கல்வராயன் மலை : உண்டு உறைவிட பள்ளியில் மாணவனின் கை உடைப்பு!
Jun 16, 2025, 02:18 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

கல்வராயன் மலை : உண்டு உறைவிட பள்ளியில் மாணவனின் கை உடைப்பு!

Web Desk by Web Desk
Feb 12, 2025, 11:54 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

வாழப்பாடி அருகே கல்வராயன் மலையில் உள்ள உண்டு உறைவிட பள்ளி மாணவரின் கை உடைக்கப்பட்ட விவகாரத்தில் தலைமறைவான சமையலரை போலீசார் தேடி வருகின்றனர்.

சேலம் மாவட்டம், வாழப்பாடி அருகே கருமந்துறை கல்வராயன் மலையில் பழங்குடியினர் நலத்துறை சார்பில் உண்டு உறைவிட பள்ளி செயல்பட்டு வருகிறது.

இந்த பள்ளியில் ஆறாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை 191 மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வரும் நிலையில், 3 நாட்களுக்கு முன்பு பள்ளியில் விளையாடி கொண்டிருந்த மாணவர்களை சமையலர் ஜெயராமன் கண்டித்துள்ளார். மேலும், நாகராஜன் என்ற மாணவரை கடுமையாக தாக்கியதால் அவரது இடது கையில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது.

இது குறித்து மாணவரின் தாத்தா கேட்டபோது சமையலர் சண்டையிட்டதால், கோபமடைந்த உறவினர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

தலைமறைவான சமையலரை போலீசார் தேடி வரும் நிலையில், சமையலர், தலைமை ஆசிரியர் ஆகியோர் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மலைவாழ் மக்கள் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags: tn schoolKalvarayan Hill: Student's hand broken in boarding school!
ShareTweetSendShare
Previous Post

மகா பூர்ணிமா – திரிவேணி சங்கமத்தில் விரிவான ஏற்பாடு!

Next Post

தை மாத பௌர்ணமி : சதுரகிரி கோவிலில் குவிந்த பக்தர்கள்!

Related News

கடந்த நான்கு ஆண்டுகளில் விவசாயிகளுக்கு செய்த துரோகங்கள் போதாதா? : ஸ்டாலினுக்கு அண்ணாமலை கேள்வி!

முதலமைச்சரின் நிகழ்ச்சிக்காக சென்ற அரசு பேருந்துகள் – பொதுமக்கள் அவதி!

ஜம்புதீவு பிரகடன தினத்தில் மருது சகோதரர்களுக்கு மரியாதை செலுத்துவோம் – ஆளுநர் ஆர்.என்.ரவி

திருப்பூர் : நோயாளிக்கு சிகிச்சை அளித்த தூய்மை பணியாளர் – வீடியோ வைரல்!

மருது சகோதரர்களின் வீரத்தை போற்றுவோம் – நயினார் நாகேந்திரன்

பனைமரம் ஏறி கள் இறக்கும் போராட்டம் : சீமான் பங்கேற்பு!

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் மோடிக்கு சைப்ரஸ் நாட்டின் உயரிய விருது வழங்கி கவுரவிப்பு!

லண்டனில் இருந்து புறப்பட்ட பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானத்தில் இயந்திரக் கோளாறு – அவசரமாக தரையிறக்கம்!

தமிழகத்தில் மே மாதத்தில் ஆட்டோமொபைல் சில்லறை விற்பனை சரிவு!

பிரதமர் மோடியின் தலைமையில், நாடு முழுவதும் காவல் துறை நவீனமயமாக்கப்பட்டு வருகிறது –  அமித்ஷா

பாபநாசம் : முதலமைச்சர் ஸ்டாலினுக்கு எதிராக கருப்பு கொடி காட்ட முயன்ற விவசாயிகள் கைது!

ரூ.210 கோடி வசூலை தாண்டிய ஹவுஸ் புல் 5!

உத்தரப்பிரதேசம் : ஹஜ் பயணிகள் வந்த சவுதியா ஏர்லைன்ஸ் விமானத்தில் தீ!

இன்றைய தங்கம் விலை!

அவலாஞ்சியில் கடந்த 24 மணிநேரத்தில் அதிகபட்சமாக 29 சென்டி மீட்டர் மழைப் பதிவு!

இந்தியா – பாகிஸ்தான் போல ஈரானும், இஸ்ரேலும் போரை நிறுத்த வேண்டும் – டிரம்ப் வலியுறுத்தல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies