ரயில்வே இருப்புப் பாதையில் கல் வைத்த சம்பவம் : 10-ஆம் வகுப்பு மாணவனுக்கு அறிவுரை கூறி அனுப்பிய நீதிபதி!
Jun 14, 2025, 03:05 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

ரயில்வே இருப்புப் பாதையில் கல் வைத்த சம்பவம் : 10-ஆம் வகுப்பு மாணவனுக்கு அறிவுரை கூறி அனுப்பிய நீதிபதி!

Web Desk by Web Desk
Feb 13, 2025, 09:20 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சென்னை திருவொற்றியூர் ரயில்வே இருப்புப் பாதையில் கல்வைத்த சம்பவத்தில் பிடிப்பட்ட 10ஆம் வகுப்பு மாணவரை, எச்சரித்து அறிவுரை கூறி பெற்றோரிடம் ஒப்படைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டார்.

சென்னை சென்ட்ரலில் இருந்து கும்மிடிப்பூண்டி, மீஞ்சூர் நோக்கி செல்லும் மின்சார மற்றும் விரைவு ரயில்கள் திருவொற்றியூர் ரயில் நிலையம் வழியாக கடந்து செல்லும். கடந்த வாரம் திருவொற்றியூர் – விம்கோ நகர் இடையே உள்ள இணைப்பு தண்டவாளத்தில் பெரிய இரும்புத்துண்டு மற்றும் கற்கள் இருந்ததை கண்டறிந்த ரயில்வே போலீசார்  அகற்றினர்.

இதனால், பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்ட நிலையில், இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தபோது, தண்டவாளத்தில் கற்களை வைத்து 10ஆம் வகுப்பு பயிலும் மாணவர் என தெரியவந்தது.

இதனை தொடர்ந்து சிறுவனை பிடித்து கெல்லிஸ் உள்ள சிறார் கூர்நோக்கு இல்லத்தில் ஆஜர்படுத்தினர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, சிறுவனை எச்சரித்து அறிவுரை கூறி பெற்றோரிடம் ஒப்படைக்குமாறு காவல்துறைக்கு உத்தரவிட்டார். மேலும், சிறுவனை பெற்றோர் கண்காணிக்க வேண்டும் என அறிவுறுத்தினார்.

Tags: pelting stones in railway trackChennai-Thiruvottiyur railway trackstudent caught for pelting stonesjudage warningThiruvottiyur railway stationWimco Nagar
ShareTweetSendShare
Previous Post

மதுரையில் தோரணவாயிலை இடிக்கும் போது விபத்து – பொக்லைன் ஆப்ரேட்டர் பலி!

Next Post

மார்ச் 1 முதல் கூடுதல் ரயில்கள் நின்று செல்லும் – சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம் தகவல்!

Related News

உலகையே உலுக்கிய விமான விபத்து : நொறுங்கிய வாழ்க்கை – கருகிய கனவுகள்!

AI-ஆல் வேலை காலியாகுமா? அதிக ஊதியம் கிடைக்குமா? : ZOHO ஸ்ரீதர் வேம்பு விளக்கம்!

நாட்டை உலுக்கிய விமான விபத்து : இரட்டை எஞ்சின்கள் செயலிழப்பு காரணம்?

நகரமா? நரகமா? : உயிர்பலி வாங்கும் பள்ளங்கள் – அச்சத்தில் மக்கள்!

வனவிலங்குகளுக்கு பாதிப்பு : நெகிழியில்லா மருதமலை நடவடிக்கை எடுக்க கோரிக்கை!

இமயமலையில் மட்டுமே வளரும் மருத்துவ காளான் – கோவையில் தயாரித்து சாதனை!

Load More

அண்மைச் செய்திகள்

மனைவியை கொல்ல சதி : துபாயில் இருந்து கூலிப்படை மூலம் தீர்த்துக்கட்ட முயற்சி!

இந்தியாவை உலுக்கிய கோர விமான விபத்துகள்(1975-2025)!

விமான விபத்தில் உயிரிழந்த பிரபலங்கள்!

விபத்துக்குள்ளான விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு!

அகமதாபாத்தில் விமான விபத்து நடந்த இடத்தை ஆய்வு செய்த பிரதமர் மோடி!

உயிர் பிழைத்தது எப்படி? – விஷ்வாஸ் ரமேஷ்குமார் பேட்டி!

கருப்பு பெட்டியில் என்ன இருக்கும்?

சென்னை : திமுக எம்எல்ஏ உறவினர் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை!

போயிங் ரக விமானங்களை ஆய்வு செய்ய சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் உத்தரவு!

விமான விபத்தில் பலியான விஜய் ரூபானி குடும்பத்தினருக்கு பிரதமர் ஆறுதல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies