மீனவர்களை மீட்க கோரிக்கை - புதுச்சேரி துணை நிலை ஆளுநரிடம் மனு அளித்த மீனவ அமைப்பினர்!
Jul 23, 2025, 06:44 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மீனவர்களை மீட்க கோரிக்கை – புதுச்சேரி துணை நிலை ஆளுநரிடம் மனு அளித்த மீனவ அமைப்பினர்!

Web Desk by Web Desk
Feb 7, 2025, 07:05 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இலங்கை அரசால் சிறைபிடிக்கப்பட்டுள்ள புதுச்சேரி மீனவர்களை உடனடியாக மீட்கக்கோரி, பாஜக எம்எல்ஏ கல்யாண சுந்தரம் தலைமையில் துணைநிலை ஆளுநரிடம் மீனவ அமைப்பினர் மனு அளித்தனர்.

எல்லை தாண்டி பிடித்ததாக தமிழக மற்றும் காரைக்கால் மீனவர்கள் 13 பேரை கடந்த 27-ஆம் தேதி இலங்கை கடற்படையினர் கைது செய்தனர்.

அப்போது இலங்கை கடற்படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 2 மீனவர்கள் காயமடைந்தனர்.

இந்நிலையில், சிறைபிடிக்கப்பட்ட காரைக்கால் மீனவர்களை மீட்கக்கோரி பாஜக எம்எல்ஏ கல்யாண சுந்தரம் தலைமையில் துணைநிலை ஆளுநரிடம் மீனவ அமைப்பினர் மனு அளித்தனர்.

Tags: fishermensri lankan navyfishermen issueSri Lankan governmentpuducherry fishers arrestpobndy ieutenant GovernorBJP MLA Kalyana Sundaram
ShareTweetSendShare
Previous Post

முருகப்பெருமானின் 12 கரங்களும் அமைச்சர் சேகர் பாபுவின் இரண்டு இரும்பு கரங்களை அடக்கும் – தமிழிசை சௌந்தரராஜன்

Next Post

சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கு – செந்தில் பாலாஜி நேரில் ஆஜராக நீதிமன்றம் உத்தரவு!

Related News

ஐ.நா. அவையில் சீண்டிய பாகிஸ்தான் – மூக்கை உடைத்த இந்தியா!

இந்திய ராணுவத்திற்கு புது வரவு : அடித்து நொறுக்கும் அப்பாச்சி ஹெலிகாப்டர்!

கன்வர் யாத்திரையின் இறுதி நாளில் புனித நீராடிய பக்தர்கள்!

தாமிரபரணி ஆற்றில் உயிரிழந்த 17 பேருக்கு நினைவுத்தூண் அமைக்கக்கோரி சட்டசபையில் குரல் எழுப்புவேன் : எம். ஆர். காந்தி

TNPSC குரூப் 4 : தமிழ் பாடத்துக்கான தேர்வை ரத்து செய்து மறுதேர்வு நடத்த வேண்டும் – அண்ணாமலை வலியுறுத்தல்!

தமிழகத்தில் ஆன்மிக சிந்தனையை முடக்கிவிடலாம் என்று திமுக நினைக்கிறதா? : நயினார் நாகேந்திரன் கேள்வி!

Load More

அண்மைச் செய்திகள்

மிசஸ் அண்ட் மிஸ்டர் திரைப்படத்திலிருந்து இளையராஜா பாடலை நீக்க மாட்டேன் : வனிதா விஜயகுமார்

கீவ் மீது ரஷ்யா ட்ரோன் தாக்குதல் – 2 பேர் உயிரிழப்பு!

ஜம்மு-காஷ்மீர் : பள்ளத்தாக்கில் ஜேசிபி விழுந்து விபத்து – 3 பேர் உயிரிழப்பு!

அஜித்குமார் கொலை வழக்கு : மடப்புரம் கோயில் பணியாளர்களிடம் சிபிஐ அதிகாரிகள் தனித்தனியாக விசாரணை!

திருப்பதியில் போதை ஊசி செலுத்திக் கொண்டிருந்த இளைஞர்கள் பிடிபட்டனர்!

மகளிர் உரிமைத் தொகை வரவில்லை – அதிகாரிகளுடன் பெண்மணி வாக்குவாதம்!

திருப்பதி திருமலையில் அதிநவீன தொழில்நுட்ப வசதிகளுடன் கூடிய புதிய ஆய்வகம்!

கேரளா : பேருந்து மோதி பெண் பரிதாபமாக உயிரிழப்பு!

வியாழக்கிழமை காலை 11 மணி வரை அவைகள் ஒத்திவைப்பு!

மாமன்னர் ராஜேந்திர சோழனின் பிறந்த நாள் முப்பெரும் விழா!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies