தமிழக அரசின் நடவடிக்கைக்கு ஈரோடு கிராம மக்கள் கடும் எதிர்ப்பு : மாவட்ட ஆட்சியரிடம் மனு!
Jun 7, 2025, 03:38 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

தமிழக அரசின் நடவடிக்கைக்கு ஈரோடு கிராம மக்கள் கடும் எதிர்ப்பு : மாவட்ட ஆட்சியரிடம் மனு!

Web Desk by Web Desk
Feb 10, 2025, 03:47 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கோபிச்செட்டிப்பாளையம் நகராட்சியுடன், குள்ளம்பாளையம், பாரியூர் உள்ளிட்ட ஊராட்சிகளை இணைக்க எதிர்ப்பு தெரிவித்து அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தலைமையில் ஈரோடு மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.

ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிப்பாளையம் பகுதியில் உள்ள குள்ளம்பாளையம், பாரியூர், நஞ்சுண்டான் பாளையம், மொட்சூர், கலிங்கியம், பொளவகாளிபாளையம் ஊராட்சிகளை, கோபிச்செட்டிப்பாளையம் நகராட்சியுடன் இணைக்க அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

இதனால், 100 நாள் வேலை வாய்ப்பு, கிராமங்களுக்கு அரசு வழங்கும் நலத்திட்டங்கள் பாதிக்கப்படும் என்பதால் அப்பகுதி மக்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்நிலையில், கோபிச்செட்டிப்பாளையம் நகராட்சியுடன், குள்ளம்பாளையம், பாரியூர் உள்ளிட்ட ஊராட்சிகளை  இணைக்க எதிர்ப்பு தெரிவித்து அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தலைமையில், மாவட்ட ஆட்சியர் ராஜகோபால் சுன்காராவிடம் கிராம மக்கள் மனு அளித்தனர்.

 

Tags: The people of Erode are strongly opposed to the action of the Tamil Nadu government!Petition to Erode District Collector
ShareTweetSendShare
Previous Post

வடலூர் சத்திய ஞான சபை 154வது தைப்பூச திருவிழாகொடியேற்றத்துடன் தொடக்கம்!

Next Post

மதுரை : கோயில் முன்பு இளைஞர் வெட்டிக் கொலை – போலீசார் விசாரணை!

Related News

கன்னியாகுமரி : பாலமுருகன் கோயில் வைகாசி விசாக திருவிழா, குடமுழுக்கு!

நெல்லை : மத்திய சிறைச்சாலையில் போலீசார் அதிரடி சோதனை!

குவாரி உரிமையாளர்கள் பூமித்தாயின் மார்பை அறுத்து ரத்தத்தை குடிக்கின்றனர் – நீதிபதி வேதனை

‘ஜென்ம நட்சத்திரம்’ படத்தின் டீசர் வெளியீடு!

விசாரணை கைதிகளின் பற்களை பிடுங்கிய வழக்கு விசாரணைக்காக பல்வீர் சிங் நீதிமன்றத்தில் ஆஜர்!

இழப்பீடு தொகை செலுத்துங்கள் : சென்னை உயர்நீதிமன்றம்

Load More

அண்மைச் செய்திகள்

சீனாவின் அணு ஆயுத ஏவுகணை விவரங்கள் வெளியீடு!

மேற்கு வங்கம் : இனிப்புகளை வழங்கி பக்ரீத் வாழ்த்து பரிமாறிய எல்லை பாதுகாப்பு வீரர்கள்!

எனது மனைவியை குறிவைத்து பழிவாங்கினார் அசிம் முனீர் – இம்ரான் கான்

நார்வே செஸ்: 7-வது முறையாக பட்டம் வென்றார் மேக்னஸ் கார்ல்சன்!

உலகின் முதல் சைவ நகரம்!

400 ட்ரோன், 40 ஏவுகணைகளை உக்ரைன் மீது வீசி ரஷ்யா தாக்குதல்!

சூப்பர் ஹீரோ படத்திற்காக லோகேஷ் கனகராஜுடன் இணையும் அமீர்கான்!

ஜம்மு-காஷ்மீர் : வந்தே பாரத் ரயிலில் ஆர்வத்துடன் பயணித்த பொதுமக்கள்!

ஜூன் 27-ம் தேதி வெளியாகும் ‘மிஸ்டர் ஜூ கீப்பர்’ திரைப்படம்!

அசாம் : கனமழை, வெள்ளத்தால் தத்தளிக்கும் 64 கிராமங்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies