வடலூர் சத்திய ஞான சபை 154வது தைப்பூச திருவிழாகொடியேற்றத்துடன் தொடக்கம்!
Mar 15, 2026, 08:24 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

வடலூர் சத்திய ஞான சபை 154வது தைப்பூச திருவிழாகொடியேற்றத்துடன் தொடக்கம்!

Murugesan M by Murugesan M
Feb 10, 2025, 03:45 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

வடலூர் சத்திய ஞான சபையில் 154வது தைப்பூச திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

கடலூர் மாவட்டம், வடலூரில் ராமலிங்க அடிகளார் என்று அழைக்கப்பட்ட வள்ளலார் நிறுவிய சத்திய ஞான சபையில், ஆண்டுதோறும் தைப்பூச பெருவிழா வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். அந்த வகையில், நடப்பாண்டுக்கான 154வது தைப்பூச திருவிழா கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது.

வள்ளலார் சத்திய ஞான சபை நிறுவ இடம் வழங்கிய பார்வதிபுரம் கிராம மக்கள் சீர்வரிசை தட்டுடன் வந்து சத்திய ஞான சபையில் வைத்து வழிபாடு நடத்தினர். பின்னர், சத்திய ஞான சபையை சுற்றி வந்து மகா மந்திரம் ஓதப்பட்டு தைப்பூச கொடி ஏற்றப்பட்டது. இந்த நிகழ்வில், ஏரளாமானோர் கலந்து கொண்டு வழிபாடு நடத்தினர்.

இதேபோல், வள்ளலார் பிறந்த மருதூர், சத்திய தர்மச்சாலை, வள்ளலார் சித்தி பெற்ற சித்தி வளாகம் உள்ளிட்ட இடங்களிலும் தைப்பூச திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கிய நிலையில், வடலூரில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Tags: tn temple154th Thaipusa festival at Vadalur Sathya Gnana Sabha started with flag hoisting!
ShareTweetSendShare
Previous Post

தைப்பூச திருவிழா : பக்தர்கள், அலகு குத்தி, காவடி எடுத்து நேர்த்திக்கடன்!

Next Post

தமிழக அரசின் நடவடிக்கைக்கு ஈரோடு கிராம மக்கள் கடும் எதிர்ப்பு : மாவட்ட ஆட்சியரிடம் மனு!

Related News

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

Load More

அண்மைச் செய்திகள்

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies