படையப்பா யானைக்கு மதம் பிடித்துள்ளது - வனத்துறை எச்சரிக்கை!
Sep 29, 2025, 07:54 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

படையப்பா யானைக்கு மதம் பிடித்துள்ளது – வனத்துறை எச்சரிக்கை!

Web Desk by Web Desk
Feb 14, 2025, 12:31 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கேரள மாநிலம் மூணாறில் சுற்றித் திரியும் படையப்பா யானைக்கு மதம் பிடித்திருப்பதால், அப்பகுதியில் வசிக்கும் மக்கள் விழிப்புடன் இருக்க வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

மூணாறில் தேயிலை தோட்டம் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் படையப்பா யானை அடிக்கடி உலா வருகிறது. இந்த  நிலையில், அந்த யானை கடந்த சில நாட்களாக மிகுந்த அக்ரோஷத்துடன் காணப்பட்டுகிறது.

இதையடுத்து அந்த யானையை புகைப்படம் மற்றும் வீடியோ பதிவு செய்த வனத்துறையினர், அதனை கால்நடை மருத்துவர்களிடம் சோதனைக்கு உட்படுத்தினர்.

இந்த நிலையில், படையப்பா யானைக்கு மதம் பிடித்திருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனிடையே, கடந்த இரண்டு வாரங்களில் மறையூர்-மூணார் சாலையில் இரண்டு வாகனங்களை படையப்பா யானை தாக்கியுள்ளதாக தெரிகிறது. நேற்று இரவு 10 மணியளவில் KSRTC பேருந்தை படையப்பா யானை தாக்கியதில், அந்தப் பேருந்து சேதமடைந்தது.

Tags: KeralaMunnarPadayappa elephantforest department warning
ShareTweetSendShare
Previous Post

பசுமை விழிப்புணர்வு – சென்னையில் இருந்து நேபாளத்திற்கு காரில் பயணத்தை தொடங்கிய பெண்கள்!

Next Post

உலகின் மிகப்பெரிய நிலத்தடி வெப்ப ஏரி – அல்பேனியாவில் கண்டுபிடிப்பு!

Related News

இந்திய எரிசக்தி பாதுகாப்பு முயற்சியில் புதிய சகாப்தம் : அந்தமானில் இயற்கை எரிவாயு கண்டுபிடிப்பு!

5000 கொலு பொம்மைகள் இடம்பெற்ற கண்காட்சி – பார்வையாளர்கள் வரவேற்பு!

கரூர் பெருந்துயரம் – நடந்தது என்ன?

கரூர் சம்பவம் போல இனி நிகழ கூடாது – நிர்மலா சீதாராமன்

வான்பாதுகாப்பு ஏவுகணை வாகனங்கள் வாங்க ரூ.30,000 கோடி!

வரும் 2050ம் ஆண்டுக்குள் புற்றுநோய் மரணங்கள் 75% அதிகரிக்கும் – லான்செட் எச்சரிக்கை!

Load More

அண்மைச் செய்திகள்

ஹரியானாவில் ஏராளமான ட்ரோன்களை பறக்க விட்டு பயிற்சியில் ஈடுபட்ட ராணுவ வீரர்கள்!

பிசிசிஐ புதிய தலைவராக மிதுன் மன்ஹாஸ் நியமனம்!

சத்தீஸ்கர் : சுக்மா காடுகளில் இயங்கி வந்த நக்சல்களின் ஆயுதத் தொழிற்சாலை அழிப்பு – பாதுகாப்புப் படையினர்

கரூர் தவெக பிரசார கூட்டத்தில் 41பேர் உயிரிழந்த சம்பவம் : தேஜக கூட்டணி எம்பிக்கள் கொண்ட குழு அமைப்பு!

பெரு நாட்டிலும் அரசுக்கு எதிராக ஜென் ‘Z’ தலைமுறையினர் போராட்டம்!

சேலத்தில் தவெக தலைவர் விஜய் கைது செய்யக்கோரி போஸ்டர்!

தெலுங்கானாவில் மெட்ரோ திட்டத்தின் இரண்டாம் கட்டம் ரத்து – பி.ஆர்.எஸ் கட்சியினர் போராட்டம்!

கரூர் துயர சம்பவத்தை வைத்து சிலர் அரசியல் செய்கின்றனர் : அன்புமணி

இட்லி ஒரு உன்னதமான படைப்பு – காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் கருத்து!

பத்துகாணி மலையில் உள்ள காளி கோயில் சமுத்ரகிரி ரதயாத்திரை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies