மகா பெரியவர் முக்தி அடைந்த நாள் : காஞ்சிபுரம் சங்கர மடத்தில் சிறப்பு பஜனை!
Jan 14, 2026, 04:50 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

மகா பெரியவர் முக்தி அடைந்த நாள் : காஞ்சிபுரம் சங்கர மடத்தில் சிறப்பு பஜனை!

Murugesan M by Murugesan M
Feb 7, 2025, 11:38 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மகா பெரியவர் முக்தியடைந்த நாளையொட்டி காஞ்சிபுரம் சங்கர மடத்தில் நடைபெற்ற சிறப்பு பஜனையில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தியானம் மேற்கொண்டனர்.

காஞ்சிபுரத்தில் ஆதி சங்கரர் நிறுவிய சங்கர மடத்தின் 68வது பீடாதிபதியாக சந்திர சேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் திகழ்ந்தார். மகா பெரியவர் என்று அனைவராலும் அன்பாக அழைக்கப்பட்ட அவர், இந்து மதத் தத்துவங்களைப் புத்தகமாக எழுதியுள்ளார்.

காஞ்சிபுரத்தில் சனாதன தர்மத்தை எடுத்துரைத்த சரஸ்வதி சுவாமிகள் 1994ஆம் ஆண்டு ஜனவரி 8ஆம் தேதி முக்தி அடைந்தார். காஞ்சி மடத்தில் சரஸ்வதி சுவாமிகளின் உடல் புதைக்கப்பட்ட நிலையில், அந்த இடத்தில் பிருந்தாவனம் உருவாக்கப்பட்டது.

இந்நிலையில், சந்திர சேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் முக்தியடைந்த தினத்தையொட்டி பிருந்தாவனத்தில் வைக்கப்பட்டுள்ள மகா பெரியவர் சிலைக்கு தூப தீப ஆராதனை காட்டப்பட்டது. இந்த நிகழ்வில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு பாடல்களை பாடியவாறு தியானம் மேற்கொண்டனர்.

Tags: On the day when Maha Periyar attained salvation: Special bhajan at Kanchipuram Sankara Mutt!
ShareTweetSendShare
Previous Post

பழனி பாதயாத்திரை : நத்தம் சென்ற நகரத்தார்களுக்கு உற்சாக வரவேற்பு!

Next Post

பெயர் மாறிய ‘சொமாட்டோ’!

Related News

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

Load More

அண்மைச் செய்திகள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

சென்னையில் பிரதமர் மாநாடு – இடம் தேர்வு பணியில் பாஜக மாநிலத்தலைவர்

தொடரும் ஆபரேஷன் சிந்தூர் – பாகிஸ்தானுக்கு ராணுவ தளபதி எச்சரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies