கன்னியாகுமரி : 10 ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த வாழை, அன்னாசி பயிர்களை சேதப்படுத்திய யானைகள் : தோட்ட தொழிலாளர்கள் அச்சம்!
Jun 6, 2025, 03:08 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

கன்னியாகுமரி : 10 ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த வாழை, அன்னாசி பயிர்களை சேதப்படுத்திய யானைகள் : தோட்ட தொழிலாளர்கள் அச்சம்!

Web Desk by Web Desk
Feb 7, 2025, 01:05 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கன்னியாகுமரி அருகே 10 ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த வாழை, அன்னாசி பயிர்களை யானைகள் சேதப்படுத்தியதால் ரப்பர் தோட்ட தொழிலாளர்கள் அச்சத்தில் உள்ளனர்.

கன்னியாகுமரி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையோர பகுதியில் தோட்டமலை, கிளாமலை, மோதிரமலை, மயிலாறு உட்பட 48 மலையோர கிராமங்கள் உள்ளன. இந்த பகுதியில் அரசு, தனியார் ரப்பர் தோட்டங்கள் மற்றும் குடியிருப்புகள் உள்ளன.

மயிலாறு பகுதியில் செயல்படாமல் கிடந்த அரசு ரப்பர் கழக தொழில் கூடத்தை சுயம்பு லிங்கம் என்பவர் குத்தகைக்கு எடுத்து, அதில் 10 ஏக்கர் பரப்பளவில் வாழை, அன்னாசி ஆகியவற்றை பயிரிட்டுள்ளார்.

இந்த நிலம் முழுக்க சுற்றுச்சுவர் அமைத்துள்ள நிலையில், நுழைவு வாயிலை உடைத்த ஒன்பதிற்கும் மேற்பட்ட யானைகள் விளைநிலத்தில் புகுந்து பயிர்களை சேதப்படுத்தியுள்ளன. விளைநிலத்தில் யானைகள் முகாமிட்டுள்ளதால் ரப்பர் தோட்ட தொழிலாளர்கள் அச்சத்தில் உள்ளனர்.

வாழை, அன்னாசி பயிர்கள் சேதமடைந்ததால் பல லட்சம் ரூபாய் இழப்பீடு ஏற்பட்டுள்ளதாக விவசாயி வேதனை தெரிவித்துள்ளார். இதனிடையே, விளைநிலத்தில் முகாமிட்டுள்ள யானைகளை விரட்டும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

Tags: kanyakumariKanyakumari: Elephants damaged 10 acres of banana and pineapple crops: Plantation workers fear!
ShareTweetSendShare
Previous Post

காவலர்களுக்கு, காவல் நிலையத்திலேயே பாதுகாப்பு இல்லை : இபிஎஸ் குற்றச்சாட்டு!

Next Post

மகா கும்ப மேளா : 39.74 கோடி பேர் புனித நீராடல்!

Related News

மதுரை வரும் அமித்ஷா – பதற்றத்தில் திமுக!

ரேஷன் கடைகளில் புதிய நடைமுறை : அத்தியாவசிய பொருட்களை பெற முடியாமல் மக்கள் தவிப்பு!

அனுபவமற்ற ஓட்டுநர்களால் ஆபத்து : விபத்து அபாயத்தால் பயணிகள் அச்சம்!

குப்பைமேடான பள்ளப்பட்டி பூங்கா : மதுப்பிரியர்களின் கூடாரமாக மாறியதால் மக்கள் அதிர்ச்சி!

மத்திய அரசு கொண்டு வரும் திட்டங்களுக்கு எதிராக செயல்படுகிறது தமிழக அரசு : நாகேந்திரன் குற்றச்சாட்டு!

கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் வெறும் கண்காட்சிக்காக கட்டப்பட்டதா, முதல்வரே? : நயினார் நாகேந்திரன் கேள்வி!

Load More

அண்மைச் செய்திகள்

இந்தியாவின் ‘PROJECT KUSHA’ : வான்வெளி பாதுகாப்பில் வல்லரசுகளை மிஞ்சுகிறது!

உலகின் முதல் சைவ நகரம்!

கொடூரமான வான் வேட்டைக்காரன் R-37M அதி நவீன ஏவுகணை : இந்தியாவுக்கு வழங்க ரஷ்யா முடிவு!

அரிய கனிமங்கள் ஏற்றுமதியை நிறுத்திய சீனா – உலக நாடுகள் அதிர்ச்சி!

விரைவில் 3ம் உலகப் போர்?  : நகரங்களை சாம்பலாக்கும் சாத்தான்-2 ஏவுகணையால் பீதி!

கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் பலி : கர்நாடக உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணை!

இங்கிலாந்து இளவரசி டயானா பயன்படுத்திய பொருட்கள் ஏலம்!

உத்தரப் பிரதேசம் யமுனை நதியில் மூழ்கி 6 சிறுமிகள் உயிரிழப்பு!

ஆந்திரா : ஆட்டோ மீது கார் மோதி விபத்து – 4 பேர் பலி!

குஜராத் : முட்டை, இறைச்சி இல்லாத உலகின் முதல் சைவ நகரம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies