மகா பெரியவர் முக்தி அடைந்த நாள் : காஞ்சிபுரம் சங்கர மடத்தில் சிறப்பு பஜனை!
Mar 15, 2026, 09:09 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

மகா பெரியவர் முக்தி அடைந்த நாள் : காஞ்சிபுரம் சங்கர மடத்தில் சிறப்பு பஜனை!

Murugesan M by Murugesan M
Feb 7, 2025, 11:38 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மகா பெரியவர் முக்தியடைந்த நாளையொட்டி காஞ்சிபுரம் சங்கர மடத்தில் நடைபெற்ற சிறப்பு பஜனையில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தியானம் மேற்கொண்டனர்.

காஞ்சிபுரத்தில் ஆதி சங்கரர் நிறுவிய சங்கர மடத்தின் 68வது பீடாதிபதியாக சந்திர சேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் திகழ்ந்தார். மகா பெரியவர் என்று அனைவராலும் அன்பாக அழைக்கப்பட்ட அவர், இந்து மதத் தத்துவங்களைப் புத்தகமாக எழுதியுள்ளார்.

காஞ்சிபுரத்தில் சனாதன தர்மத்தை எடுத்துரைத்த சரஸ்வதி சுவாமிகள் 1994ஆம் ஆண்டு ஜனவரி 8ஆம் தேதி முக்தி அடைந்தார். காஞ்சி மடத்தில் சரஸ்வதி சுவாமிகளின் உடல் புதைக்கப்பட்ட நிலையில், அந்த இடத்தில் பிருந்தாவனம் உருவாக்கப்பட்டது.

இந்நிலையில், சந்திர சேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் முக்தியடைந்த தினத்தையொட்டி பிருந்தாவனத்தில் வைக்கப்பட்டுள்ள மகா பெரியவர் சிலைக்கு தூப தீப ஆராதனை காட்டப்பட்டது. இந்த நிகழ்வில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு பாடல்களை பாடியவாறு தியானம் மேற்கொண்டனர்.

Tags: On the day when Maha Periyar attained salvation: Special bhajan at Kanchipuram Sankara Mutt!
ShareTweetSendShare
Previous Post

பழனி பாதயாத்திரை : நத்தம் சென்ற நகரத்தார்களுக்கு உற்சாக வரவேற்பு!

Next Post

பெயர் மாறிய ‘சொமாட்டோ’!

Related News

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

Load More

அண்மைச் செய்திகள்

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies