இறைவனுக்கு தொண்டு செய்வதைவிட கஷ்டப்படும் மக்களுக்கு தொண்டு செய்யலாம் - திருவாவடுதுறை ஆதீனம்
Jul 7, 2025, 09:41 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இறைவனுக்கு தொண்டு செய்வதைவிட கஷ்டப்படும் மக்களுக்கு தொண்டு செய்யலாம் – திருவாவடுதுறை ஆதீனம்

Web Desk by Web Desk
Feb 7, 2025, 07:56 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இறைவனுக்கு தொண்டு செய்வதைவிட கஷ்டப்படும் மக்களுக்கு தொண்டு செய்யலாம் என திருவாவடுதுறை ஆதீனம் தெரிவித்துள்ளார்.

மயிலாடுதுறை மாவட்டம், திருவாவடுதுறையில் தனியார் அறக்கட்டளை சார்பில், இலவச ஆம்புலன்ஸ் துவக்க விழா மற்றும் ரத்ததான முகாம் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்ட திருவாவடுதுறை ஆதீனம் 24-வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக பிரம்மச்சாரிய சுவாமிகள், ஆம்புலன்ஸ் சேவை மற்றும் ரத்ததான முகாமை தொடங்கி வைத்து பேசினார்.

அப்போது, நோய்நொடியில்லாமல் நீண்டநாள் வாழ உணவு கட்டுப்பாடு வேண்டும், உடலை பாதுகாப்பாக வைத்து கொள்ளவேண்டும். அறுசுவை உணவுகளை உட்கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.

கடவுள் எல்லா உயிர்களிடமும் இருக்கிறார். இறைவனுக்கு தொண்டு செய்வதைவிட கஷ்டப்படும் மக்களுக்கு தொண்டு செய்ய வேண்டும், எல்லா உயிர்களுக்கும் நாம் அன்பு காட்டி வாழ வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.  முன்னதாக மாநில அளவிலான தடகளப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு அவர் ஊக்கத் தொகை வழங்கி ஆசிர்வதித்தார்.

Tags: Thiruvaduthurai Aatheenambetter to serve the suffering peopleThiruvaduthuraiSrilasree Ambalavana Desika Brahmacharya Swamigal
ShareTweetSendShare
Previous Post

சிறுவாபுரி முருகன் கோயிலில் ரூ. 98 லட்சம் உண்டியல் காணிக்கை!

Next Post

கடவுள் வழங்கிய சுமார் ஒரு லட்சம் தீர்ப்புகள் – முருக பக்தர்களிடையே உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி பேச்சு!

Related News

இருள் நீங்கி மக்கள் விரும்பும் நல்லாட்சி மலர முருகப்பெருமானை வேண்டி வணங்குவோம் – எல்.முருகன்

சாத்தூர் அருகே பட்டாசு ஆலை விபத்து – 3 பேர் மீது வழக்குப்பதிவு !

47 லட்சம் விவசாயிகளின் வங்கிக் கணக்கில் ரூ.6,000 – மத்திய அமைச்சர் எல்.முருகன்

இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் – இந்தியா அபார வெற்றி!

ஈரானில் இருந்து தாயகம் திரும்பிய மீனவர்கள் – சால்வை அணிவித்து வரவேற்றார் நயினார் நாகேந்திரன்!

சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார் திருப்புவனம் அஜித்குமாரின் சகோதரர்!

Load More

அண்மைச் செய்திகள்

அஜித் வழக்கு – நிகிதா மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஆட்டோ ஓட்டுநர் புகார்!

திருவிடைமருதூர் கோயிலில் 1500-க்கும் மேற்பட்டோர் ஒரே இடத்தில் பரத நாட்டியம் ஆடி சாதனை!

திமுகவிற்கு எதிரணியில் தமிழக மக்கள் உள்ளனர் – தமிழிசை சௌந்தரராஜன்

பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் – பிரிக்ஸ் நாடுகள் கண்டனம்!

பயங்கரவாதத்தை முறியடிப்பதில் பிரிக்ஸ் நாடுகள் ஒருங்கிணைந்த நிலைப்பாட்டை எடுக்க வேண்டும் – பிரதமர் மோடி அழைப்பு!

வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா – திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் கும்பாபிஷேகம் கோலாகலம்!

பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்ற பிரதமர் – ஆரத்தழுவி வரவேற்ற பிரேசில் அதிபர்!

சகல சௌபாக்கியங்கள் அருளும் செந்தூர் முருகன் – சிறப்பு கட்டுரை!

வார விடுமுறை – திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் 4 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்த பக்தர்கள்!

வார விடுமுறை – ஏற்காட்டிற்கு படையெடுத்த சுற்றுலா பயணிகள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies