ஆந்திரா : ரூ.4.20 கோடி மதிப்பிலான செம்மர கட்டைகள் பறிமுதல்!
Oct 26, 2025, 12:23 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

ஆந்திரா : ரூ.4.20 கோடி மதிப்பிலான செம்மர கட்டைகள் பறிமுதல்!

Web Desk by Web Desk
Feb 8, 2025, 01:04 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஆந்திராவில் செம்மர கட்டைகள் கடத்தலில் ஈடுபட்ட திருவண்ணாமலையை சேர்ந்த எட்டு பேர் கைது செய்யப்பட்டனர்.

சானிபாயா பகுதி அருகே வந்த காரை போலீசார் துரத்தி மடக்கிப்பிடித்தனர். அப்போது திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த எட்டு பேரை கைது செய்த போலீசார் கார், பைக், பத்து செம்மர கட்டைகள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

இதனைதொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையின் போது, கடிஹனஹள்ளியில் தைல மரத்தோப்பில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 185 செம்மரக் கட்டைகளை பறிமுதல் செய்யப்பட்டது.

இவ்வாறு பறிமுதல் செய்யப்பட்ட மொத்தம் 195 செம்மர கட்டைகளின் மதிப்பு 4 கோடியே 20 லட்சம் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags: andhraAndhra: 195 sheep logs worth Rs.4.20 crore seized!
ShareTweetSendShare
Previous Post

பிரதமர் மோடியை சந்தித்த நடிகர் நாகார்ஜுனா!

Next Post

பாஜகவுக்கு வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கிய டெல்லி வாக்காளர்கள் – அண்ணாமலை

Related News

தெலங்கானா : உயிரிழந்த காவலர்களை கௌரவிக்கும் வகையில் நடந்த சைக்கிள் பேரணி!

இந்திய எல்லையில் வான் பாதுகாப்பு தளம் அமைக்கும் சீனா!

இந்தியா – பாகிஸ்தான் எல்லையில் முப்படைகள் கூட்டு ராணுவ பயிற்சி!

பாலிவுட் நடிகர் சதீஷ் ஷா மறைவு – பிரதமர் இரங்கல்!

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நாக சதுர்த்தி விழா – திரளான பக்தர்கள் தரிசனம்!

சபரிமலை ஐயப்பன் கோயிலில் தங்கம் மாயமான விவகாரம் – சென்னையில் சிறப்பு புலனாய்வு குழு விசாரணை!

Load More

அண்மைச் செய்திகள்

போரூர்-ஐயப்பன்தாங்கல் பிரதான சாலையில் குளம் போல் தேங்கி நிற்கும் மழை நீர்!

சென்னையில் விசிக கட்சியினரால் வழக்கறிஞர் தாக்கப்பட்ட சம்பவம் – புதிய வீடியோ வெளியானது!

மீண்டும் அதிபர் தேர்தலில் போட்டியிட கமலா ஹாரிஸ் திட்டம்!

கும்பகோணம் : தேங்கி நிற்கும் மழைநீரால் மக்கள் அவதி!

வங்கக் கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது – வானிலை ஆய்வு மையம்

இடுக்கி அருகே நிலச்சரவு – ஒருவர் பலி!

வீட்டுக்கு ரூ. 8000 மின்கட்டணம் – கோவில்பட்டி மின்வாரிய அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்ற திமுக நிர்வாகி!

சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக கூட்டணி நிச்சயம் வெற்றி பெறும் – வானதி சீனிவாசன்

விஜய் கரூர் சென்றால் அவரது  உயிருக்கு என்ன பாதுகாப்பு உள்ளது? –  நயினார் நாகேந்திரன் கேள்வி!

வேலூர் அருகே ஏரி கால்வாயில் உடைப்பு – குடியிருப்புகளை சூழ்ந்தது வெள்ளம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies