நகராட்சி கூட்டத்தில் திமுக, அதிமுக கவுன்சிலர்களுக்கு இடையே வாக்குவாதம்!
Jan 14, 2026, 05:07 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

நகராட்சி கூட்டத்தில் திமுக, அதிமுக கவுன்சிலர்களுக்கு இடையே வாக்குவாதம்!

Murugesan M by Murugesan M
Feb 12, 2025, 07:21 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

செங்கோட்டையில் நகராட்சி கூட்டத்தை நடத்தாமல் திமுக நகர்மன்ற தலைவர் பாதியில் வெளியேறிய நிலையில், அதிமுக கவுன்சிலர் அவரை தடுத்து நிறுத்தி வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

செங்கோட்டை நகராட்சி கூட்டம் திமுக நகர்மன்ற தலைவர் ராமலட்சுமி தலைமையில் தொடங்கியது. கூட்டம் தொடங்குவதற்கு முன்பே மினிட் புத்தகத்தில் கையெழுத்திடுமாறு கவுன்சிலர்களிடம் நகர்மன்ற தலைவர் வலியுறுத்தியுள்ளார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த அதிமுக கவுன்சிலர்கள், தங்கள் வார்டுகளுக்கு அடிப்படை வசதிகள் எதுவும் செய்து தரப்படவில்லை என்றும், அதுகுறித்து விவாதம் செய்த பின்னர் தான் கையெழுத்து போடுவோம் எனவும் தெரிவித்துள்ளனர்.

இதை தொடர்ந்து திமுக கவுன்சிலர்களுக்கும், அதிமுக கவுன்சிலர்களுக்கும் இடையே வாக்குவாதம் முற்றிய நிலையில், நகர்மன்ற தலைவர் அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.

இந்த நிலையில் நகர்மன்ற தலைவரை பின்தொடர்ந்து சென்ற அதிமுக கவுன்சிலர் முத்துப்பாண்டி, கூட்டத்தை நடத்தியே ஆக வேண்டும் எனக்கூறி அவருடன் தகராறில் ஈடுபட்டார்.

Tags: DMK and AIADMKArgument between DMK and AIADMK councilors at the municipal meeting!
ShareTweetSendShare
Previous Post

பாலியல் குற்றங்களை ஒடுக்க வேண்டிய உங்கள் இரும்புக்கரம் எங்கே முதல்வர் ஸ்டாலின்? : வானதி சினிவாசன் கேள்வி!

Next Post

சென்னையில் மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்!

Related News

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

Load More

அண்மைச் செய்திகள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

சென்னையில் பிரதமர் மாநாடு – இடம் தேர்வு பணியில் பாஜக மாநிலத்தலைவர்

தொடரும் ஆபரேஷன் சிந்தூர் – பாகிஸ்தானுக்கு ராணுவ தளபதி எச்சரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies