சேலத்தில் அரசுப் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை : கட்டப் பஞ்சாயத்தில் ஈடுபட்ட விசிகவினர்!
Jan 14, 2026, 08:10 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

சேலத்தில் அரசுப் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை : கட்டப் பஞ்சாயத்தில் ஈடுபட்ட விசிகவினர்!

Murugesan M by Murugesan M
Feb 13, 2025, 12:24 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சேலத்தில் அரசுப் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சம்பவத்தில் விசிகவினர் கட்டப் பஞ்சாயத்தில் ஈடுபட்டதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

மல்லியக்கரை அரசு மேல்நிலைப்பள்ளியில் 7ம் வகுப்பு படித்து வரும் மாணவி, அதே பள்ளியில் 11ம் வகுப்பு படிக்கும் 3 மாணவர்களால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டார்.

கடந்த ஜனவரி 22ம் தேதி இந்த சம்பவம் நடைபெற்ற நிலையில், பாதிக்கப்பட்ட மாணவி பட்டியல் சமூகத்தை சேர்ந்தவர் என கூறப்படுகிறது. இந்த சம்பவம் வெளியில் தெரியாமல் இருக்கவேண்டும் என்றால் 10 லட்சம் ரூபாய் வழங்க வேண்டும் என மாணவியின் பெற்றோரிடம் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர், கட்டப்பஞ்சாயத்து செய்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இந்த கட்டப் பஞ்சாயத்தில் ஆசிரியர் கழக தலைவரும், திமுக பிரமுகருமான ஜோதிக்கும் தொடர்பிருப்பதாக கூறப்படுகிறது.

இந்த விவகாரத்தில் இதுவரை 3 மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், சம்பவத்தில் தொடர்புடைய அனைவரையும் கைது செய்ய வேண்டும் என தமிழக பாஜக வலியுறுத்தியுள்ளது.

மேலும், சேலம் கிழக்கு மாவட்ட பாஜக சார்பில் இந்த சம்பவத்தை கண்டித்து நாளை ஆர்ப்பாட்டம் நடத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

Tags: Tn newsSexual assault of a government school girl in Salem: The fans involved in the Khattab Panchaya!vck
ShareTweetSendShare
Previous Post

வக்பு சட்ட திருத்த மசோதா கூட்டுக்குழு அறிக்கை – நாடாளுமன்றத்தில் தாக்கல்!

Next Post

நடத்தையில் சந்தேகம் – மனைவியை கொலை செய்த கணவன் தலைமறைவு!

Related News

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

Load More

அண்மைச் செய்திகள்

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies