பசுமை விழிப்புணர்வு - சென்னையில் இருந்து நேபாளத்திற்கு காரில் பயணத்தை தொடங்கிய பெண்கள்!
Jan 14, 2026, 07:11 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

பசுமை விழிப்புணர்வு – சென்னையில் இருந்து நேபாளத்திற்கு காரில் பயணத்தை தொடங்கிய பெண்கள்!

Murugesan M by Murugesan M
Feb 14, 2025, 12:25 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பசுமை விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக, ரோட்டரி இன்டர்நேஷனல் அமைப்பு சார்பில் சென்னையில் இருந்து நேபாளம் வரை 3 பெண்கள் காரில் பயணத்தை தொடங்கி உள்ளனர்.

இதன் தொடக்க விழா சென்னை அண்ணாநகரில் உள்ள கந்தசாமி நாயுடு கல்லூயில் நடைபெற்றது. நல்லி குழுமத்தின் நிறுவனர் நல்லி குப்புசாமி, சென்னை ரோட்டரி இன்டர்நேஷனல் அமைப்பின் ஆளுநர் மகாவீர் போத்ரா ஆகியோர் பசுமைப் பயணத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தனர். இந்த பசுமைப் பயணத்திற்கு தமிழ் ஜனம் தொலைக்காட்சி மீடியா பார்ட்னராக உள்ளது.

தொடக்க விழா நிகழ்வின்போது தமிழ் ஜனம் தொலைக்காட்சிக்கு பேட்டியிளித்த தொழிலதிபர் நல்லி குப்புசாமி, பெண்கள் துணிச்சலாக இத்தகைய பயணம் மேற்கொள்வது பாராட்டத்தக்கது என தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய ரோட்டரி இன்டர்நேஷனல் அமைப்பின் ஆளுநர் மகாவீர் போத்ரா, 3 பெண்களும் நேபாளம் வரை பசுமைப் பயணம் மேற்கொள்வது சாதாரண விஷயம் அல்ல என தெரிவித்தார்.

மொத்தம் 6 ஆயிரத்து 360 கிலோமீட்டர் தொலைவிலான இந்த பசுமைப்பயணத்தில், தங்களுக்கு ஆதரவு வழங்கும் அனைவருக்கும் நன்றி தெரிவித்த பெண்கள், பொதுநலனுக்காக இந்த பயணத்தை மேற்கொள்வதாக கூறினர்.

Tags: tamil janam tvGreen awareness - Women who started the journey from Chennai to Nepal by car!
ShareTweetSendShare
Previous Post

கடலில் விழுந்த அமெரிக்க கடற்படை விமானம்!

Next Post

படையப்பா யானைக்கு மதம் பிடித்துள்ளது – வனத்துறை எச்சரிக்கை!

Related News

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

Load More

அண்மைச் செய்திகள்

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies