அருப்புக்கோட்டை : மாணவிகள் உள்ளிருப்பு போராட்டம்!
Jul 23, 2025, 09:46 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

அருப்புக்கோட்டை : மாணவிகள் உள்ளிருப்பு போராட்டம்!

Web Desk by Web Desk
Feb 11, 2025, 05:28 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அருப்புக்கோட்டை அருகே உரிய அங்கீகாரம் இன்றி செயல்பட்டு வந்த தனியார் நர்சிங் கல்லூரிக்கு சீல் வைக்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்ததை தொடர்ந்து மாணவிகள் உள்ளிருப்பு போராட்டத்தை கைவிட்டனர்.

அருப்புக்கோட்டை அருகே உள்ள ராமசாமிபுரத்தில் செயல்பட்டு வரும் தனியார் நர்சிங் கல்லூரியில் புதுக்கோட்டை, தஞ்சாவூர், திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 200-க்கும் மேற்பட்ட மாணவிகள் பயின்று வந்தனர்.

இந்த கல்லூரிக்கு முறையான அங்கீகாரம் வழங்கப்படவில்லை என புகார் எழுந்த நிலையில், மாணவர் சேர்க்கையின் போது சமர்ப்பித்த அசல் சான்றிதழ்கள் மற்றும் கல்விக் கட்டணத்தை திரும்பித் தர வலியுறுத்தி மாணவிகள் இரண்டாவது நாளாக உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் மருத்துவத்துறை அதிகாரிகள் கல்லூரியில் ஆய்வு செய்து அங்கீகாரம் பெறாதததை உறுதி செய்ததையடுத்து , கோட்டாட்சியர் வள்ளிக்கண்ணு மாணவிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.

உரிய ஆவணமின்றி செயல்படும் கல்லூரிக்கு சீல் வைக்கப்படுவதுடன் கல்விக்கட்டணத்தை திரும்பி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததை தொடர்ந்து மாணவிகள் போராட்டத்தை கைவிட்டனர்.

Tags: Aruppukkottai: Student sit-in!மாணவிகள் உள்ளிருப்பு போராட்டம்!
ShareTweetSendShare
Previous Post

தவெகவில் குழந்தைகள் பிரிவு!

Next Post

உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்த பூங்காவில் அடிப்படை வசதிகள் இல்லை – பொதுமக்கள் வாக்குவாதம்!

Related News

அசுத்தமாக குடிநீர் வருவதாக முறையிட்ட மக்கள் – தண்ணீர் பாட்டிலை பிடுங்கி எறிந்த திமுக எம்எல்ஏ!

கடலூரில் சட்ட விரோத கருக்கலைப்பு தொடர்பாக 6 பேர் கைது!

மதுரை மாநகராட்சி சொத்துவரி முறைகேடு – விசாரணை குழுத் தலைவராக டிஐஜி அபினவ் குமார் நியமனம்!

சாலை வசதி இல்லாததால் உயிரிழந்தவரின் உடலை தொட்டில் கட்டி தூக்கி செல்லும் அவலம் – அண்ணாமலை கண்டனம்!

50 மாத கால ஆட்சியில் விவசாயிகளுக்கு திமுக அரசு செய்தது என்ன? இபிஎஸ் கேள்வி!

இடமாற்றத்தில் மகிழ்ச்சி இல்லை, நல்ல நினைவுகளுடன் செல்கிறேன் – நீதிபதி விவேக் குமார் சிங்

Load More

அண்மைச் செய்திகள்

4 நாள் அரசுமுறைப் பயணம் – பிரிட்டன், மலாத்தீவு நாடுகளுக்கு செல்கிறார் பிரதமர் மோடி!

சிறுவன் கடத்தல் வழக்கு – விசாரணை முறையாக நடைபெறவில்லை என்றால் சிபிஐக்கு மாற்ற நேரிடும் என உயர் நீதிமன்றம் எச்சரிக்கை!

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு – அப்ரூவராக மாறுவதாக முன்னாள் காவல் ஆய்வாளர் மனுத்தாக்கல்!

மழை காரணமாக தக்காளி விளைச்சல் பாதிப்பு – விலை உயர்வு!

ஆய்வுக்கு உரிய ஒத்துழைப்பு வழங்காத பட்டாசு ஆலைகளை தற்காலிகமாக மூடலாம் – தென்மண்டல பசுமை தீர்ப்பாயம்

விரிவாக்கம் செய்யப்பட்ட பிரதமர் பங்கேற்கும் தூத்துக்குடி விமான நிலைய திறப்பு விழா – பணிகள் தீவிரம்

100 நாள் வேலை திட்டம் – தமிழகத்தில் 3 ஆண்டுகளில் 19,000 போலி கணக்குகள் நீக்கம்!

அஜித்குமார் கொலை வழக்கு – தனியார் மருத்துவமனையில் சிபிஐ விசாரணை!

எதிர்கால போர் AI போர் : வெற்றிக்கு அடித்தளம் அமைக்கும் இந்தியா!

பாகிஸ்தான் அதிபராகும் அசிம் முனீர் ? : முஷாரப் பாணியில் ஆட்சி – இந்தியாவிற்கான சவால் என்ன?

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies