கன்னியாகுமரி அருகே தேவாலய விரிவாக்க பணி தொடர்பாக இரு தரப்பினர் மோதல் - போலீஸ் குவிப்பு !
Jul 23, 2025, 06:25 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கன்னியாகுமரி அருகே தேவாலய விரிவாக்க பணி தொடர்பாக இரு தரப்பினர் மோதல் – போலீஸ் குவிப்பு !

Web Desk by Web Desk
Feb 11, 2025, 01:07 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கன்னியாகுமரி மாவட்டம் மேல ஆசாரி பள்ளத்தில் உள்ள புனித மிக்கேல் அதிதூதர் ஆலயத்தின் குருசடி விரிவாக்க பணி தொடர்பாக இருதரப்புக்கிடையே மோதல் ஏற்பட்டது.

நாகர்கோவிலை அடுத்துள்ள மேல ஆசாரி பள்ளத்தில் அமைந்துள்ள மிகவும் பழமை வாய்ந்த புனித மிக்கேல் அதிதூதர் ஆலயத்தில் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பங்கு மக்களாக இருந்து வருகின்றனர். இந்த ஆலயத்தில் உள்ள பங்குத் தந்தையை இடமாற்றம் செய்ய வேண்டும் என ஒரு தரப்பைச் சேர்ந்தவர்கள் கடந்த சில ஆண்டுகளாக வலியுறுத்தி வருகின்றனர்.

மக்களிடையே பிரிவினையை ஏற்படுத்தும் வகையில் பங்குத்தந்தை செயல்படுவதாக அவர்கள் குற்றம் சாட்டுகின்றனர். இந்நிலையில், ஆலயத்தின் முன் பகுதியில் அமைந்துள்ள குருசடியை அகற்றிவிட்டு புதிதாக ஒன்றை அமைக்க பங்குத்தந்தை தலைமையிலான நிர்வாகிகள் முற்பட்டனர்.

இதற்கு மற்றொரு தரப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஒருகட்டத்தில் வாக்குவாதம் முற்றி இருதரப்பினரும் மாறி மாறி தாக்கிக் கொண்டனர். மேல ஆசாரிப்பள்ளம் பகுதியில் பதற்றமாக சூழல் காணப்படுவதால் ஏ.எஸ்.பி. லலித் குமார் தலைமையில் ஏராளமாக போலீசார் பாதுகாப்பு பணிக்கான அங்கு குவிக்கப்பட்டுள்ளனர்.

Tags: kanyakumaripolice deployedMela Asari PallamSt. Michael the Archangel Churchclash broke out in Mela Asari Pallam
ShareTweetSendShare
Previous Post

ஆளுநர் வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு!

Next Post

திருப்பரங்குன்றம் மலையில் சமபந்தி கந்தூரி விழா ? : மதுரை முஸ்லிம் ஐக்கிய ஜமாத் மறுப்பு!

Related News

அஜித்குமார் கொலை வழக்கு – தனியார் மருத்துவமனையில் சிபிஐ விசாரணை!

எதிர்கால போர் AI போர் : வெற்றிக்கு அடித்தளம் அமைக்கும் இந்தியா!

பாகிஸ்தான் அதிபராகும் அசிம் முனீர் ? : முஷாரப் பாணியில் ஆட்சி – இந்தியாவிற்கான சவால் என்ன?

அடுத்த குடியரசுத் துணைத்தலைவர் யார்? : தேர்தல் நடைமுறைகள் விரைவில் தொடங்கும் என எதிர்பார்ப்பு!

வங்கதேச விபத்தால் அச்சம் : கேள்விக்குறியான சீனாவின் F-7 போர் விமான பாதுகாப்பு!

முடிவுக்கு வருகிறது 60 ஆண்டு சகாப்தம் : விடைபெறுகிறது இந்தியாவின் போர்க்குதிரை!

Load More

அண்மைச் செய்திகள்

பாகிஸ்தானின் அணுஆயுத கிடங்கை இந்தியா தாக்கியதா? – அம்பலப்படுத்திய கூகிள் எர்த் படங்கள்!

அதே குறைந்த விலை – மீண்டும் வருகிறது TATA NANO – வேற லெவல் டிசைன்!

கங்கைகொண்ட சோழீஸ்வரம் : தென்கிழக்கு ஆசியாவை ஆண்ட ராஜேந்திர சோழன்!

மத்திய அரசின் நிதி எல்லாம் எங்கே சென்றது? : அண்ணாமலை கேள்வி!

“த்ரிஷ்யம்” பாணியில் கொடூரக் கொலை – மும்பையை அலறவிட்ட பகீர் சம்பவம்!

விருதுநகர் : விதிகளை மீறி செயல்பட்ட 46 பட்டாசு ஆலைகளின் உரிமம் ரத்து!

அசோக்குமார் வெளிநாடு செல்ல அமலாக்கத்துறை எதிர்ப்பு!

தேனாம்பேட்டை அருகே திமுக அரசை கண்டித்து ஆய்வக நுட்பனர் கைது!

சீமானுக்கு 4 வாரங்களில் புதிய பாஸ்போர்ட் வழங்க உயர்நீதிமன்றம் உத்தரவு!

2026 தேர்தலில் திமுக மிக மோசமான தோல்வியை சந்திக்கும் : அண்ணாமலை

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies