திருவொற்றியூர் : ஆசையாக வாங்கி சாப்பிட்ட சிக்கனில் முடி!
Jan 14, 2026, 03:11 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

திருவொற்றியூர் : ஆசையாக வாங்கி சாப்பிட்ட சிக்கனில் முடி!

Murugesan M by Murugesan M
Feb 12, 2025, 12:31 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திருவொற்றியூர் அருகே கேஎப்சி உணவகத்தில் வாங்கி சாப்பிட்ட சிக்கனில் மனித முடி இருந்தாக கூறி வாடிக்கையாளர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

சென்னை திருவொற்றியூர் தாங்கல் பகுதியில் செயல்பட்டு வரும் கேஎப்சி உணவகத்தில் அதே பகுதியை சேர்ந்த ஃபரீத் என்பவர் தனது 9 வயது மகனுடன் சிக்கன் சாப்பிட சென்றுள்ளார். 5 லெக் பீஸ், பர்கர், பெப்ஸி என ஆர்டர் செய்து சாப்பிட்ட நிலையில், அவரது மகன் சாப்பிட்ட சிக்கனில் மனித முடி இருந்துள்ளது.

இது குறித்து உணவக நிர்வாகத்திடம் கேட்டபோது முறையாக பதில் அளிக்காததால் திருவொற்றியூர் காவல் நிலையத்தில் அவர் புகார் அளித்துள்ளார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வாடிக்கையாளர் ஃபரீத், ஆசையாய் வாங்கி சாப்பிட்ட சிக்கனில் இருந்த மனித முடி தனது மகனின் பற்களில் சிக்கி கொண்டதாக தெரிவித்தார்.

கேப்சி உணவகத்தில் விற்பனை செய்யப்படும் உணவுகள் தரமானதாக இருக்கும் என்ற நம்பிக்கையால் அனைவரும் இங்கு சாப்பிட வருகிறார்கள் எனக்கூறிய அவர், உணவகத்தின் மீது உணவு பாதுகாப்புத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.

Tags: Tiruvottiyur: Human hair caught in the teeth of the boy who bought and ate the chicken!KFCKFC CHICKEN
ShareTweetSendShare
Previous Post

காதலுக்கு எதிர்ப்பு – காதலியின் தாயை கழுத்தை நெரித்து கொலை செய்த காதலன்!

Next Post

கொடைக்கானலில் மீண்டும் உறைபனி!

Related News

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

Load More

அண்மைச் செய்திகள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

சென்னையில் பிரதமர் மாநாடு – இடம் தேர்வு பணியில் பாஜக மாநிலத்தலைவர்

தொடரும் ஆபரேஷன் சிந்தூர் – பாகிஸ்தானுக்கு ராணுவ தளபதி எச்சரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies