மார்ச் 1 முதல் கூடுதல் ரயில்கள் நின்று செல்லும் - சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம் தகவல்!
Jun 13, 2025, 06:46 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

மார்ச் 1 முதல் கூடுதல் ரயில்கள் நின்று செல்லும் – சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம் தகவல்!

Web Desk by Web Desk
Feb 13, 2025, 09:28 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சேலம் கோட்டத்தில் உள்ள 9 ரயில் நிலையங்களில் மார்ச் 1 முதல் கூடுதல் ரயில்கள் நின்று செல்லும் என ரயில்வே கோட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

சேலம் ரயில்வே கோட்டத்தில் சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை, கரூர் ஆகியவை பெரிய ரயில் நிலையங்களாக உள்ள நிலையில், இரண்டாம் கட்டமாக 73 ரயில் நிலையங்கள் உள்ளன.

இந்த இரண்டாம் நிலை ரயில்வே நிலையங்களின் பிளாட்பாரத்தில 15 முதல் 18 பெட்டிகள் மட்டும் நிற்கும் வகையில் உள்ளதால், அதனை நீட்டிக்க ரயில்வே அமைச்சகம் முடிவு செய்தது. அதன்படி, சேலம் டவுன், வீரபாண்டி ரோடு, ஏத்தாப்பூர் உள்ளிட்ட 9 ரயில் நிலையங்களில் 28 பெட்டிகள் நின்று செல்லும் வகையில் பிளாட்பாரம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஓராண்டாக நடந்து வந்த பணிகள் நிறைவடைந்துள்ளதால், மார்ச் 1 முதல் 9 ரயில் நிலையங்களிலும் கூடுதலாக ரயில்கள் நின்று செல்லும் என சேலம் கோட்ட ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Tags: Salem Railway DivisionRailway Divisional Administrationadditional trains will stopVeerapandi Roa
ShareTweetSendShare
Previous Post

ரயில்வே இருப்புப் பாதையில் கல் வைத்த சம்பவம் : 10-ஆம் வகுப்பு மாணவனுக்கு அறிவுரை கூறி அனுப்பிய நீதிபதி!

Next Post

மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த மாணவர்கள் – மூடி மறைக்க முயன்ற திமுக நிர்வாகி மீது நடவடிக்கை எடுக்க அண்ணாமலை வலியுறுத்தல்!

Related News

விமான விபத்தில் உயிரிழந்தர்களில் 169 பேர் இந்தியர்கள் – ஏர் இந்தியா நிறுவனம் அறிவிப்பு!

அகமதாபாத் விமான விபத்து – ஒரே ஒருவர் மட்டும் உயிர் தப்பிய அதிசயம்!

அகமதாபாத்தில் ஏர் இந்தியா விமானம் விபத்து – 241 பேர் பலி!

I-STAR- வானில் நெற்றிக்கண் : அதிநவீன உளவு விமானத்தை வாங்க இந்தியா முடிவு!

நெல்லை – நெல்லையப்பர் கோயில் ஆனித்திருவிழா கோலாகலம்!

NO MISSILE… ONLY WATER BOMB : ஆபரேஷன் சிந்தூர்-2 ஆரம்பம் – மண்டியிடும் பாகிஸ்தான்!

Load More

அண்மைச் செய்திகள்

கரூர் அருகே மணல் திருட்டில் ஈடுபட்ட லாரியை மடக்கி பிடித்த முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்!

அதிகார வெறியில் யூனுஸ் : தேர்தலை ஒத்தி வைக்க சதி – வெடிக்கும் போராட்டம்!

உயர் நீதிமன்ற மதுரை கிளை வளாகத்தில் பேட்டரி கார் சேவை தொடக்கம்!

சமயபுரம் கோயில் அருகே உறங்கிக்கொண்டு இருந்தவர் கார் மோதியதில் பலி!

அகமதாபாத் விமான விபத்து – உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு எல்.முருகன், அண்ணாமலை இரங்கல்!

பொன்முடி மனு மீது வரும் 21ம் தேதி உத்தரவு – சிபிஐ சிறப்பு நீதிமன்றம் அறிவிப்பு!

விமான விபத்து மீட்பு நடவடிக்கையை விரைவுப்படுத்துக – குஜராத் முதல்வரை தொடர்பு கொண்டு பேசிய உள்துறை அமைச்சர் அமித் ஷா!

அகமதாபாத் விமான விபத்து – நயினார் நாகேந்திரன் இரங்கல்!

விமான விபத்தில் உயிரிழந்த குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல் – ஏர் இந்தியா சேர்மன் என்.சந்திரசேகரன்

அகமதாபாத் விமான விபத்து – மீட்பு நடவடிக்கையை விரைவுப்படுத்த பிரதமர் மோடி உத்தரவு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies