சென்னை பூங்கா உள்ளிட்ட மேம்படுத்தப்பட்ட 75 ரயில் நிலையங்கள் - பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்!
Sep 1, 2026, 03:52 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சென்னை பூங்கா உள்ளிட்ட மேம்படுத்தப்பட்ட 75 ரயில் நிலையங்கள் – பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்!

Ramamoorthy S by Ramamoorthy S
Jul 18, 2026, 07:15 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

மத்திய அரசின் அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் சென்னை பூங்கா ரயில் நிலையம் உட்பட நாடு முழுவதும் மேம்படுத்தப்பட்ட 75 ரயில் நிலையங்களை பிரதமர் மோடி காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.

அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் 75 ரயில் நிலையங்கள் மேம்படுத்தப்பட்ட நிலையில், அதில் தமிழகத்தில் சென்னை பூங்கா, சின்ன சேலம், குன்னூர் உள்ளிட்ட மூன்று ரயில் நிலையங்களும் அடங்கும். இந்த ரயில் நிலையங்களை பஞ்சாப் மாநிலம் ஜலந்தர் கண்டோன்மென்ட் ரயில் நிலையத்தில் இருந்தவாறு பிரதமர் மோடி காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் திரண்டிருந்த மக்கள் பாரத் மாதகி ஜே என உற்சாக முழக்கமிட்டனர்

முன்னதாக ரயில் நிலையத்தில் பெண்கள் பாரம்பரிய நடனமாடி பிரதமர் மோடியை வரவேற்றனர். அதனைத் தொடர்ந்து, ரயிலில் ஏறி அங்கிருந்த மாணவர்களிடம் உரையாடினார். தொடர்ந்து, ஜலந்தர் – வாரணாசி இடையேயான ரயில் சேவையை தொடங்கி வைத்தார்.

பயணிகளின் வசதிக்காக மேம்படுத்தப்பட்ட நடைமேடைகள், காத்திருப்பு அறைகள், மின்தூக்கி, நகரும் படிக்கட்டிகள், வணிக வளாகங்கள், உணவகங்கள் மற்றும் வாகன நிறுத்துமிடங்களுடன் கூடிய ‘சிட்டி சென்டர்கள், மாற்றுத் திறனாளிகளுக்கான பிரெய்லி வழித்தடங்கள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களுடன் அமைக்கப்பட்டுள்ள.

Tags: prime minister modi75 upgraded railway stationsCentral Government's Amrit Bharat scheme.Jalandhar Cantonment railway station
Share
Tweet
SendShare
Previous Post

நாகர்கோவில் சிறையில் உயிரிழந்த சபரி வர்மனின் உடல் தகனம்!

Next Post

சென்னை சைதாப்பேட்டை சமூக நீதி விடுதியில் முதல்வர் விஜய் ஆய்வு!

Related News

கோயில்களுக்கு செல்போன் கொண்டு செல்ல தடை – அமலுக்கு வந்தது அறிவிப்பு!

அனிதா நினைவேந்தல் நிகழ்வுக்கு அனுமதி மறுப்பு – பேரவையில் காரசார வாக்குவாதம்!

பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜாவுக்கு விதிக்கப்பட்ட சிறை தண்டனை ரத்து – சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

முதல்வர் விஜய் பெயரில் மத்தியப் பிரதேசத்தில் சைபர் கும்பல் பண மோசடி – போலீஸ் விசாரணை!

நேபாளத்தில் இருந்து திரும்பிய தமிழர்கள் – சொந்த ஊரில் உற்சாக வரவேற்பு!

நேபாளத்தில் இருந்து திரும்பிய தமிழர்கள் – கோவை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு!

Load More

அண்மைச் செய்திகள்

ஆபாச செயலி பெயரில் ஊடுருவி வங்கி பணத்தை திருடும் புதிய சைபர் மோசடி – மத்திய அரசு எச்சரிக்கை!

சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு – கால்பந்து வீரர் மெஸ்ஸி அறிவிப்பு!

பணி ஓய்வு பெறுகிறார் லெப்டினன்ட் ஜெனரல் வி.ஸ்ரீஹரி – போர் நினைவு சின்னத்தில் மரியாதை!

கூடுவாஞ்சேரி சூட்கேஸ் கொலை வழக்கு – தம்பதியிடம் போலீஸ் தீவிர விசாரணை!

பிரதமர் மோடியுடன் ஈரான் அதிபர் சந்திப்பு; அமைதியை நிலைநாட்ட இந்தியா ஆதரவு

நகராட்சி நிர்வாகத்துறை ஊழல்; அமைச்சர் ஆதவ் அர்ஜூனா, கே.என் நேரு காரசார விவாதம்

FQL செயலியில் பணம் செலுத்தி ஏமாந்தோம்; 100க்கும் மேற்பட்டோர் புகார்

நேபாளத்துக்கு ரூ.1 கோடி நிவாரண நிதி; ஈஷா அறிவிப்பு

நேபாள சுரங்க பணிகளில் பணியாற்றிய 900 பேரின் கதி என்ன ?

கனடாவில் ஹிந்து விஸ்வ பந்து நிகழ்ச்சி; ஆர்.எஸ்.எஸ் தலைவர் பங்கேற்பு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies