திண்டுக்கல் அருகே ஓடும் ரயிலில் இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை - கூலித் தொழிலாளி கைது!
Oct 28, 2025, 09:51 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

திண்டுக்கல் அருகே ஓடும் ரயிலில் இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை – கூலித் தொழிலாளி கைது!

Web Desk by Web Desk
Feb 11, 2025, 10:44 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திண்டுக்கல் அருகே ஓடும் ரயிலில் இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை அளித்த இளைஞரை ரயில்வே போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஈரோட்டை சேர்ந்த 26 வயதான இளம்பெண் தூத்துக்குடியில் தங்கி பணியாற்றி வருகிறார். இந்நிலையில், சொந்த ஊருக்கு புறப்பட்ட இளம்பெண் தூத்துக்குடியில் இருந்து ஈரோடு செல்லும் ஓகா விரைவு ரயிலில் முன்பதிவில்லாத பெட்டியில் ஏறி பயணித்துள்ளார்.

ரயில் கொடைரோடு ரயில் நிலையம் அருகே சென்றுகொண்டிருந்தபோது, அதே பெட்டியில் மதுபோதையில் அமர்ந்திருந்த இளைஞர் இளம் பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அவர் 139 என்ற ரயில்வே அவசர உதவி எண்ணை தொடர்புகொண்டு புகார் அளித்தார்.

அதனடிப்படையில் திண்டுக்கல் ரயில் நிலையத்தில் வைத்து ரயிலில் ஆய்வு செய்த ரயில்வே போலீசார், இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை அளித்த நபரை கைது செய்தனர். விசாரணையில் அவர் விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையைச் சேர்ந்த சதீஷ் குமார் என்பதும், கூலித் தொழிலாளியாக பணியாற்றி வந்ததும் போலீசாருக்கு தெரியவந்தது. அவரிடம் போலீசார் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags: Kodai Road railway stationThoothukudiDindigulrailway policesexually harassed a young womanOka Express
ShareTweetSendShare
Previous Post

விபத்தின்போது தவறவிட்ட ரூ.5.50 லட்சம் – உறவினர்களிடம் ஒப்படைத்த ஆம்புலன்ஸ் ஊழியர்கள்!

Next Post

பண்டிட் தீன்தயாள் உபாத்யாவின் மனிதநேய தத்துவம் தலைமுறைகளை ஊக்குவிக்கிறது – அண்ணாமலை புகழாரம்!

Related News

மீண்டும் சாம்பல் பட்டியலில் : பாக்.,தனிமைப்படுத்தப்படும் – FATF அமைப்பு எச்சரிக்கை!

பதற வைக்கும் பகீர் தகவல்கள் : CIA-வின் கொலை சதி முறியடிப்பு உறுதிப்படுத்திய பிரதமர் மோடி?

பாகிஸ்தானிற்கு நேரடி மிரட்டல் : இந்திய முப்படைகள் நடத்தும் திரிசூல் போர் ஒத்திகை!

பாரத மாதா உங்களை தேடுகிறாள்! வரவேற்கிறாள்! – வெளிநாடுவாழ் இந்தியர்கள் தாயகம் திரும்ப ஸ்ரீதர் வேம்பு அழைப்பு!

பெஷாவரை நெருங்கும் TTP – தாலிபான்களால் கடும் நெருக்கடியில் பாகிஸ்தான்!

ஜார்கண்டில் மருத்துவ அலட்சியம் : 5 சிறுவர்களுக்கு HIV பாதிப்பு – பெற்றோர்கள் அதிர்ச்சி!

Load More

அண்மைச் செய்திகள்

எல்.ஐ.சி மீதான நம்பிக்கையை குலைக்க சதியா? – Deep State-ன் ஊதுகுழலா காங்கிரஸ்?

விருப்பம் போல் செயல்படும் AI – மனித பாதுகாப்புக்கு அச்சுறுத்தலா?

மீண்டும் ராஜதந்திரக் குழப்பத்தைத் தூண்டியுள்ள வங்கதேசத்தின் இடைக்காலத் தலைவர் முகமது யூனுஸ்!

சாலைகளில் குளம் போல் தேங்கிய கழிவுநீர் : அலட்சியமாக செயல்படும் மாநகராட்சி அதிகாரிகள்!

கபடியில் தங்கம் வென்ற கார்த்திகா : கண்ணகி நகர் சிங்கப்பெண்!

தெரு நாய்க்கடி விவகாரம் : தலைமை செயலாளர்கள் ஆஜராக ஆணை – உச்சநீதிமன்றம்!

தோல்விக்கு இப்போதே காரணம் தேடுகிறார் முதல்வர் ஸ்டாலின் – நயினார் நாகேந்திரன்!

அரசியல் தலைவர்கள் நடத்தும் ரோட் ஷோ : தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

மும்பை : மறைந்த பிரபல பாலிவுட் நடிகர் சதீஷ் ஷாவின் உடல் தகனம்!

திருவண்ணாமலை : வெள்ளத்தில் சிக்கிய இளைஞர் பத்திரமாக மீட்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies