வேலூர் அருகே ஓடும் ரயிலில் நடந்தது என்ன? - கர்ப்பிணி பெண் பரபரப்பு வாக்குமூலம்!
Aug 6, 2025, 05:20 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

வேலூர் அருகே ஓடும் ரயிலில் நடந்தது என்ன? – கர்ப்பிணி பெண் பரபரப்பு வாக்குமூலம்!

Web Desk by Web Desk
Feb 7, 2025, 02:42 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஜோலார்பேட்டை ரயில் நிலையத்தில் ஏறிய நபர், தன்னிடம் தவறாக நடக்க முயன்றதாகவும், கூச்சலிட்டதால் ஓடும் ரயிலில் இருந்து தள்ளிவிட்டதாகவும் படுகாயமடைந்த கர்ப்பிணி பெண் வாக்குமூலம் அளித்துள்ளார்.

கோவை – திருப்பதி செல்லும் விரைவு ரயிலின் பெண்கள் பெட்டியில் இருந்து தள்ளிவிடப்பட்ட கர்ப்பிணி போலீசாருக்கு பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். அதில், திருப்பதி இன்டர்சிட்டி விரைவு ரயிலின் பெண்கள் பெட்டியில் பயணம் மேற்கொண்டதாக தெரிவித்துள்ளார்.

பெண்கள் பெட்டியில் தன்னுடன் பயணம் செய்த 6 பெண்களும் ஜோலார்பேட்டை ரயில் நிலையத்தில் இறங்கியதாகவும், அப்போது, பெண்கள் பெட்டியில் ஒரு நபர் ஏறியதாகவும் கூறியுள்ளார். ஜோலார்பேட்டை ரயில் நிலையத்தில் இருந்து ரயில் புறப்பட்டு உடனே அந்த ஆண் தன்னிடம் தவறாக நடக்க முயன்றதாகவும், தாம் கூச்சலிடவே ஓடும் ரயிலில் இருந்து தன்னை தள்ளிவிட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

Tags: pregnant woman injuredJolarpettai railway stationpregnant woman pushed from trainCoimbatore-Tirupathi expressவேலூர் அருகே ஓடும் ரயிலில் நடந்தது என்ன?moving train
ShareTweetSendShare
Previous Post

வேலூர் அருகே ரயிலில் கர்ப்பிணி பெண்ணுக்கு பாலியல் தொல்லை – ஒருவர் கைது!

Next Post

திருப்பத்தூர் : திமுக துணைத் தலைவரின் மனைவி வெட்டி படுகொலை!

Related News

பிரம்மோஸ் Vs டோமாஹாக் : க்ரூஸ் ஏவுகணை போட்டி – அமெரிக்காவை மிஞ்சும் இந்தியா!

மருத்துவ உலகில் புரட்சி : புற்றுநோய் தடுப்பூசி மனிதர்களுக்கு செலுத்தும் சோதனை தொடக்கம்!

கோடிகளில் வருமானம் ஈட்டும் பாகிஸ்தான் பிச்சைக்காரர்கள்!

தேசப் பிரிவினை கொடூரங்கள் : 5 ஆகஸ்ட் 1947 நடந்தது என்ன?

எதிர்கால போருக்கு தயார் : புதிய படை அணிகளை உருவாக்கிய இந்திய ராணுவம்!

பட்டா வழங்க மறுக்கும் அரசு நிர்வாகம் : உதயநிதி அலுவலகத்தை முற்றுகையிட்ட மக்கள்!

Load More

அண்மைச் செய்திகள்

திமுக ஆட்சியில் தமிழகத்திற்கு வந்த முதலீடு எவ்வளவு?  : எல். முருகன் கேள்வி!

வேதனையில் வேளச்சேரி மக்கள் : பேருந்து நிலையம் இல்லாததால் தவிக்கும் பயணிகள்!

தேர்தலை புறக்கணிக்க முடிவு : அடிப்படை வசதி இன்றி தவிக்கும் கிராம மக்கள்!

சிவகங்கை மாவட்டத்தில் குழாய் நீரைப் பெற போராடும் கிராமங்கள் : அண்ணாமலை குற்றச்சாட்டு!

உத்தரகாசியில் மேகவெடிப்பு : காட்டாற்று வெள்ளம் – 50க்கும் மேற்பட்டோர் மாயம்?

நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்திற்கு தடை கோரி உயர்நீதிமன்றத்தில் மனு!

திண்டுக்கல் : அடிப்படை வசதிகள் செய்துதராததை கண்டித்து கிராம மக்கள் போராட்டம்!

டெல்லி அமலாக்கத்துறை அலுவலகத்தில் அனில் அம்பானி ஆஜர்!

ஜம்மு – காஷ்மீரின் அகல் தேவ்சர் பகுதியில் பாதுகாப்புப் படையினர் தீவிர கண்காணிப்பு!

முன்னாள் ஜம்மு-காஷ்மீர் ஆளுநர் சத்யபால் மாலிக் காலமானார்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies