வடலூர் சத்திய ஞான சபை 154வது தைப்பூச திருவிழாகொடியேற்றத்துடன் தொடக்கம்!
Oct 25, 2025, 07:18 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

வடலூர் சத்திய ஞான சபை 154வது தைப்பூச திருவிழாகொடியேற்றத்துடன் தொடக்கம்!

Web Desk by Web Desk
Feb 10, 2025, 03:45 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

வடலூர் சத்திய ஞான சபையில் 154வது தைப்பூச திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

கடலூர் மாவட்டம், வடலூரில் ராமலிங்க அடிகளார் என்று அழைக்கப்பட்ட வள்ளலார் நிறுவிய சத்திய ஞான சபையில், ஆண்டுதோறும் தைப்பூச பெருவிழா வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். அந்த வகையில், நடப்பாண்டுக்கான 154வது தைப்பூச திருவிழா கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது.

வள்ளலார் சத்திய ஞான சபை நிறுவ இடம் வழங்கிய பார்வதிபுரம் கிராம மக்கள் சீர்வரிசை தட்டுடன் வந்து சத்திய ஞான சபையில் வைத்து வழிபாடு நடத்தினர். பின்னர், சத்திய ஞான சபையை சுற்றி வந்து மகா மந்திரம் ஓதப்பட்டு தைப்பூச கொடி ஏற்றப்பட்டது. இந்த நிகழ்வில், ஏரளாமானோர் கலந்து கொண்டு வழிபாடு நடத்தினர்.

இதேபோல், வள்ளலார் பிறந்த மருதூர், சத்திய தர்மச்சாலை, வள்ளலார் சித்தி பெற்ற சித்தி வளாகம் உள்ளிட்ட இடங்களிலும் தைப்பூச திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கிய நிலையில், வடலூரில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Tags: tn temple154th Thaipusa festival at Vadalur Sathya Gnana Sabha started with flag hoisting!
ShareTweetSendShare
Previous Post

தைப்பூச திருவிழா : பக்தர்கள், அலகு குத்தி, காவடி எடுத்து நேர்த்திக்கடன்!

Next Post

தமிழக அரசின் நடவடிக்கைக்கு ஈரோடு கிராம மக்கள் கடும் எதிர்ப்பு : மாவட்ட ஆட்சியரிடம் மனு!

Related News

50 % மட்டுமே நடைபெற்ற குறுவை நெல் சாகுபடி கொள்முதல் – முழு விவரம்!

பாமக செயல் தலைவராக காந்திமதி நியமனம் – டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!

டிடிவி தினகரன் காலாவதியான அரசியல்வாதி – ஆர்.பி.உதயகுமார் விமர்சனம்!

செங்கல்பட்டு அரசு நெல் கொள்முதல் நிலையங்களில் மத்திய குழு ஆய்வு!

நெல் கொள்முதல் செய்வதில் திமுக அரசு தோல்வி – அன்புமணி குற்றச்சாட்டு!

தஞ்சை நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் நயினார் நாகேந்திரன் ஆய்வு!

Load More

அண்மைச் செய்திகள்

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி – இநதியா வெற்றி!

ஆந்திராவில் பேருந்து தீப்பிடித்து எரிந்த விபத்து – திருப்பூர் இளைஞர் உயிரிழப்பு!

ஆந்திராவில் தீப்பிடித்த பேருந்தை அகற்றும் போது கவிழ்ந்த கிரேன் – ஓட்டுனர் காயம்!

வங்கக்கடலில் மோன்தா புயல் – எண்ணூர், கடலூர் உள்ளிட்ட துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்!

திமுகவை ஆட்சியில் இருந்து அகற்ற ஒத்த கருத்துடைய கட்சிகள் ஒன்றிணைய வேண்டும் – ஜிகே.வாசன் அழைப்பு!

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் 8 கிலோ கஞ்சா பறிமுதல் – ஒருவர் கைது!

கோவையில் பொதுமக்களின் எதிர்ப்பை மீறி விநாயகர் கோயில் இடிப்பு – திமுக நிர்வாகியே காரணம் என பக்தர்கள் குற்றச்சாட்டு!

சென்னை விமான நிலையத்தில் ரூ. 10 கோடி மதிப்பிலான கஞ்சா பறிமுதல்!

நடப்பு நிதியாண்டில் இந்திய பொருளாதார வளர்ச்சி 6.6 சதவீதமாக இருக்கும் – சர்வதேச நாணய நிதியம்

நெல்லை மாஞ்சோலையில் வீடு புகுந்து பெண்ணிடம் அத்துமீறிய வனக்காவலர் கைது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies