vck - Tamil Janam TV

Tag: vck

சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட முடியாமல் போனதற்கு திமுகவே காரணம் – திருமாவளவன் வருத்தம்!

திமுகவால்தான், சட்டசபை தேர்தலில், தான் போட்டியிட முடியாத நிலை ஏற்பட்டதாக கட்சி நிர்வாகிகளிடம் திருமாவளவன் வருத்தப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழக சட்டசபை தேர்தலில், திமுக கூட்டணியில் விசிகவுக்கு ...

திடீரென வெளியேறிய கூட்டணி கட்சிகள் – உள்ளாட்சி தேர்தலில் தனித்துப்போட்டியிட திமுக முடிவு!

திமுக கூட்டணியில் இடம்பெற்ற காங்கிரஸ், விசிக, ஐயுஎம்எல் உள்ளிட்ட கட்சிகள் தவெக அமைச்சரவையில் இடம்பெற்றதால், வரும் உள்ளாட்சித் தேர்தலை தனித்து எதிர்கொள்ள திமுக தயாராகி வருவதாக தகவல் ...

 விசிலுக்கு முட்டுக்கொடுக்கும் ஏணி, சிறுத்தை – திமுக எம்.பி.ராசா விமர்சனம்!

தமிழக அரசின் புதிய அமைச்சரவையில் இணையவுள்ள விசிக, ஐயூஎம்எல் கட்சிகள் குறித்து திமுக எம்பி ஆ.ராசா தெரிவித்துள்ள சர்ச்சை கருத்துக்கு அரசியல் கட்சியினர் கண்டனம் தெரிவித்துள்ளனர். தவெக ...

தவெக கூட்டணி அமைச்சரவையில் விசிக, ஐயுஎம்எல் – வன்னியரசு, ஷாஜகான் இன்று பதவியேற்கின்றனர்!

தமிழக அரசியல் வரலாற்றில் முதல் முறையாக விசிக மற்றும் ஐயுஎம்எல் கட்சிகள் அமைச்சரவையில் இடம்பெறவுள்ளன. நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் வென்று ஆட்சி அமைத்த தமிழக வெற்றிக் ...

காங். விசிக உள்ளிட்ட கட்சிகள் அமைச்சரவையில் இணைய வேண்டும் – அமைச்சர் ஆதவ் அர்ஜுனா

தவெக அரசுக்கு ஆதரவு அளித்த விசிக உள்ளிட்ட கட்சிகள் அமைச்சரவையில் இடம்பெற முதல்வர் விஜய் விரும்புவதாக அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தெரிவித்தார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நல்ல ...

தவெக தலைவர் விஜய்யை முன்வைத்து சூதாட்டம் – திருமாவளவன் குற்றச்சாட்டு!

தவெக தலைவர் விஜய்யை முன்வைத்து சூதாட்டம் நடைபெறுவதாக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சட்டமன்ற தேர்தலில் தவெக முன்னிலை ...

சிதம்ரபத்தில் ABVP பொதுக்கூட்டத்தில் விசிகவினர் அராஜகம் – எல். முருகன் கண்டனம்!

சிதம்ரபத்தில் ABVP மாணவர் அமைப்பினரின் பொதுக்கூட்டத்தில் அராஜகத்தில் ஈடுபட்ட விசிகவினருக்கு மத்திய அமைச்சர் எல்.முருகன் கண்டனம் தெரிவித்துள்ளார் அவர் விடுத்துள்ள பதிவில், ஜனநாயகத்தின் மீது துளியும் நம்பிக்கை இல்லாதவர்கள் ...

சிதம்பரம் ABVP பொதுக்கூட்டத்தில் விசிக-வினர் வன்முறை – அஸ்வத்தாமன் கண்டனம்!

சிதம்பரம் ABVP பொதுக்கூட்டத்தில் அராஜகத்தில் ஈடுபட்ட விசிக-வினருக்கு  பாஜக மாநில செயலாளர் அஸ்வத்தாமன் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில், அகில பாரத வித்யார்த்தி பரிஷத் ...

சீட் கேட்டதில் காங்கிரசில் – கிடைத்தது விசிகவில் : காட்டுமன்னார் கோவில் தொகுதி குழப்பம்!

விசிக-விற்கு ஒதுக்கப்பட்ட காட்டுமன்னார்கோவில் தொகுதியில் போட்டியிட காங்கிரஸ் கட்சி உறுப்பினரான ஜோதிமணிக்கு வாய்ப்பு வழங்கப்பட்டிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தமிழக சட்டப்பேரவை தேர்தலில் திமுக கூட்டணியில் அங்கம் ...

சட்டமன்ற தேர்தல் : திமுக கூட்டணியில் விசிகவிற்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு

திமுக - விசிக இடையே தொகுதி பங்கீடு செய்வதில் கடும் இழுபறி நீடித்து வந்த நிலையில் 8 தொகுதிகள் வழங்கப்படுவதாக உடன்படிக்கை எட்டப்பட்டுள்ளது. திமுக கூட்டணியில் இரட்டை ...

திமுக தலைமையிடம் விசிக மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் வலியுறுத்தல்

தேமுதிக தொகுதி பங்கீட்டை முதலில் இறுதி செய்துவிட்டு பின்னர் தங்களை அழைக்குமாறு திமுக தலைமையிடம் விசிக மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் கூறியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது கடந்த ...

தேர்தல் நெருங்கும் நேரத்தில் மாற்றுக் கட்சியில் இருந்து அதிமுக-வில் இணைந்த 1000 பேர்!

தேர்தல் நெருங்கும் நேரத்தில் மாற்றுக் கட்சியில் இருந்து சுமார் ஆயிரம் பேர் அதிமுகவில் இணைந்தனர். சென்னை அம்பத்தூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் மாற்று கட்சிகளைச் சேர்ந்தவர்கள் ...

தேமுதிகவுக்கு ஒதுக்கப்படுவதை போல் தங்களுக்கு தொகுதிகள் ஒதுக்க வேண்டும் – திமுக தலைமையிடம் விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகள் வலியுறுத்தல்!

தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள் ஒதுக்கப்படுகிறதோ அத்தனை தொகுதிகள் தங்களுக்கும் வழங்கப்பட வேண்டும் என விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகள் திமுகவிடம் வலியுறுத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. சட்டமன்ற ...

அரூரில் திமுக அரசுக்கு எதிராக என்டிஏ ஆர்பாட்டம் – காலணிகள் வீசி விசிக அராஜகம்!

தருமபுரி மாவட்டம் அரூரில் திமுக அரசைக் கண்டித்து NDA கூட்டணியினர் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் விசிகவினர் காலணிகளை வீசி அராஜகத்தில் ஈடுபட்டனர். அரூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு திமுக ...

திமுக கூட்டணியில் இருப்பதா? வேண்டாமா?- ஆலோசனை மேற்கொள்ளும் காங். மேலிட பொறுப்பாளர்

திமுக கூட்டணியில் நீடிப்பதா? அல்லது வெளியேறுவதா? என்பது குறித்து காங்கிரஸ் கட்சியின் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் ஆலோசனை நடத்த உள்ளார். திமுகவிடம் ஆட்சியில் பங்கு மற்றும் ...

அரசு நிலத்தை போலியாக பத்திரப்பதிவு செய்து ரியல் எஸ்டேட் செய்த விசிக நிர்வாகி!

தென்காசியில் அரசு நிலத்தை போலியாக பத்திரப்பதிவு செய்து விற்பனை செய்ய முயன்ற விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகி கைது செய்யப்பட்டார். தென்காசி மாவட்ட விசிக துணைச் செயலாளராக ...

கூட்டணி கட்சிகள் நெருக்கடி – பிப்ரவரி 22 முதல் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடைபெறும் என அறிவிப்பு!

கூட்டணிக் கட்சிகளின் நெருக்கடிக்கு அடிபணிந்த திமுக, பிப்ரவரி 22ம் தேதி முதல் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடைபெறும் என அறிவித்துள்ளது. சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், ...

திமுக கூட்டணியில் ராமதாஸ்…காங்கிரஸ் – விசிக மோதல்!

திமுக கூட்டணியில் ராமதாஸ் தரப்பு இணையும் என்று பேசிய தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகைக்கு விசிக தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் ...

திமுக தலைமையின் திடீர் முடிவு – கலக்கத்தில் கூட்டணிக் கட்சிகள்

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்பு தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தைக் குழு அமைக்கப்படும் என திமுக தலைமை முடிவு செய்துள்ளதால் கூட்டணி கட்சிகள் கலக்கத்தில் உள்ளதாக தகவல் ...

கோயில்களில் நடத்தப்பட்ட கும்பாபிஷேக நிகழ்ச்சி மூலம் வருமானம் பார்த்த அமைச்சர் சேகர்பாபு! – கண்ணன்

தமிழக கோயில்களில் நடத்தப்பட்ட கும்பாபிஷேக நிகழ்ச்சி மூலம் அமைச்சர் சேகர்பாபு வருமானம் பார்த்துள்ளதாக இந்து பாதுகாப்பு படை தேசிய தலைவர் கண்ணன் விமர்சித்துள்ளார். ஈரோடு மாவட்டம், விஜயமங்கலத்தில் ...

கூடுதல் தொகுதி கேட்டு நெருக்கடி தரும் கூட்டணி கட்சிகள் – மௌனம் காக்கும் திமுக!

அனைத்துக் கட்சிகளும் கூடுதல் தொகுதிகளை கேட்கும் நிலையில், தொகுதி பங்கீடு குழு அமைக்காமல் திமுக மவுனம் காப்பது கூட்டணிக்குள் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக, ...

காங்கிரஸை அழைக்காத திமுக – விசிக, இடதுசாரிகளுடன் தனியாக கூட்டணி பேச்சுவார்த்தை!

புதுச்சேரியில் சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், காங்கிரஸை அழைக்காமல் விசிக மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளுடன் திமுக தனியாக பேச்சுவார்த்தை நடத்தியது அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தி ...

மன்னர்களை பற்றி திருமாவளவனின் சர்ச்சை கருத்து – கொதித்தெழுந்த இந்து முன்னணி!

சேர, சோழ, பாண்டிய மன்னர்களை அவதூறாக பேசியதாக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் மீது இந்து முன்னணி சார்பில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது. இந்து முன்னணி ...

திருமாவளவனின் பேச்சு சோழர் மற்றும் பாண்டியர்களின் பாரம்பரியத்திற்கும், பெருமைக்கும் இழைக்கப்பட்ட அவமானம் – அண்ணாமலை

திருமாவளவனின் பேச்சு சோழர் மற்றும் பாண்டியர்களின் பாரம்பரியத்திற்கும், பெருமைக்கும் இழைக்கப்பட்ட அவமானம் என பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில், ஊழல் ...

Page 1 of 3 1 2 3