திருவொற்றியூர் : ஆசையாக வாங்கி சாப்பிட்ட சிக்கனில் முடி!
Nov 16, 2025, 01:10 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

திருவொற்றியூர் : ஆசையாக வாங்கி சாப்பிட்ட சிக்கனில் முடி!

Web Desk by Web Desk
Feb 12, 2025, 12:31 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திருவொற்றியூர் அருகே கேஎப்சி உணவகத்தில் வாங்கி சாப்பிட்ட சிக்கனில் மனித முடி இருந்தாக கூறி வாடிக்கையாளர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

சென்னை திருவொற்றியூர் தாங்கல் பகுதியில் செயல்பட்டு வரும் கேஎப்சி உணவகத்தில் அதே பகுதியை சேர்ந்த ஃபரீத் என்பவர் தனது 9 வயது மகனுடன் சிக்கன் சாப்பிட சென்றுள்ளார். 5 லெக் பீஸ், பர்கர், பெப்ஸி என ஆர்டர் செய்து சாப்பிட்ட நிலையில், அவரது மகன் சாப்பிட்ட சிக்கனில் மனித முடி இருந்துள்ளது.

இது குறித்து உணவக நிர்வாகத்திடம் கேட்டபோது முறையாக பதில் அளிக்காததால் திருவொற்றியூர் காவல் நிலையத்தில் அவர் புகார் அளித்துள்ளார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வாடிக்கையாளர் ஃபரீத், ஆசையாய் வாங்கி சாப்பிட்ட சிக்கனில் இருந்த மனித முடி தனது மகனின் பற்களில் சிக்கி கொண்டதாக தெரிவித்தார்.

கேப்சி உணவகத்தில் விற்பனை செய்யப்படும் உணவுகள் தரமானதாக இருக்கும் என்ற நம்பிக்கையால் அனைவரும் இங்கு சாப்பிட வருகிறார்கள் எனக்கூறிய அவர், உணவகத்தின் மீது உணவு பாதுகாப்புத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.

Tags: Tiruvottiyur: Human hair caught in the teeth of the boy who bought and ate the chicken!KFCKFC CHICKEN
ShareTweetSendShare
Previous Post

காதலுக்கு எதிர்ப்பு – காதலியின் தாயை கழுத்தை நெரித்து கொலை செய்த காதலன்!

Next Post

கொடைக்கானலில் மீண்டும் உறைபனி!

Related News

சென்னை சேலையூரில் கொள்ளையர்கள் கைவரிசை – வெளியானது வீடியோ!

சுசீந்திரம் தாணுமாலய கோயில் தெப்பக்குள விவகாரம் – அமைச்சர் மனோ தங்கராஜ் விளக்கம்!

சுற்றுச்சூழல் ஆர்வலர் சாலுமரத திம்மக்கா அம்மா மறைவு – அண்ணாமலை இரங்கல்!

முதலீடுகளை கோட்டை விடும் முதல்வர் ஸ்டாலின் – நயினார் நாகேந்திரன்

வேலூரில் திமுக கவுன்சிலர் இல்லத்தில் S.I.R. விண்ணப்ப படிவங்களை பூர்த்தி செய்த அதிகாரிகள் – அதிமுகவினர் வாக்குவாதம்!

கரூர் கூட்ட நெரிசல் விவகாரம் – உயிரிழந்தவர்களின் வீடுகளுக்கு சென்று சிபிஐ அதிகாரிகள் விசாரணை!

Load More

அண்மைச் செய்திகள்

கேரளாவில் பரவும் அமீபா தொற்று – சபரிமலை பக்தர்களுக்கு எச்சரிக்கை!

“இண்டி” கூட்டணிக்கு தலைமை தாங்கும் தகுதி காங்கிரசுக்கு உள்ளதா? – திரிணாமுல் காங்கிரஸ் கேள்வி!

பிரச்சனைகளுக்கு தீர்வு காண இந்தியாவை நாடும் சர்வதேச நாடுகள் – மோகன் பகவத்

காங்கிரஸ் கட்சியை இனி யாராலும் காப்பாற்ற முடியாது – பிரதமர் மோடி

அனைத்தையும் எதிர்ப்பதா? : SIR நடவடிக்கையை எதிர்க்கும் காரணத்தை விஜய் கூற வேண்டும் – அண்ணாமலை வலியுறுத்தல்!

தமிழகத்தில் இன்று 4 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு!

தீவிரவாத தாக்குதல் காரணமாக மூடப்பட்ட டெல்லி செங்கோட்டை – 5 நாட்களுக்குப் பிறகு இன்று மீண்டும் திறப்பு!

டெல்லி கார் குண்டு வெடிப்பு – உமர் முகமது செல்போன் பயன்படுத்தும் வீடியோ வெளியானது!

பீகாரில் ஆட்சி அமைப்பது தொடர்பாக உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆலோசனை!

பீகார் தேர்தலில் குடும்ப அரசியலுக்கு முற்றுப்புள்ளி : படுகுழியில் விழுந்த ஆர்ஜேடி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies