சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட முடியாமல் போனதற்கு திமுகவே காரணம் - திருமாவளவன் வருத்தம்!
Jul 18, 2026, 03:03 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட முடியாமல் போனதற்கு திமுகவே காரணம் – திருமாவளவன் வருத்தம்!

Ramamoorthy S by Ramamoorthy S
May 29, 2026, 01:04 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திமுகவால்தான், சட்டசபை தேர்தலில், தான் போட்டியிட முடியாத நிலை ஏற்பட்டதாக கட்சி நிர்வாகிகளிடம் திருமாவளவன் வருத்தப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழக சட்டசபை தேர்தலில், திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கப்பட்ட நிலையில், காட்டுமன்னார்கோவில் தொகுதியில் போட்டியிடுவதாக திருமாவளவன் அறிவித்தார்.

மாநில அரசியலில் கவனம் செலுத்தவிருந்த திருமாவளவனின் முடிவை திமுக தலைமை ஏற்காததால் கடைசி நேரத்தில் தேர்தலில் போட்டியிடவில்லை எனக்கூறி காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஜோதிமணி என்பவரை வேட்பாளராக அறிவித்தார்.

தேர்தலுக்கு பின்னர் தவெக ஆட்சியமைக்க ஆதரவளித்த விசிக, அமைச்சரவையில் இடம் பெற்றுள்ள நிலையில், தேர்தலில் போட்டியிடுவது என்ற முடிவை மாற்றி இருக்கக் கூடாது என கட்சி நிர்வாகிகளிடம் திருமாவளவன் வருத்தப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

திமுக தலைமை பேச்சை கேட்காமல் தேர்தலில் போட்டியிட்டிருந்தால் தற்போது அமைச்சராகி இருக்கலாம் என்றும், தமிழக அரசியலில் கூடுதல் கவனம் செலுத்த வசதியாக இருந்திருக்கும் எனவும் திருமாவளவன் கூறியதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Tags: tamilnadu assembely electionsDMKstalinvckthirumavalavan
ShareTweetSendShare
Previous Post

கிரீன்வேஸ் சாலை அரசு இல்லத்தை காலி செய்தார் எடப்பாடி பழனிசாமி!

Next Post

திருச்செந்தூர் முருகன் கோயிலில் அமைச்சர் ரமேஷிடம் 4000 லஞ்சம் – அர்ச்சகர் பணியிடை நீக்கம்!

Related News

வெற்றிகரமாக விண்ணில் சீறிப்பாய்ந்தது விக்ரம்-1 இந்தியாவின் முதல் தனியார் ராக்கெட்!

பழனி கோயில் நில மோசடி வழக்கு – சார் பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் இல்லத்தில் சிபிசிஐடி போலீசார் விசாரணை!

வடகிழக்கு எல்லையில் எதிரிகளுக்கு செக் : மிசோராமில் புதிய ராணுவ தளத்தை அமைக்கும் இந்திய அரசு – சிறப்பு தொகுப்பு!

மெக்சிகோவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் – சுனாமி எச்சரிக்கை!

விக்ரம் – 1 ராக்கெட் பயணம் – ஏரோஸ்பேஸ் குழுவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து!

தமிழ்நாட்டை இந்தியாவின் முதன்மை மாநிலமாக உருவாக்கிட உறுதியேற்போம் – முதலமைச்சர் விஜய் அழைப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

குதிரை பேர விவகாரம் – வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற உயர் நீதிமன்றம் மறுப்பு!

மாணவர்களின் மருத்துவர் கனவை நிறைவேற்றியது பாஜக அரசு – பிரதமர் மோடி

தமிழகத்தில் நவோதயா பள்ளிகளை திறக்க தவெக அரசு முன்வர வேண்டும் – நயினார் நாகேந்திரன்

சென்னை சைதாப்பேட்டை சமூக நீதி விடுதியில் முதல்வர் விஜய் ஆய்வு!

சென்னை பூங்கா உள்ளிட்ட மேம்படுத்தப்பட்ட 75 ரயில் நிலையங்கள் – பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்!

நாகர்கோவில் சிறையில் உயிரிழந்த சபரி வர்மனின் உடல் தகனம்!

பழனி கோயில் நில பத்திரப்பதிவு விவகாரம் – சார் பதிவாளருக்கு முன்ஜாமின்!

ஆக்கிரமிப்பு காஷ்மீரில் மக்கள் எழுச்சி : முசாஃபராபாத் பேரணிக்கு அழைப்பு – சிறப்பு கட்டுரை!

இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் ரயில் : ரயில்வே துறையில் பசுமைப் புரட்சி – சிறப்பு கட்டுரை!

500 இல்லை… இனி 100 சதவீதம் : ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்க அமெரிக்கா சலுகை, இந்தியாவிற்கு என்ன லாபம் ? – சிறப்பு கட்டுரை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies