சென்னை : வெளிநாட்டு மதுபான பாட்டிகள் புல்டோசர் உதவியுடன் அழிப்பு!
Sep 4, 2025, 03:01 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

சென்னை : வெளிநாட்டு மதுபான பாட்டிகள் புல்டோசர் உதவியுடன் அழிப்பு!

Web Desk by Web Desk
Feb 8, 2025, 05:23 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சென்னையில் போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்ட வெளிநாட்டு மது பாட்டில்களை உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் புல்டோசர் உதவியுடன் அழித்தனர்.

சென்னை பர்மா பஜாரில் கடந்த 2021-ம் ஆண்டு, சட்டவிரோதமாக விற்பனை செய்ய வைத்திருந்த 806 வெளிநாட்டு மதுபான பாட்டில்களை பூக்கடை மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீசார் பறிமுதல் செய்தனர்.

பறிமுதல் செய்யப்பட்ட மதுபான பாட்டில்கள் அனைத்தும் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்ட நிலையில், அவற்றை அழிக்கும்படி ஜார்ஜ் டவுன் 8-வது குற்றவியல் நீதிமன்ற நடுவர் தாமோதரன் உத்தரவிட்டார்.

அதனடிப்படையில் கொடுங்கையூர் குப்பை கிடங்கில் வைத்து 806 மதுபான பாட்டில்களையும் புல்டோசர் உதவியுடன் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அழித்தனர்.

Tags: chennai news todayChennai: 806 foreign liquor factories destroyed with the help of bulldozers!
ShareTweetSendShare
Previous Post

முதல்வர் மருந்தகங்கள் திறக்கப்படுவதால் அம்மா மருந்தகங்கள் மூடப்படாது – ராதாகிருஷ்ணன்

Next Post

மக்களின் தீர்ப்பை தலைவணங்கி ஏற்கிறேன் – அரவிந்த் கெஜ்ரிவால்

Related News

நடிகர் சரவணன் மீது மனைவி புகார் – அடித்து துன்புறுத்துவதாக குற்றச்சாட்டு!

கடலூர் : நகையை மீட்க சென்ற வாடிக்கையாளர் அலைக்கழிப்பு!

அதிமுக பொதுச்செயலாளர் தேர்வு தொடர்பான வழக்கு – இபிஎஸ் கோரிக்கை ஏற்பு!

ராணிப்பேட்டை : முதியவர் மீது 4 பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு!

சென்னையில் கால்வாய் ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரிய வழக்கு : தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு!

சூளைமேட்டில் ஆமை வேகத்தில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால்வாய் பணி : விரைந்து முடிக்க மக்கள் கோரிக்கை!

Load More

அண்மைச் செய்திகள்

ஜப்பான் : எரிமலை வெடித்து 2,300 மீட்டர் உயரம் படர்ந்த கரும்புகை!

டெல்லி : தேசிய நெடுஞ்சாலை மேம்பாலத்தில் திடீர் பள்ளம்!

வங்கதேசம் : ரயில் மேல் அமர்ந்து ஆபத்தான பயணம் மேற்கொள்ளும் மக்கள்!

சூதாட்ட செயலி விளம்பரத்தில் நடித்த ஷிகர் தவானுக்கு ED நோட்டீஸ்!

ரூ.100 கோடி வசூல் பட்டியலில் இணைந்த ‘லோகா’!

வெள்ளத்தில் மிதக்கும் மெக்சிகோவுக்கு மீண்டும் கனமழை எச்சரிக்கை!

களைகட்டிய ஓணம் பண்டிகை கொண்டாட்டம்!

தீபாவளி பரிசுக்கு நன்றி : நயினார் நாகேந்திரன்

ஸ்விக்கியை தொடர்ந்து பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ!

பலுசிஸ்தான்: தற்கொலை படை தாக்குதல் – 25 பேர் பலி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies