தற்கொலைகளை தடுக்கும் விழிப்புணர்வு பணிகளை செஞ்சிலுவை சங்கம் மேற்கொள்ள வேண்டும் - ஆளுநர் ஆர்.என்.ரவி
Jul 25, 2025, 06:52 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தற்கொலைகளை தடுக்கும் விழிப்புணர்வு பணிகளை செஞ்சிலுவை சங்கம் மேற்கொள்ள வேண்டும் – ஆளுநர் ஆர்.என்.ரவி

Web Desk by Web Desk
Feb 12, 2025, 02:55 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சேவை செய்வதையே செஞ்சிலுவை சங்கத்தினர் குறிக்கோளாக வைத்து செயல்படுவதாக ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.

சென்னை எழும்பூரில் உள்ள இந்திய செஞ்சிலுவை சங்க வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்துகொண்டார். மகாத்மா காந்தியின் மார்பளவு சிலையை திறந்துவைத்த அவர் நிகழ்ச்சியில் சிறப்புரையாற்றினார்.

அப்போது பேசிய அவர், சேவை செய்வதையே நோக்கமாக கொண்டு செஞ்சிலுவை சங்கத்தினர் இயங்கி வருவதாக தெரிவித்தார். மக்களுக்கு சேவை செய்வதில் தங்கள் நேரத்தை செலவிடும் செஞ்சிலுவை சங்கத்தினருக்கு தனது வாழ்த்துகளை தெரிவித்த ஆர்.என்.ரவி, பேரிடர் சமயங்களில் தங்கள் பொறுப்புகளை உணர்ந்து செஞ்சிலுவை சங்கத்தினர் உழைப்பதாக தெரிவித்தார்.

மேலும் மன அழுத்தத்தால் நிகழும் தற்கொலைகளை தடுக்கும் விழிப்புணர்வு பணிகளை செஞ்சிலுவை சங்கம் மேற்கொள்ள வேண்டும் என்றும் ஆளுநர் ஆர்.என்.ரவி கேட்டுக்கொண்டார்.

Tags: awareness work to prevent suicidesChennaiGovernor R.N.RaviegmoreRed Cross Society
ShareTweetSendShare
Previous Post

பிரதமர் மோடியுடன் கூகுள் CEO சுந்தர் பிச்சை சந்திப்பு!

Next Post

திருவள்ளூர் : கோயில் உண்டியலை திருட முயன்ற மர்ம கும்பல்!

Related News

தொழிலாளர்கள் தங்கும் விடுதி : திறந்து 3 மாதங்களாகியும் செயல்படாத அவலம்!

மத்திய அரசின் நிதி எங்கு தான் செல்கிறது? : அண்ணாமலை கேள்வி!

கோவை குண்டுவெடிப்பில் கைதான டெய்லர் ராஜா மீது மேலும் 2 வழக்குகள்!

சிறுவன் கடத்தப்பட்ட வழக்கு : நாடு போலீஸ் ராஜ்ஜியத்திற்கு செல்கிறதோ?- சென்னை உயர்நீதிமன்றம் காட்டம்!

கங்கை கொண்ட சோழபுரம் பிரதமர் மோடி வருகை : ஹெலிகாப்டரை தரையிறக்கி பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சோதனை!

டிரான்ஸ்பார்மர்களை கொள்முதல் டெண்டர் ஒதுக்கீட்டில் முறைகேடு : செந்தில் பாலாஜிக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

Load More

அண்மைச் செய்திகள்

நவீன ட்ரோன்களை உருவாக்க வேண்டியது அவசியம் : முப்படைகளின் தலைமைத் தளபதி அனில் சவுஹான்

திருப்பூர் : கர்ப்பிணி பெண்ணுக்கு காலாவதியான ஓ.ஆர்.எஸ் பவுடர் வழங்கியதால் அதிர்ச்சி!

போக்சோ சட்டத்தில் வயது வரம்பை குறைக்க முடியாது – மத்திய அரசு

குடியரசு துணைத் தலைவர் தேர்தல் – அதிகாரி நியமனம்!

நார்டன் மோட்டார் சைக்கிளை பார்வையிட்ட இரு நாட்டு பிரதமர்கள்!

ப்ரீ புக்கிங்கில் வசூலை குவிக்கும் கூலி திரைப்படம்!

நீலகிரி : லாரி மோதி கார் பள்ளத்தில் கவிழ்ந்ததில் ஒருவர் பலி!

தாய்லாந்து – கம்போடியா இடையே ஏற்பட்ட மோதல் -11 பேர் கொல்லப்பட்டனர்!

திருவள்ளூர் : பண மோசடி புகாரளித்த சின்னத்திரை நடிகை – போலீசார் விசாரணை!

குளச்சல் அருகே சிறுவன் மூச்சுத்திணறி உயிரிழப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies