தொகுதி மறுவரையறை விவகாரத்தில் திமுக முதலைக் கண்ணீர் வடிக்கிறது – தேஜஸ்வி சூர்யா
தொகுதி மறுவரையறை விவகாரத்தில் திமுக முதலைக் கண்ணீர் வடிப்பதாக, பா.ஜ.க எம்.பி. தேஜஸ்வி சூர்யா குற்றம் சாட்டினார். மக்களவையில் பேசிய தேஜஸ்வி சூர்யா, கடந்த 1971ம் ஆண்டு ...
தொகுதி மறுவரையறை விவகாரத்தில் திமுக முதலைக் கண்ணீர் வடிப்பதாக, பா.ஜ.க எம்.பி. தேஜஸ்வி சூர்யா குற்றம் சாட்டினார். மக்களவையில் பேசிய தேஜஸ்வி சூர்யா, கடந்த 1971ம் ஆண்டு ...
நெல் சாகுபடிக்கு ஊக்கத்தொகை வழங்க வேண்டாம் என்று மத்திய அரசு தமிழகத்திற்கு உத்தரவிட்டதாக முதலமைச்சர் ஸ்டாலின் சுமத்தியுள்ள குற்றச்சாட்டு முற்றிலும் உண்மைக்கு புறம்பானது என மத்திய நிதியமைச்சர் ...
தமிழக தேர்தல் பிரச்சாரத்தை புறக்கணிக்க ராகுல்காந்தி முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. திமுக தலைமையிலான கூட்டணியின் பொதுக்கூட்டம் புதன்கிழமையன்று சேலத்தில் நடைபெறவுள்ளது. அதில் பங்கேற்க வருமாறு காங்கிரஸ் ...
திமுகவை வீட்டிற்கு அனுப்ப வேண்டும் என்பதே தேசிய ஜனநாயக கூட்டணியின் முக்கிய இலக்கு என மத்திய அமைச்சரும், அவிநாசி தொகுதியின் பாஜக வேட்பாளருமான எல்.முருகன் தெரிவித்துள்ளார். இது ...
உதயநிதியை முதலமைச்சராக்க ஸ்டாலின் குடும்பம் கோடிகளை செலவழிக்கிறது என்றும், ஆனால், மக்கள் தாமரை சின்னத்தைத்தான் தேர்ந்தெடுப்பார்கள் எனவும் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். விருதுநகர் ...
மத்திய அரசு வழங்கும் நிதியை திமுக அரசு முறையாக பயன்படுத்துவதில்லை என மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் குற்றம் சாட்டியுள்ளார். கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், திமுக ஆட்சியில் ...
சொந்த கட்சி வேட்பாளர் எந்த சின்னத்தில் போட்டியிடுகிறார் என்பது கூட தெரியாத ஒரே நபர் ஸ்டாலின் தான் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார். சென்னை ...
தமிழக சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடும் முதலமைச்சர் ஸ்டாலின், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட பல முக்கிய தலைவர்களின் வேட்பு மனுக்கள் ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் 234 தொகுதிகளுக்கான ...
அரசு கஜானாவை ஏடிஎம் இயந்திரம் போல் ஸ்டாலின் குடும்பம் பயன்படுத்துவதாக மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் குற்றம் சாட்டியுள்ளார். இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், திருவள்ளுவர், காமராஜர் ...
முதல்வர் ஸ்டாலின் குடும்பத்தினர் தமிழகத்தை கூறுபோட்டு ஆட்டிப் படைப்பதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஸ்டாலின் மருமகன் சபரீசனும் ...
டெல்லி என்றாலே முதலமைச்சர் ஸ்டாலின் நடுங்குவதாக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் விமர்சித்துள்ளார். நெல்லையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மக்களை பற்றி கவலைப்படாமல் டெல்லி, டெல்லி என ...
மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தலைமையில், சென்னையில் நாளை மதியம் NDA கூட்டணியின் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை நடைபெற உள்ளதாக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் ...
தமிகத்தில் பதிவான கொலை வழக்கு விவரங்களை தமிழக உள்துறை செயலாளர் திரித்து கூறுவதாக பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார். அவர் விடுத்துள்ள பதிவில், நேற்று, தமிழக ...
பிரதமர் மோடி தமிழகம் வரும்போதெல்லாம் தாய்மாமன் வீட்டு சீர் கொண்டு வருவதை போல வளர்ச்சி திட்டங்களை தொடங்கி வைக்கிறார் என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் ...
தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தல் தான், திமுகவின் கடைசி தேர்தல் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். திருச்சி என்டிஏ பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், ...
விஞ்ஞான ரீதியாக ஊழல் செய்வதற்கு பெயர் பெற்ற கட்சி திமுக என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். திருச்சி பஞ்சப்பூரில் தேசிய ஜனநாயக கூட்டணி மாநாடு நடைபெற்றது. இதில் ...
திமுக அரசை வீட்டிற்கு அனுப்பி வைக்கும் கூட்டமாக திருச்சியில் நடைபெற கூடிய மாநாடு அமையும் என மத்திய அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், திருச்சி ...
திமுக ஆட்சியில் மாணவர்களின் கைகளில் கஞ்சா புழங்குவதாக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றம்சாட்டியுள்ளார். மதுரையில் நடைபெற்ற என்டிஏ பொதுக்கூட்டத்தில் பேசிய அவர்,கையில் புத்தகம் எடுக்க ...
வரும் சட்டமன்றத் தேர்தலில் நிச்சயமாக திராவிட முன்னேற்ற கழகம் தோல்வியை சந்திக்கப் போகிறது என்பது இன்று காலை உறுதி செய்யப்பட்டு இருக்கிறது என பாஜக மூத்த தலைவர் ...
திமுக ஆட்சிக்கு வந்தது முதல் தமிழகத்தில் போதைப்பொருள் புழக்கம் அதிகரித்துள்ளதாகவும், அதற்கு அக்கட்சியினரே உறுதுணையாக இருப்பதாகவும் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றம்சாட்டியுள்ளார். சென்னை கமலாலயத்தில் ...
திருவாரூரில் அரசால் கண்டு கொள்ளப்படாத திருவிக மணிமண்டபத்தை பொதுமக்கள் சீரமைத்து கொடுத்தும் மீண்டும் சிதிலமடைந்து காணப்படும் அவலம் நிலவுகிறது. திருவாரூர் பேருந்து நிலையத்தில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி ...
கடந்த ஐந்தாண்டு ஆட்சியின் காரணமாக திமுக ஆட்சி மீண்டும் தொடர வாய்ப்புள்ளதாக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். சட்டப்பேரவை வளாகத்தில் முதல்வர் ஸ்டாலினை சந்தித்த பின்னர் அவர் ...
சட்டப்பேரவையில் திமுகவையும் முதல்வர் ஸ்டாலினையும் ஓபிஎஸ் ஆதரவாளர் புகழ்ந்து பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சட்டப்பேரவையில் இடைக்கால பட்ஜெட் கூட்டத்தொடரின் இறுதி நாளில் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்று ...
ஊழல் என்ற பாடத்தை தவிர மற்ற அனைத்து பாடப் பிரிவுகளிலும் திமுக பெயில் ஆகிவிட்டதாக தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் விமர்சித்துள்ளார். பட்ஜெட் கூட்டத்தொடரில் பங்கேற்பதற்காக ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies