பிரதமர் மோடி ஆட்சிக்கு வந்த பின் வடகிழக்கில் பிரிவினைவாதம் இல்லை : ஆளுநர் ஆர்.என். ரவி
Oct 22, 2025, 12:28 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

பிரதமர் மோடி ஆட்சிக்கு வந்த பின் வடகிழக்கில் பிரிவினைவாதம் இல்லை : ஆளுநர் ஆர்.என். ரவி

Web Desk by Web Desk
Feb 11, 2025, 03:51 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தமிழகத்தில் ஒரு கோடியே 50 லட்சம் பேர் மத்திய அரசின் முத்ரா திட்டத்தில் நிதியுதவி பெற்று, தொழில் நிறுவனங்களை தொடங்கியுள்ளதாக ஆளுநர் ஆர்.என் ரவி தெரிவித்துள்ளார்.

சென்னை ஐஐடி வளாகத்தில் நடைபெற்ற தேசிய கிழக்கு மேம்பாடு உச்சி மாநாட்டின் தொடக்க விழாவில், ஆளுநர் ஆர்.என்.ரவி சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.

அப்போது ஐஐடி-யில் பயின்று வரும் வடகிழக்கு மாநிலங்களைச் சேர்ந்த மாணவ, மாணவிகள், தங்கள் பாரம்பரிய உடையணிந்து மேடை முன் சென்று ஆளுநருக்கு வணக்கம் தெரிவித்தனர்.

தொடர்ந்து நிகழ்ச்சியில் உரையாற்றிய ஆளுநர் ஆர்.என்.ரவி,

வடகிழக்கு மாநிலங்களில் 2013-ம் ஆண்டு வரை அப்போதைய சூழ்நிலை காரணமாக 1000 பேருக்கு மேல் வன்முறையில் இறந்ததாகவும், 2014-ல் பிரதமர் ஆட்சிக்கு வந்த பின்னர் அங்கு பிரிவினைவாதங்கள் பற்றிய விவாதங்கள் இல்லை எனவும் தெரிவித்தார்.

Tags: governor ravitn governor rn raviNo separatism in Northeast after PM Modi came to power: Governor R.N. Ravi
ShareTweetSendShare
Previous Post

யூடியூபர் ரன்வீர் அல்லாபாடியாவிற்கு சம்மன்!

Next Post

ஏ.ஐ தொழில்நுட்பத்தால் வேலை வாய்ப்பு பறிபோகும் என்பது உண்மையில்லை : பிரதமர் மோடி

Related News

தயார் நிலையில் தேசிய பேரிடர் மீட்பு குழு – அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன்

100 கனஅடி உபரி நீர் செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து திறப்பு!

வடகிழக்கு பருவமழை : கண்காணிப்பு அதிகாரிகள் 12 மாவட்டங்களுக்கு நியமனம்!

கோவை : அரசு பேருந்து மோதி இளம்பெண் உயிரிழப்பு!

செம்பரம்பாக்கம் ஏரி மாசடையும் அபாயம்!

மோசமான வானிலை : மரக்காணம் மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை!

Load More

அண்மைச் செய்திகள்

ஏற்கனவே ஹெச்-1 பி விசா வைத்திருப்போர் கட்டணம் செலுத்த தேவையில்லை – அமெரிக்கா விளக்கம்!

மணிப்பூர் : வியாழக்கிழமை கொண்டாடப்படுகிறது நிங்கோல் சகோபா திருவிழா!

புதுச்சேரியில் கனமழை : பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை!

கடலூரில் அதி கனமழை : பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை!

செங்கல்பட்டு, கடலூர் உள்ளிட்ட 4 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்!

நீச்சல் குளம் போல் மாறிய பூந்தமல்லி மேம்பாலம்!

கும்பகோணத்தில் கனமழை : குளம் போல் தேங்கிய மழைநீர்!

ஆஃபீஸ் பாய் டூ CEO : மெய்சிலிர்க்க வைத்த இளைஞரின் வெற்றி பயணம்…!

அமெரிக்காவை முந்தும் சீனா : மிகப்பெரிய ராணுவ போக்குவரத்து விமானம் வடிவமைப்பு!

அமெரிக்க வரி விதிப்பை புதிய வாய்ப்பாக மாற்றிய இந்தியா : பிற நாடுகளுக்கு ஏற்றுமதியை அதிகரித்து துணிச்சல் முயற்சி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies