செயல்பட்டு வருவதாக குற்றம் சாட்டிய அவர், அரசு சார்ந்த நிறுவனம் என்பதால் மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் நடவடிக்கை எடுக்காமல் வேடிக்கை பார்ப்பதாக கூறினார்.

தொடர்ந்து பேசிய சமூக ஆர்வலர், சுற்றுச்சூழல் அனுமதி பெறாத சிப்காட்டில் புதிய சோலார் நிறுவனத்தை திறந்து வைத்தது சட்ட வீதிமீறல் என்றும், முதலமைச்சருக்கு இவையெல்லாம் தெரிந்திருக்க வாய்ப்பில்லை எனவும் கூறினார்.

நெல்லை ரயில் நிலையம் அருகேயுள்ள பேருந்து நிலையமும் இதேபோல் சுற்றுச்சூழல் அனுமதியில்லாமல் இயங்கி வருவதாகவும் அவர் புகார் தெரிவித்தார்.

Tags: Tirunelveli: Chipcotton factory operating without environmental clearance!
ShareTweetSendShare
Previous Post

சிவகாசி : சூரிய ஒளி மூலம் நடிகர் அஜித் படத்தை வரைந்த ஓவியக் கலைஞர்!

Next Post

பயிர் கடன் தள்ளுபடி எப்போது? : விவசாயிகளை வஞ்சிப்பதுதான் திமுகவின் நோக்கமா என அண்ணாமலை கேள்வி!

Related News

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

Load More

அண்மைச் செய்திகள்

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies