மார்ச் 1 முதல் கூடுதல் ரயில்கள் நின்று செல்லும் - சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம் தகவல்!
Aug 15, 2025, 06:09 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மார்ச் 1 முதல் கூடுதல் ரயில்கள் நின்று செல்லும் – சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம் தகவல்!

Web Desk by Web Desk
Feb 13, 2025, 09:28 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சேலம் கோட்டத்தில் உள்ள 9 ரயில் நிலையங்களில் மார்ச் 1 முதல் கூடுதல் ரயில்கள் நின்று செல்லும் என ரயில்வே கோட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

சேலம் ரயில்வே கோட்டத்தில் சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை, கரூர் ஆகியவை பெரிய ரயில் நிலையங்களாக உள்ள நிலையில், இரண்டாம் கட்டமாக 73 ரயில் நிலையங்கள் உள்ளன.

இந்த இரண்டாம் நிலை ரயில்வே நிலையங்களின் பிளாட்பாரத்தில 15 முதல் 18 பெட்டிகள் மட்டும் நிற்கும் வகையில் உள்ளதால், அதனை நீட்டிக்க ரயில்வே அமைச்சகம் முடிவு செய்தது. அதன்படி, சேலம் டவுன், வீரபாண்டி ரோடு, ஏத்தாப்பூர் உள்ளிட்ட 9 ரயில் நிலையங்களில் 28 பெட்டிகள் நின்று செல்லும் வகையில் பிளாட்பாரம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஓராண்டாக நடந்து வந்த பணிகள் நிறைவடைந்துள்ளதால், மார்ச் 1 முதல் 9 ரயில் நிலையங்களிலும் கூடுதலாக ரயில்கள் நின்று செல்லும் என சேலம் கோட்ட ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Tags: additional trains will stopVeerapandi RoaSalem Railway DivisionRailway Divisional Administration
ShareTweetSendShare
Previous Post

ரயில்வே இருப்புப் பாதையில் கல் வைத்த சம்பவம் : 10-ஆம் வகுப்பு மாணவனுக்கு அறிவுரை கூறி அனுப்பிய நீதிபதி!

Next Post

மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த மாணவர்கள் – மூடி மறைக்க முயன்ற திமுக நிர்வாகி மீது நடவடிக்கை எடுக்க அண்ணாமலை வலியுறுத்தல்!

Related News

இந்தியா Vs பாகிஸ்தான் : வீறுநடை போடும் இந்தியா – வீழ்ந்து கிடக்கும் பாகிஸ்தான்!

புதிய பாரதம், வெற்றி பாரதம் – விஸ்வாமித்திரர் பிரதமர் மோடி – விஸ்வகுரு இந்தியா!

கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் – டாப் 5 நாடுகள் என்னென்ன?

இந்தியாவின் முதல் ராணி வேலு நாச்சியார்!

இந்திய பத்திரிகைத் துறையின் தந்தை!

புரட்சி மாவீரன் வாஞ்சிநாதன்!

Load More

அண்மைச் செய்திகள்

முல்லைப் பெரியாறு அணைக்கு அடித்தளமிட்டவர் முத்து இருளப்ப பிள்ளை!

எதிரிகளின் சிம்ம சொப்பனம் ஒண்டிவீரன்!

விடுதலை வேள்வியை ஏற்றி வைத்த முதல் வீரர் பூலித்தேவர்!

இஸ்லாமிய படையெடுப்பை தடுத்த வீரத்தளவாய் வெள்ளையன் சேர்வை!

விடுதலை போரின் விடிவெள்ளி தீரன் சின்னமலை!

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர்!

சுதந்திரத்தின் அடையாளம் மாவீரன் அழகுமுத்துக்கோன்!

உறுதியின் வடிவம் கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன்!

ஜம்மு-காஷ்மீர் : மேகவெடிப்பு காரணமாக பெருவெள்ளம், நிலச்சரிவு!

பாகிஸ்தானின் தவறான குறிப்புகளை இந்தியா திட்டவட்டமாக நிராகரிக்கிறது : ரந்தீர் ஜெய்ஸ்வால்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies