பெரியகுளம் அருகே காட்டுத்தீயை கட்டுப்படுத்த சென்றவர்கள் மீது வழக்கு பதிவு செய்ததாக குற்றச்சாட்டு!
Sep 8, 2025, 06:35 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பெரியகுளம் அருகே காட்டுத்தீயை கட்டுப்படுத்த சென்றவர்கள் மீது வழக்கு பதிவு செய்ததாக குற்றச்சாட்டு!

Web Desk by Web Desk
Feb 8, 2025, 09:36 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே வனப்பகுதியில் எரிந்த காட்டுத்தீயை கட்டுப்படுத்த அழைத்து செல்லப்பட்ட மக்கள் மீது வனத்துறையினர் வழக்குப்பதிவு செய்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

கரும்பாறை பகுதியில் 16 குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றனர். கிராமத்திலிருந்து சுமார் மூன்று கிலோமீட்டர் தொலைவில் வனப்பகுதியில் காட்டு தீ பற்றியது. இந்த நிலையில், வனத்துறை காவலராக பணியாற்றும் ஆனந்த பிரபு என்பவரின் அறிவுறுத்தலின் பேரில் முத்துகிருஷ்ணன் மற்றும் பாப்பையா ஆகிய இருவர் இணைந்து தீயை அணைத்துள்ளனர்.

ஆனால், இருவர் மீது வனத்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணைக்கு அழைத்துச் சென்றதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

Tags: forest guard.Forest firePeriyakulamforest department registered a caseKarumparai areaAnanda Prabhu
ShareTweetSendShare
Previous Post

தைப்பூச திருவிழா – வைர வேலுடன் பழனி செல்லும் ஜெயங்கொண்டான் ரத்தினவேல் நாட்டார்கள்!

Next Post

மானாமதுரை அருகே அரசுப்பள்ளியை திறக்க வலியுறுத்தல் – பாஜக போராட்டம்!

Related News

ரஷ்யா மீது 2-ம் கட்ட பொருளாதார தடை விதிக்க தயார் – ட்ரம்ப் அறிவிப்பு!

இந்தியாவிடம் இருந்து அமெரிக்கா ஈட்டிய வருமானம் எவ்வளவு?

குடியரசுத் துணை தலைவர் தேர்தல் – இன்று மாதிரி வாக்குப்பதிவு!

டிரம்ப் அளித்த விருந்தில் தடுமாறிய ஜாம்பவான்கள் : வெள்ளை மாளிகையில் நடந்தது என்ன? – சிறப்பு தொகுப்பு!

பிரம்மோற்சவ விழா – வேலூரில் திருப்பதி திருக்குடைகள் மற்றும் தங்கப் பாதம் புறப்பாடு ஊர்வலம்!

அதிரடியாக அறிவித்த டொயோட்டா : SUV கார்கள் விலை ரூ.3.49 லட்சம் வரை குறையுமாம் – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

ஓணம் பண்டிகை தொடர் விடுமுறை – பழனி முருகன் கோயிலில் 3 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்த பக்தர்கள்!

ராணுவ பயிற்சியை நிறைவு செய்த வீரர்கள் – வியக்க வைத்த சாகச நிகழ்ச்சி : சிறப்பு தொகுப்பு!

திமுக ஆட்சி பொறுப்பேற்றதில் இருந்து 32 காவல் நிலைய மரணங்கள் – மனித உரிமை அமைப்பு தகவல்!

விஜயவாடாவில் 72 உயர பிரமாண்ட களிமண் விநாயகர் சிலை கரைப்பு!

பண்ருட்டி அருகே பெண்ணை மரத்தில் கட்டி வைத்து அவமானப்படுத்திய சம்பவம் – இடப்பிரச்சனையால் நிகழ்ந்த கொடூரம்!

சந்திர கிரகணம் – திருப்பதி ஏழுமலையான் கோயில் நடை அடைப்பு!

வாணியம்பாடி அருகே மின்வாரிய ஊழியர் வீட்டில் இருசக்கர வாகனங்கள் தீ வைத்து எரிப்பு!

அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் மாதம் ரூ.100 எரிவாயு மானியம் வழங்கப்படும் என்று சொன்னீங்களே, செஞ்சீங்களா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

அமெரிக்காவில் இருந்து மும்பை வந்திறங்கிய மலையாள இயக்குநர் கைது!

சந்திர கிரகணம் – நாகர்கோவில் நாகராஜா கோயிலில் திரளான பக்தர்கள் தரிசனம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies