ஆம் ஆத்மி ஆட்சி இழக்க ஐந்து காரணங்கள்!
Aug 4, 2025, 08:32 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

ஆம் ஆத்மி ஆட்சி இழக்க ஐந்து காரணங்கள்!

Web Desk by Web Desk
Feb 8, 2025, 05:38 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

டெல்லியில் 10 ஆண்டுகளாக ஆட்சிக் கட்டிலில் இருந்த ஆம் ஆத்மி, இம்முறை மக்களின் ஆதரவை பெறத் தவறியதற்கு ஐந்து காரணங்கள் முக்கியமானதாக முன்வைக்கப்படுகின்றன.

ஊழலை ஒளிப்பேன் என்ற வாக்குறுதியுடன் 2013ஆம் ஆண்டு ஆம் ஆத்மி கட்சியை தொடங்கி அரசியலில் கால் பதித்தார் அரவிந்த் கெஜ்ரிவால். ஆனல், 2015ஆம் ஆண்டு தொடங்கி கடந்த 10 ஆண்டுகள் டெல்லியை அவர் ஆட்சி செய்த நிலையில், மதுபான கொள்கை முறைகேடு உட்பட பல்வேறு முறைகேடு புகார்கள் ஆம் ஆத்மி அரசு மீது முன்வைக்கப்பட்டன. இதன் காரணமாக ஆம் ஆத்மி அரசு மீதான மதிப்பு டெல்லி மக்களிடையே படிப்படியாக குறைந்தது.

இரண்டாவதாக தனக்கும் தனது குடும்பத்தினருக்கும் புதிதாக சொகுசு பங்களாவை கெஜ்ரிவால் கட்டிக் கொண்ட விவகாரமும் டெல்லி மக்களிடையே அதிருப்தியை அதிகரித்தது. அரசு பங்களா, கார் உள்ளிட்ட எந்த வசதிகளையும் பயன்படுத்த மாட்டேன் என்ற வாக்குறுதியை கெஜ்ரிவால் பின்பற்றாமல், சொகுசு பங்களாவை கட்டிக் கொண்ட விவகாரத்தை எதிர்க்கட்சியான பாஜக சிறப்பான முறையில் பரப்புரையில் முன்வைத்தது.

துணை நிலை ஆளுநர் உடனான நிர்வாக ரீதியான முரண்பாடுகளை சுட்டிக் காட்டி, தனது அரசால் வளர்ச்சித் திட்டங்களை டெல்லி மக்களுக்கு கொடுக்க முடியவில்லை என மக்கள் மத்தியில் குறிப்பிட்டார் கெஜ்ரிவால்…. ஆனால், இதனையும் டெல்லி மக்கள் ஏற்கவில்லை. மாறாக அரவிந்த் கெஜ்ரிவால் அரசின் நிர்வாக திறமையின்மையை தான் இது காட்டுவதாக அமைந்தது….

இலவச மின்சாரம், குடிநீர், பேருந்து போன்ற திட்டங்களை ஆம் ஆத்மி அரசு முன்னெடுத்தாலும், சுகாதாரமான குடிநீர், தடையற்ற மின்சாரம் ஆகியவற்றை டெல்லி மக்களுக்கு ஆம் ஆத்மி அரசால் வழங்க முடியவில்லை. இதுவும் ஆம் ஆத்மி கட்சியின் பின்னடைவுக்கு முக்கிய காரணமாகி இருக்கிறது.

2025ஆம் ஆண்டுக்குள் யமுனை ஆற்றை சுத்தப்படுத்துவேன் எனக் கூறி வாக்குறுதி அளித்த கெஜ்ரிவால், அதனை நிறைவேற்ற முடியாத காரணத்தால், யமுனை நதியில் விஷம் கலக்கப்பட்டதாக அண்டை மாநில அரசுகளை மையப்படுத்தி குற்றம்சாட்டினார். இதுவும் டெல்லி மக்கள் மத்தியில் ஆம் ஆத்மி மீதான நன்மதிப்பை குறைத்ததாக அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர்.

Tags: 2025 delhi electionFive reasons for Aam Aadmi Party to lose power!aam aadmi party
ShareTweetSendShare
Previous Post

மக்களின் தீர்ப்பை தலைவணங்கி ஏற்கிறேன் – அரவிந்த் கெஜ்ரிவால்

Next Post

உ.பி. இடைத்தேர்தல் – பாஜக வேட்பாளர் சந்திரபானு பஸ்வான் வெற்றி!

Related News

குடியரசு தலைவர் திரௌபதி முர்முவுடன் பிரதமர் மோடி சந்திப்பு!

தேஜஸ் MK2 Vs F -35 போர் விமானம் : அமெரிக்க போர் விமானத்தை நிராகரிக்க காரணம் என்ன?

மிரட்சியில் இந்தியாவின் எதிரிகள் : கடற்படைக்கு வலுசேர்க்கும் Project-18 போர் கப்பல்!

ஜம்மு காஷ்மீரில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை!

ஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கும் விவகாரம் – டிரம்ப்பின் கருத்துக்கு இந்தியா மறுப்பு!

கச்சா எண்ணெயின் விலை பீப்பாய்க்கு 200 டாலராக உயரலாம், ஏன் தெரியுமா?

Load More

அண்மைச் செய்திகள்

ஆடிப்பெருக்கு – செங்கல்பட்டில் 60 பாரம்பரிய நெல் வகை நாற்று விடும் நிகழ்வு!

ரசிகர்களை சுயநலத்திற்காகவோ, தவறாகவோ பயன்படுத்த மாட்டேன் – நடிகர் அஜித் குமார்

ஏற்காடு அருகே சாலை வசதி அமைத்துத்தர மலை கிராம மக்கள் கோரிக்கை!

மணப்பாறையில் நிர்வாகி தாக்கப்பட்டதற்கு எதிர்ப்பு – போலீசாருடன் திமுகவினர் வாக்குவாதம்!

விபத்தில் சிக்கியவர்களை துணிச்சலுடன் காப்பாற்றிய தமிழர்கள் – நேரில் அழைத்து பாராட்டிய சிங்கப்பூர் அதிபர்!

பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா நடித்துள்ள கந்தன் மலை திரைப்படம் – வெளியானது ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்!

கோவை அருகே ஆசிரமத்தில் மாணவர்களை ஊழியர்கள் தாக்கியதாக குற்றச்சாட்டு!

2026 சட்டமன்ற தேர்தலில் 200-க்கும் மேற்பட்ட இடங்களில் NDA வெற்றி பெறும் – நயினார் நாகேந்திரன்

இபிஎஸ், நயினார் நாகேந்திரன் தலைமையில் உயர் மட்ட ஆலோசனை கூட்டம் – முக்கிய தலைவர்கள் பங்கேற்பு!

தமிழகத்தில் 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies