நகராட்சி கூட்டத்தில் திமுக, அதிமுக கவுன்சிலர்களுக்கு இடையே வாக்குவாதம்!
Sep 8, 2025, 08:21 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

நகராட்சி கூட்டத்தில் திமுக, அதிமுக கவுன்சிலர்களுக்கு இடையே வாக்குவாதம்!

Web Desk by Web Desk
Feb 12, 2025, 07:21 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

செங்கோட்டையில் நகராட்சி கூட்டத்தை நடத்தாமல் திமுக நகர்மன்ற தலைவர் பாதியில் வெளியேறிய நிலையில், அதிமுக கவுன்சிலர் அவரை தடுத்து நிறுத்தி வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

செங்கோட்டை நகராட்சி கூட்டம் திமுக நகர்மன்ற தலைவர் ராமலட்சுமி தலைமையில் தொடங்கியது. கூட்டம் தொடங்குவதற்கு முன்பே மினிட் புத்தகத்தில் கையெழுத்திடுமாறு கவுன்சிலர்களிடம் நகர்மன்ற தலைவர் வலியுறுத்தியுள்ளார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த அதிமுக கவுன்சிலர்கள், தங்கள் வார்டுகளுக்கு அடிப்படை வசதிகள் எதுவும் செய்து தரப்படவில்லை என்றும், அதுகுறித்து விவாதம் செய்த பின்னர் தான் கையெழுத்து போடுவோம் எனவும் தெரிவித்துள்ளனர்.

இதை தொடர்ந்து திமுக கவுன்சிலர்களுக்கும், அதிமுக கவுன்சிலர்களுக்கும் இடையே வாக்குவாதம் முற்றிய நிலையில், நகர்மன்ற தலைவர் அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.

இந்த நிலையில் நகர்மன்ற தலைவரை பின்தொடர்ந்து சென்ற அதிமுக கவுன்சிலர் முத்துப்பாண்டி, கூட்டத்தை நடத்தியே ஆக வேண்டும் எனக்கூறி அவருடன் தகராறில் ஈடுபட்டார்.

Tags: Argument between DMK and AIADMK councilors at the municipal meeting!DMK and AIADMK
ShareTweetSendShare
Previous Post

பாலியல் குற்றங்களை ஒடுக்க வேண்டிய உங்கள் இரும்புக்கரம் எங்கே முதல்வர் ஸ்டாலின்? : வானதி சினிவாசன் கேள்வி!

Next Post

சென்னையில் மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்!

Related News

15 ஆண்டுகளாக செயின் திருடி வணிக வளாகம் கட்டிய திமுக பஞ். தலைவி : போலீசாரிடம் வாக்குமூலம்!

ரிதன்யா தற்கொலை வழக்கின் விசாரணை – சிபிஐக்கு மாற்ற சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு!

கேடுகெட்ட ஆட்சியை நடத்திக் கொண்டிருக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின் : அண்ணாமலை

அதிமுக MLA-க்கள் நிதியில் கட்டிய ரேஷன் கடைகள் மூடல் – திமுகவினரின் கார் பார்க்கிங் ஆக மாறியதால் அதிர்ச்சி!

விரைவில் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் நிகழும் : நயினார் நாகேந்திரன்

ராணிப்பேட்டை : இளம் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை!

Load More

அண்மைச் செய்திகள்

நீருக்கடியில் நகரம் கண்டுபிடிப்பு : 8500 ஆண்டுகள் பழமையானதா!

முக்கியத்துவம் பெற்ற குடியரசு துணை தலைவர் தேர்தல்!

பந்திப்பூர் வனப்பகுதியில் சுற்றுலாப் பயணியின் காரை விரட்டிய யானை!

பெருமையை இழக்கும் ஈத்தாமொழி தேங்காய்கள் : வேதனையில் விவசாயிகள்!

ராணுவ வீரர்களுக்கான பயிற்சி நிறைவு விழா – வியக்க வைத்த சாகச நிகழ்ச்சி!

கர்நாடகா : போராட்டத்தில் ஈடுபட்ட இந்து அமைப்பினர் மீது போலீசார் தடியடி!

கோவை : கிழக்கு புற வழி சாலைக்கு எதிர்ப்பு – ஆட்சியர் அலுவலகம் முற்றுகை!

நேபாளம் : இந்திர ஜாத்ரா திருவிழாவையொட்டி தேர் ஊர்வலம்!

விமானத்தில் மல்லிகைப் பூ எடுத்துச் சென்ற மலையாள நடிகைக்கு அபராதம்!

ஆந்திரா : ஆசிரியர் தினம் – ஆசிரியர்களுக்கு நூறு விதமான உணவுகளை பரிமாறி அசத்திய மாணவர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies