இறைவனுக்கு தொண்டு செய்வதைவிட கஷ்டப்படும் மக்களுக்கு தொண்டு செய்யலாம் - திருவாவடுதுறை ஆதீனம்
Jan 14, 2026, 09:51 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இறைவனுக்கு தொண்டு செய்வதைவிட கஷ்டப்படும் மக்களுக்கு தொண்டு செய்யலாம் – திருவாவடுதுறை ஆதீனம்

Sivasubramanian P by Sivasubramanian P
Feb 7, 2025, 07:56 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இறைவனுக்கு தொண்டு செய்வதைவிட கஷ்டப்படும் மக்களுக்கு தொண்டு செய்யலாம் என திருவாவடுதுறை ஆதீனம் தெரிவித்துள்ளார்.

மயிலாடுதுறை மாவட்டம், திருவாவடுதுறையில் தனியார் அறக்கட்டளை சார்பில், இலவச ஆம்புலன்ஸ் துவக்க விழா மற்றும் ரத்ததான முகாம் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்ட திருவாவடுதுறை ஆதீனம் 24-வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக பிரம்மச்சாரிய சுவாமிகள், ஆம்புலன்ஸ் சேவை மற்றும் ரத்ததான முகாமை தொடங்கி வைத்து பேசினார்.

அப்போது, நோய்நொடியில்லாமல் நீண்டநாள் வாழ உணவு கட்டுப்பாடு வேண்டும், உடலை பாதுகாப்பாக வைத்து கொள்ளவேண்டும். அறுசுவை உணவுகளை உட்கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.

கடவுள் எல்லா உயிர்களிடமும் இருக்கிறார். இறைவனுக்கு தொண்டு செய்வதைவிட கஷ்டப்படும் மக்களுக்கு தொண்டு செய்ய வேண்டும், எல்லா உயிர்களுக்கும் நாம் அன்பு காட்டி வாழ வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.  முன்னதாக மாநில அளவிலான தடகளப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு அவர் ஊக்கத் தொகை வழங்கி ஆசிர்வதித்தார்.

Tags: Thiruvaduthurai Aatheenambetter to serve the suffering peopleThiruvaduthuraiSrilasree Ambalavana Desika Brahmacharya Swamigal
ShareTweetSendShare
Previous Post

சிறுவாபுரி முருகன் கோயிலில் ரூ. 98 லட்சம் உண்டியல் காணிக்கை!

Next Post

கடவுள் வழங்கிய சுமார் ஒரு லட்சம் தீர்ப்புகள் – முருக பக்தர்களிடையே உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி பேச்சு!

Related News

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies