மகா பெரியவர் முக்தி அடைந்த நாள் : காஞ்சிபுரம் சங்கர மடத்தில் சிறப்பு பஜனை!
Jul 23, 2025, 07:00 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

மகா பெரியவர் முக்தி அடைந்த நாள் : காஞ்சிபுரம் சங்கர மடத்தில் சிறப்பு பஜனை!

Web Desk by Web Desk
Feb 7, 2025, 11:38 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மகா பெரியவர் முக்தியடைந்த நாளையொட்டி காஞ்சிபுரம் சங்கர மடத்தில் நடைபெற்ற சிறப்பு பஜனையில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தியானம் மேற்கொண்டனர்.

காஞ்சிபுரத்தில் ஆதி சங்கரர் நிறுவிய சங்கர மடத்தின் 68வது பீடாதிபதியாக சந்திர சேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் திகழ்ந்தார். மகா பெரியவர் என்று அனைவராலும் அன்பாக அழைக்கப்பட்ட அவர், இந்து மதத் தத்துவங்களைப் புத்தகமாக எழுதியுள்ளார்.

காஞ்சிபுரத்தில் சனாதன தர்மத்தை எடுத்துரைத்த சரஸ்வதி சுவாமிகள் 1994ஆம் ஆண்டு ஜனவரி 8ஆம் தேதி முக்தி அடைந்தார். காஞ்சி மடத்தில் சரஸ்வதி சுவாமிகளின் உடல் புதைக்கப்பட்ட நிலையில், அந்த இடத்தில் பிருந்தாவனம் உருவாக்கப்பட்டது.

இந்நிலையில், சந்திர சேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் முக்தியடைந்த தினத்தையொட்டி பிருந்தாவனத்தில் வைக்கப்பட்டுள்ள மகா பெரியவர் சிலைக்கு தூப தீப ஆராதனை காட்டப்பட்டது. இந்த நிகழ்வில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு பாடல்களை பாடியவாறு தியானம் மேற்கொண்டனர்.

Tags: On the day when Maha Periyar attained salvation: Special bhajan at Kanchipuram Sankara Mutt!
ShareTweetSendShare
Previous Post

பழனி பாதயாத்திரை : நத்தம் சென்ற நகரத்தார்களுக்கு உற்சாக வரவேற்பு!

Next Post

பெயர் மாறிய ‘சொமாட்டோ’!

Related News

தாமிரபரணி ஆற்றில் உயிரிழந்த 17 பேருக்கு நினைவுத்தூண் அமைக்கக்கோரி சட்டசபையில் குரல் எழுப்புவேன் : எம். ஆர். காந்தி

TNPSC குரூப் 4 : தமிழ் பாடத்துக்கான தேர்வை ரத்து செய்து மறுதேர்வு நடத்த வேண்டும் – அண்ணாமலை வலியுறுத்தல்!

தமிழகத்தில் ஆன்மிக சிந்தனையை முடக்கிவிடலாம் என்று திமுக நினைக்கிறதா? : நயினார் நாகேந்திரன் கேள்வி!

அஜித்குமார் கொலை வழக்கு : மடப்புரம் கோயில் பணியாளர்களிடம் சிபிஐ அதிகாரிகள் தனித்தனியாக விசாரணை!

மகளிர் உரிமைத் தொகை வரவில்லை – அதிகாரிகளுடன் பெண்மணி வாக்குவாதம்!

மாமன்னர் ராஜேந்திர சோழனின் பிறந்த நாள் முப்பெரும் விழா!

Load More

அண்மைச் செய்திகள்

உடல் எடையை குறைக்கும் மருந்து : அதிகரிக்கும் டிமாண்ட் உற்பத்தி தளமாகும் இந்தியா!

ஏவுகணைத் திட்டம் டமால் : மீண்டும் மண்ணை கவ்விய பாகிஸ்தானின் ஷாஹீன்-3!

ஐ.நா. அவையில் சீண்டிய பாகிஸ்தான் – மூக்கை உடைத்த இந்தியா!

இந்திய ராணுவத்திற்கு புது வரவு : அடித்து நொறுக்கும் அப்பாச்சி ஹெலிகாப்டர்!

மிசஸ் அண்ட் மிஸ்டர் திரைப்படத்திலிருந்து இளையராஜா பாடலை நீக்க மாட்டேன் : வனிதா விஜயகுமார்

கன்வர் யாத்திரையின் இறுதி நாளில் புனித நீராடிய பக்தர்கள்!

கீவ் மீது ரஷ்யா ட்ரோன் தாக்குதல் – 2 பேர் உயிரிழப்பு!

ஜம்மு-காஷ்மீர் : பள்ளத்தாக்கில் ஜேசிபி விழுந்து விபத்து – 3 பேர் உயிரிழப்பு!

திருப்பதியில் போதை ஊசி செலுத்திக் கொண்டிருந்த இளைஞர்கள் பிடிபட்டனர்!

திருப்பதி திருமலையில் அதிநவீன தொழில்நுட்ப வசதிகளுடன் கூடிய புதிய ஆய்வகம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies