சிறுமியை சீரழித்த கொடூரம் : ஆசிரியர்களா? அரக்கர்களா?
Mar 15, 2026, 08:23 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

சிறுமியை சீரழித்த கொடூரம் : ஆசிரியர்களா? அரக்கர்களா?

Murugesan M by Murugesan M
Feb 7, 2025, 07:35 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி தாலுக்காவில் இயங்கிவரும் பள்ளியில் 13 வயது மாணவி ஒருவர், மூன்று ஆசிரியர்களால் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார். மாணவிக்கு நடந்த பயங்கரத்தின் குற்றப்பின்னணியை இந்த தொகுப்பில் விரிவாக பார்க்கலாம்.

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி தாலுக்காவுல இயங்கிட்டு வருது இந்த ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி. இங்க 75 மாணவிகளும், 65 மாணவர்களும் படிச்சுட்டு வறாங்க. இங்க படிச்சுட்டு வர 13 வயதான மாணவி ஒருவர் கடந்த ஒரு மாசமாவே ஸ்கூலுக்கு வராமலேயே இருந்துருக்காங்க. அந்த மாணவிக்கு என்ன பிரச்சனைனு நேரா வீட்டுக்கு போய் விசாரிச்ச ஸ்கூலோட ஹெட் மாஸ்டர்கிட்ட மாணவி சொன்ன விவரங்கள் பகீர கிளப்பிடுச்சு.

ஸ்கூல்ல டீச்சரா வேலைபாக்குற ஆறுமுகம், சின்னச்சாமி, பிரகாஷ் இந்த மூனு பேரும் தான் அந்த மாணவிய பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியிருக்காங்கனு தெரியவருது. அதோட அந்த பொண்ணு கர்ப்பமா இருந்ததும், கருக்கலைப்பு செஞ்சுட்டதால தான் ஒருமாசமா ஸ்கூலுக்கு வரலங்கற விசயமும் ஹெட் மாஸ்டர் கிட்ட அந்த பொண்ணு அழுதுகிட்டே சொல்லியிருக்கு.

உடனடியா குழந்தைகள் நல பாதுகாப்பு மையத்துல ஹெட் மாஸ்டர் மூலமா புகார் கொடுக்கப்பட்டதோடு, மகளிர் காவல் நிலையத்துலயும் தகவல் சொல்லப்படுது. காவல்துறையினர் நடத்துன விரிவான விசாரணையில ஆசிரியர்கள் முகமூடி அணித்த மூன்று அரக்கர்களின் சுயரூபம் வெளிச்சத்துக்கு வந்துருக்கு.

ஜனவரி 2 ஆம் தேதி வழக்கம் போல ஸ்கூலுக்கு போன அந்த மாணவி, இயற்கை உபாதை கழிக்கிறதுக்காக கழிவறைக்கு போயிருக்காங்க. ஆனா அங்க ஏற்கனவே ஒளிஞ்சுட்டு இருந்த டீச்சர் ஆறுமுகம், அந்த மாணவிகிட்ட தகாத முறையில நடந்துகிட்டதா சொல்லப்படுது.

இந்த விஷயம் வெளிய தெரிஞ்சா உன்னோட கல்வி பாதிக்கப்படும்னு சொல்லி மிரட்டுனதாவும் கூறப்படுற நிலையில, அதுக்கு அடுத்த நாள் அதே கழிவறையில வச்சு இன்னொரு டீச்சரான சின்னச்சாமியும் அந்த சிறுமிகிட்ட தகாத முறையில நடந்துகிட்டதும் போலீஸ் விசாரணையில உறுதியாகியிருக்கு.

இந்த இரண்டு டீச்சர்களால பலவந்ததிற்கு ஆளான மாணவி, அந்த பாதிப்புல இருந்து மீண்டு வரதுக்குள்ளாகவே அதே ஸ்கூல்ல 4 ஆம் வகுப்புக்கு பாடம் எடுக்குற இன்னொரு டீச்சரான பிரகாஷும் அந்த மாணவிய மிரட்டி பாலியல் பலாத்காரம் பண்ணியிருக்கதாகவும் கூறப்படுது.

இந்த சம்பவம் வெளிய தெரிய அந்த பகுதியில இருக்க பொதுமக்கள் எல்லாரும் ஸ்கூல முற்றுகையிட்டு போராட்டத்துல ஈடுபட்டாங்க. கொடூர குணம் படைச்ச அந்த மூனு ஆசிரியர்களையும் அரஸ்ட் பண்ணி ஜெயில்ல அடைச்சுருக்க நிலையில, சஸ்பெண்டும் செஞ்சுருக்காங்க.

வேலியே பயிர மேயுர கதையை கேள்விபட்டுருப்போம். ஆனா இந்த மாதிரி சம்பவத்தை கேக்கும் போதே ஒருவித அச்சத்தையும் பதட்டத்தையும் உண்டுபண்ணுது. ஸ்கூலுக்கு படிக்க வர பெண்களுக்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டிய டீச்சர்ஸே கூட்டு சேர்ந்து பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியிருக்கத பாக்கும்போது இந்த சமூகம் எத நோக்கி போயிட்டு இருக்குனு தான் கேக்க தோணுது.

கல்வி, வேலைவாய்ப்பு, சமவாய்ப்புனு பெண்ணுரிமையை தூக்கிப்பிடிக்கிற தமிழ்நாட்டுல நடந்துருக்க இந்த சம்பவம் ஒட்டுமொத்த பெண் குழந்தைகளோட பாதுகாப்ப கேள்விக் குறியாக்கியிருக்கு.

இந்த சம்பவம் மட்டுமல்ல, இதுமாதிரி பெண்குழந்தைகள் கிட்ட தகாத முறையில நடந்துகிறவங்க யாரா இருந்தாலும் அவங்க மேல கடுமையான நடவடிக்கை எடுக்குறது தான் இனி வரும் காலங்கள்ல இதுமாதிரியான சம்பவங்கள் நடைபெறாம இருக்க ஒரே தீர்வு.

Tags: tn school girltamil nadu news todaytn schooltn school studentAtrocity that degraded the girl: Teachers? Monsters?
ShareTweetSendShare
Previous Post

கடந்த வருடம் தமிழ் சினிமாவில் 93% திரைப்படங்கள் தோல்வி : தயாரிப்பாளர் தனஞ்செயன்

Next Post

வலம்புரிவிளை குப்பை கிடங்கில் திடீர் தீ விபத்து!

Related News

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

Load More

அண்மைச் செய்திகள்

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies