ஆம் ஆத்மி ஆட்சி இழக்க ஐந்து காரணங்கள்!
Jun 4, 2026, 08:57 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

ஆம் ஆத்மி ஆட்சி இழக்க ஐந்து காரணங்கள்!

Murugesan M by Murugesan M
Feb 8, 2025, 05:38 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

டெல்லியில் 10 ஆண்டுகளாக ஆட்சிக் கட்டிலில் இருந்த ஆம் ஆத்மி, இம்முறை மக்களின் ஆதரவை பெறத் தவறியதற்கு ஐந்து காரணங்கள் முக்கியமானதாக முன்வைக்கப்படுகின்றன.

ஊழலை ஒளிப்பேன் என்ற வாக்குறுதியுடன் 2013ஆம் ஆண்டு ஆம் ஆத்மி கட்சியை தொடங்கி அரசியலில் கால் பதித்தார் அரவிந்த் கெஜ்ரிவால். ஆனல், 2015ஆம் ஆண்டு தொடங்கி கடந்த 10 ஆண்டுகள் டெல்லியை அவர் ஆட்சி செய்த நிலையில், மதுபான கொள்கை முறைகேடு உட்பட பல்வேறு முறைகேடு புகார்கள் ஆம் ஆத்மி அரசு மீது முன்வைக்கப்பட்டன. இதன் காரணமாக ஆம் ஆத்மி அரசு மீதான மதிப்பு டெல்லி மக்களிடையே படிப்படியாக குறைந்தது.

இரண்டாவதாக தனக்கும் தனது குடும்பத்தினருக்கும் புதிதாக சொகுசு பங்களாவை கெஜ்ரிவால் கட்டிக் கொண்ட விவகாரமும் டெல்லி மக்களிடையே அதிருப்தியை அதிகரித்தது. அரசு பங்களா, கார் உள்ளிட்ட எந்த வசதிகளையும் பயன்படுத்த மாட்டேன் என்ற வாக்குறுதியை கெஜ்ரிவால் பின்பற்றாமல், சொகுசு பங்களாவை கட்டிக் கொண்ட விவகாரத்தை எதிர்க்கட்சியான பாஜக சிறப்பான முறையில் பரப்புரையில் முன்வைத்தது.

துணை நிலை ஆளுநர் உடனான நிர்வாக ரீதியான முரண்பாடுகளை சுட்டிக் காட்டி, தனது அரசால் வளர்ச்சித் திட்டங்களை டெல்லி மக்களுக்கு கொடுக்க முடியவில்லை என மக்கள் மத்தியில் குறிப்பிட்டார் கெஜ்ரிவால்…. ஆனால், இதனையும் டெல்லி மக்கள் ஏற்கவில்லை. மாறாக அரவிந்த் கெஜ்ரிவால் அரசின் நிர்வாக திறமையின்மையை தான் இது காட்டுவதாக அமைந்தது….

இலவச மின்சாரம், குடிநீர், பேருந்து போன்ற திட்டங்களை ஆம் ஆத்மி அரசு முன்னெடுத்தாலும், சுகாதாரமான குடிநீர், தடையற்ற மின்சாரம் ஆகியவற்றை டெல்லி மக்களுக்கு ஆம் ஆத்மி அரசால் வழங்க முடியவில்லை. இதுவும் ஆம் ஆத்மி கட்சியின் பின்னடைவுக்கு முக்கிய காரணமாகி இருக்கிறது.

2025ஆம் ஆண்டுக்குள் யமுனை ஆற்றை சுத்தப்படுத்துவேன் எனக் கூறி வாக்குறுதி அளித்த கெஜ்ரிவால், அதனை நிறைவேற்ற முடியாத காரணத்தால், யமுனை நதியில் விஷம் கலக்கப்பட்டதாக அண்டை மாநில அரசுகளை மையப்படுத்தி குற்றம்சாட்டினார். இதுவும் டெல்லி மக்கள் மத்தியில் ஆம் ஆத்மி மீதான நன்மதிப்பை குறைத்ததாக அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர்.

Tags: aam aadmi party2025 delhi electionFive reasons for Aam Aadmi Party to lose power!
ShareTweetSendShare
Previous Post

மக்களின் தீர்ப்பை தலைவணங்கி ஏற்கிறேன் – அரவிந்த் கெஜ்ரிவால்

Next Post

உ.பி. இடைத்தேர்தல் – பாஜக வேட்பாளர் சந்திரபானு பஸ்வான் வெற்றி!

Related News

பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் – பின்னணியில் பாகிஸ்தான் பைசல் வங்கி – சிறப்பு தொகுப்பு!

உள்நாட்டில் வடிவமைக்கப்பட்ட அதிநவீன ருத்ரம்-2 ஏவுகணை – வெற்றிகரமாக பரிசோதனை!

நீட் தேர்வில் குளறுபடி ஏற்படுத்திய கல்வி மாஃபியா மீது கடும் நடவடிக்கை – தர்மேந்திர பிரதான் உறுதி!

திரிணமுல் காங்கிரஸ் கட்சியில் பிளவு? – மம்தா கூட்டத்தை புறக்கணித்த 60 எம்எல்ஏக்கள்!

வணிக சிலிண்டர் விலை ரூ. 46 உயர்வு : வீட்டு உபயோக சிலிண்டர் விலையில் மாற்றமில்லை!

காலியாக உள்ள ராஜ்யசபா இடங்களுக்கான தேர்தல் – இன்று தொடங்குகிறது வேட்பு மனுத்தாக்கல்!

Load More

அண்மைச் செய்திகள்

குவைத் உள்ளிட்ட நாடுகள் மீது ஈரான் தாக்குதல் – அமைதிப்பேச்சுவார்த்தையில் தொய்வு!

தமிழக டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் பொறுப்பேற்பு!

புதுக்கோட்டை அதிமுக அலுவலக சாவி புதிய மாவட்ட செயலாளரிடம் ஒப்படைப்பு!

மகாராஷ்டிரா அரசால் சாத்தியமாகும் பயிர்க்கடன் தள்ளுபடி, தமிழகத்தில் சாத்தியமாகாதது ஏன்? – அன்புமணி கேள்வி!

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் தேரோட்டம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

சேலத்தில் பழுதடைந்ததால் பணிமனையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள 9 அரசு பேருந்துகள் – பயணிகள் தவிப்பு!

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியை நோக்கி துரோகி என கூறிய அதிமுக தொண்டர் – துக்க வீட்டில் பரபரப்பு!

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மழை : பொதுமக்கள் மகிழ்ச்சி!

ஜல் ஜீவன் மிஷன் 2.0 திட்டம் : மத்திய அரசு, தமிழக அரசுகள் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து!

பரந்தூர் விமான நிலைய திட்ட ஆய்வறிக்கை – தமிழக அரசிடம் சமர்ப்பிக்க தயாராகி வருகிறது விமான நிலைய ஆணையம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies