பசுமை விழிப்புணர்வு - சென்னையில் இருந்து நேபாளத்திற்கு காரில் பயணத்தை தொடங்கிய பெண்கள்!
Aug 14, 2025, 11:19 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

பசுமை விழிப்புணர்வு – சென்னையில் இருந்து நேபாளத்திற்கு காரில் பயணத்தை தொடங்கிய பெண்கள்!

Web Desk by Web Desk
Feb 14, 2025, 12:25 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பசுமை விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக, ரோட்டரி இன்டர்நேஷனல் அமைப்பு சார்பில் சென்னையில் இருந்து நேபாளம் வரை 3 பெண்கள் காரில் பயணத்தை தொடங்கி உள்ளனர்.

இதன் தொடக்க விழா சென்னை அண்ணாநகரில் உள்ள கந்தசாமி நாயுடு கல்லூயில் நடைபெற்றது. நல்லி குழுமத்தின் நிறுவனர் நல்லி குப்புசாமி, சென்னை ரோட்டரி இன்டர்நேஷனல் அமைப்பின் ஆளுநர் மகாவீர் போத்ரா ஆகியோர் பசுமைப் பயணத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தனர். இந்த பசுமைப் பயணத்திற்கு தமிழ் ஜனம் தொலைக்காட்சி மீடியா பார்ட்னராக உள்ளது.

தொடக்க விழா நிகழ்வின்போது தமிழ் ஜனம் தொலைக்காட்சிக்கு பேட்டியிளித்த தொழிலதிபர் நல்லி குப்புசாமி, பெண்கள் துணிச்சலாக இத்தகைய பயணம் மேற்கொள்வது பாராட்டத்தக்கது என தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய ரோட்டரி இன்டர்நேஷனல் அமைப்பின் ஆளுநர் மகாவீர் போத்ரா, 3 பெண்களும் நேபாளம் வரை பசுமைப் பயணம் மேற்கொள்வது சாதாரண விஷயம் அல்ல என தெரிவித்தார்.

மொத்தம் 6 ஆயிரத்து 360 கிலோமீட்டர் தொலைவிலான இந்த பசுமைப்பயணத்தில், தங்களுக்கு ஆதரவு வழங்கும் அனைவருக்கும் நன்றி தெரிவித்த பெண்கள், பொதுநலனுக்காக இந்த பயணத்தை மேற்கொள்வதாக கூறினர்.

Tags: tamil janam tvGreen awareness - Women who started the journey from Chennai to Nepal by car!
ShareTweetSendShare
Previous Post

கடலில் விழுந்த அமெரிக்க கடற்படை விமானம்!

Next Post

படையப்பா யானைக்கு மதம் பிடித்துள்ளது – வனத்துறை எச்சரிக்கை!

Related News

இந்தியாவின் முதல் ராணி வேலு நாச்சியார்!

இந்திய பத்திரிகைத் துறையின் தந்தை!

புரட்சி மாவீரன் வாஞ்சிநாதன்!

முல்லைப் பெரியாறு அணைக்கு அடித்தளமிட்டவர் முத்து இருளப்ப பிள்ளை!

எதிரிகளின் சிம்ம சொப்பனம் ஒண்டிவீரன்!

விடுதலை வேள்வியை ஏற்றி வைத்த முதல் வீரர் பூலித்தேவர்!

Load More

அண்மைச் செய்திகள்

புதிய பாரதம், வெற்றி பாரதம் – விஸ்வாமித்திரர் பிரதமர் மோடி – விஸ்வகுரு இந்தியா!

கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் – டாப் 5 நாடுகள் என்னென்ன?

இஸ்லாமிய படையெடுப்பை தடுத்த வீரத்தளவாய் வெள்ளையன் சேர்வை!

விடுதலை போரின் விடிவெள்ளி தீரன் சின்னமலை!

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர்!

சுதந்திரத்தின் அடையாளம் மாவீரன் அழகுமுத்துக்கோன்!

உறுதியின் வடிவம் கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன்!

ஜம்மு-காஷ்மீர் : மேகவெடிப்பு காரணமாக பெருவெள்ளம், நிலச்சரிவு!

பாகிஸ்தானின் தவறான குறிப்புகளை இந்தியா திட்டவட்டமாக நிராகரிக்கிறது : ரந்தீர் ஜெய்ஸ்வால்

ஆபரேஷன் சிந்தூர் : 36 வீரர்களுக்கு விருது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies