தமிழ் ஜனம் செய்தி எதிரொலி : சட்டவிரோத மது விற்பனையில் ஈடுபட்ட தந்தை, மகன் கைது!
Aug 15, 2025, 06:47 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

தமிழ் ஜனம் செய்தி எதிரொலி : சட்டவிரோத மது விற்பனையில் ஈடுபட்ட தந்தை, மகன் கைது!

Web Desk by Web Desk
Feb 12, 2025, 05:26 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சேலத்தில் சட்டவிரோத மது விற்பனையில் ஈடுபட்ட இருவரை, தமிழ் ஜனம் செய்தி எதிரொலியாக போலீசார் கைது செய்துள்ளனர்.

ஆத்தூர் அடுத்த கருப்பூர் பகுதியில் தந்தை, மகனான அருணாச்சலம், பிரபாகரன் ஆகியோர் சட்டவிரோதமாக மது விற்பனை செய்து வந்ததாக தெரிகிறது. இதனால், அப்பகுதி மக்கள் மற்றும் மாணவர்கள் கடும் இன்னலுக்கு ஆளாகினர். இதுதொடர்பாக கருப்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.

இதனால், ஆத்திரமடைந்த அப்பகுதி இளைஞர்கள், போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை எனில் மது விற்பனை செய்தவர்களை தாங்களே கைது செய்து காவல் நிலையத்தில் ஒப்படைப்போம் என சமூக வலைதளங்களில் பதிவிட்டனர். இதுதொடர்பாக தமிழ் ஜனம் தொலைக்காட்சியில் செய்தி வெளியானது.

இதன் எதிரொலியாக சட்டவிரோத மது விற்பனையில் ஈடுபட்ட அருணாச்சலம் மற்றும் பிரபாகரனை போலீசார் கைது செய்துள்ளனர்.

Tags: Tamil Janam news echo: Father and son arrested for selling illegal liquor!தமிழ் ஜனம்
ShareTweetSendShare
Previous Post

புதுச்சேரி சட்டப்பேரவை கூட்டத்தில் சலசலப்பு : சுயேட்சை எம்எல்ஏ நேரு சஸ்பெண்ட்!

Next Post

செந்தில் பாலாஜி அமைச்சராக தொடர விரும்புகிறாரா? : உச்சநீதிமன்றம் கேள்வி!

Related News

1090 பேருக்கு வீர தீர சேவைக்கான குடியரசு தலைவர் விருது அறிவிப்பு!

அனைவருக்கும் சுதந்திர தின வாழ்த்துகள்!

இந்தியாவின் முதல் ராணி வேலு நாச்சியார்!

இந்திய பத்திரிகைத் துறையின் தந்தை!

புரட்சி மாவீரன் வாஞ்சிநாதன்!

முல்லைப் பெரியாறு அணைக்கு அடித்தளமிட்டவர் முத்து இருளப்ப பிள்ளை!

Load More

அண்மைச் செய்திகள்

ஜம்மு-காஷ்மீரில் மேகவெடிப்பால் பெரு வெள்ளம் – பலி எண்ணிக்கை 46 ஆக உயர்வு!

இந்தியாவின் அதிக உள்கட்டமைப்பு முதலீடு நீண்ட கால வளர்ச்சி வாய்ப்புகளை ஆதரிக்கும் – S&P குளோபல் மதிப்பீட்டு கணிப்பு!

இந்தியா Vs பாகிஸ்தான் : வீறுநடை போடும் இந்தியா – வீழ்ந்து கிடக்கும் பாகிஸ்தான்!

புதிய பாரதம், வெற்றி பாரதம் – விஸ்வாமித்திரர் பிரதமர் மோடி – விஸ்வகுரு இந்தியா!

கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் – டாப் 5 நாடுகள் என்னென்ன?

எதிரிகளின் சிம்ம சொப்பனம் ஒண்டிவீரன்!

விடுதலை வேள்வியை ஏற்றி வைத்த முதல் வீரர் பூலித்தேவர்!

இஸ்லாமிய படையெடுப்பை தடுத்த வீரத்தளவாய் வெள்ளையன் சேர்வை!

விடுதலை போரின் விடிவெள்ளி தீரன் சின்னமலை!

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies